
நடிகை சமந்தா சமீபத்தில் மையோசிட்டிஸ் என்னும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சிகிச்சைக்கு பின் மீண்டு வந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் “சகுந்தலம்“ திரைப்படம் ரிலீசானது. அடுத்து “குஷி” மற்றும் “சிட்டாடல்” ஆகிய திரைப்படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. இப்போது சமந்தா ஒரு ஆங்கில படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்துக்கு “சென்னை ஸ்டோரி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் எழுதிய […]
Continue reading …
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையில் குவாட்டர் பாட்டில் வைத்து விருந்தினர்களுக்குக் கொடுத்த நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த மே 28ம் தேதி, வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது, தாம்பூல பையில் ஒரு குவாட்டர் பாட்டிலையும் வைத்து விருந்தினர்களுக்கு பெண் வீட்டார் கொடுத்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தாம்பூல பையில் குவாட்டர் பாட்டிலை எடுத்து வைப்பதை பார்த்த விருந்தினர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். இதற்கு […]
Continue reading …
சென்னை உயர்நீதிமன்றம் இன்று தமிழகத்தையே உலுகிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கான வழக்கின் தீர்ப்பை அறிவித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். மேல்முறையீட்டு வழக்கின் வாதங்கள் கடந்த சில மாதங்களாக முடிவு இன்று […]
Continue reading …
வடமாநில விவசாயிகள் சங்கம் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம்- குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் டில்லியில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதில், பஜ்ரங் புனியா, சாக்சி […]
Continue reading …
தொடர்ந்து கரூரில் 7வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சோதனையின் போது மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் மற்றும் மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]
Continue reading …
மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “மாமன்னன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பல முக்கிய பிரமுகர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. உலகநாயகன் கமலஹாசன் இவ்விழாவில் கலந்து கொண்டார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “கமல்ஹாசன் இவ்விழாவில் கலந்து கொள்வார், இந்த விழா ஆறு மணிக்கு தொடங்கும்” என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய […]
Continue reading …
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து பேசியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர். நீண்ட நாளாக பேச்சு வழக்கில் இருக்கும் மேகதாது திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த மேகதாது திட்டம் தமிழர்களின் நீர் ஆதாரம் மற்றும் விவசாயத்தை வெகுவாக பாதிக்கும் என தமிழக அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த துணை […]
Continue reading …
அரசுப் பேருந்து ஓட்டுனர் ஒருவர் நேற்றுடன் ஓய்வு பெறும் நிலையில் அவர் ஓட்டி வந்த பேருந்தை தொட்டு வணங்கி அழுத வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலூகாவைச் சேர்ந்த முத்துப்பாண்டி திருப்பரங்குன்றம் அரசுப்பேருந்து பணிமனையில் ஓட்டுனராகப் பணியாற்றி வந்தார். நேற்று அனுப்பானடியில் இருந்து மகாலட்சுமி காலணி செல்லும் பேருந்தை கடைசியாக ஓட்டி தந்து பணியை நிறைவு செய்தார். 30 ஆண்டுகளாக ஓட்டுனராகப் பணியாற்றிய முத்துப்பாண்டி, நேற்று பேருந்து நிலையத்திற்குள் பேருந்தை […]
Continue reading …
50க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லையளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயிற்சி மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் ஜிதேந்திரனை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு […]
Continue reading …
SpinOK என்னும் ஸ்பைவேர் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கக் கூடிய 101 ஆண்ட்ராய்ட் ஆப்களில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் பலரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் திருட்டுப்போனதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 101 ஆப்களில் Noizz, zapya, share, VFly, MVbit, Biugo, Cashzine, Fizzo, Novel, Cash Em, Tick, Watch to Ean, கிரேசி டிராப் கேமிங் ஆகிய 10 ஆப்களை மட்டும் 2 கோடிக்கும் அதிகமான […]
Continue reading …