Home » Posts tagged with » Netrikkan (Page 266)

ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்களை மீட்க சிறப்பு ரயில்!

Comments Off on ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்களை மீட்க சிறப்பு ரயில்!

இதுவரை ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சுமார் 300 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்றும் 900க்கும் அதிகமானோர் காயமடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதை அடுத்து ஏராளமான தமிழர்களும் இதில் பயணம் செய்து வந்துள்ளனர். இந்த ரயிலில் பயணம் செய்த தமிழர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் சிறு காயம் அடைந்த […]

Continue reading …

ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேருக்கு பாதிப்பில்லை

Comments Off on ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேருக்கு பாதிப்பில்லை

ஒரு ரயிலில் பயணித்த 1200 நபர்களில் ஒருவருக்குக் கூட எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால் நேற்று ரயில் விபத்து ஏற்பட்டது. இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணையை ரயில்வே தொடங்கியுள்ளது. தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டி மீது பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரயில் மோதிய நிலையில் பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரயிலில் […]

Continue reading …

ஊழியர்கள் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டதா?

Comments Off on ஊழியர்கள் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டதா?

ரயில் விபத்து நிகழ்ந்ததற்கு 20 நிமிடத்தில் பெங்களூர் ரயிலுக்கு தகவல் கொடுத்து நிறுத்த முடியவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. நேற்று மதியம் 3:20 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து கிளம்பியுள்ளது. அந்த ரயில் விபத்து நடந்த பகுதிக்கு சுமார் ஆறு முப்பது மணிக்கு சென்ற நிலையில் 7 மணிக்கு சரக்கு ரயில் உடன் மோதி உள்ளது. ஆனால் 720 மணிக்கு தான் அதன் அருகில் உள்ள ரயில்வே ட்ராக்கில் பெங்களூர் – […]

Continue reading …

ரயில் விபத்து குறித்து நடிகை பிரியா ஆனந்த்!

Comments Off on ரயில் விபத்து குறித்து நடிகை பிரியா ஆனந்த்!

நடிகை பிரியா ஆனந்த் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ள ரயில் விபத்து குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன. இதையடுத்து அருகில் இருந்த தண்டவாளத்தில் […]

Continue reading …

ஒடிசா ரயில் விபத்து குறித்து கமலஹாசன்!

Comments Off on ஒடிசா ரயில் விபத்து குறித்து கமலஹாசன்!

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது என்று நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது பதிவில், “ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை […]

Continue reading …

கீர்த்தி சுரேஷ் பற்றி கூறிய போனி கபூர்!

Comments Off on கீர்த்தி சுரேஷ் பற்றி கூறிய போனி கபூர்!

நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்பட பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். தன் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அது உண்மையில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளி நண்பர் ஒருவரை 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. […]

Continue reading …

பள்ளிகளுக்காக 2200 சிறப்பு பேருந்துகள்!

Comments Off on பள்ளிகளுக்காக 2200 சிறப்பு பேருந்துகள்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வரும் ஜூன் 7ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தமிழகம் முழுதும் 2200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாகவும், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், மற்ற மாவட்டங்கள் […]

Continue reading …

DMK files அடுத்த பாகம் ரிலீஸ்; அண்ணாமலை தகவல்!

Comments Off on DMK files அடுத்த பாகம் ரிலீஸ்; அண்ணாமலை தகவல்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை DMK files இரண்டாம் பாகம் வரும் ஜூலை மாதம் முதல் வாரம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் DMK files முதல் பாகம் வெளியானதை தொடர்ந்து அண்ணாமலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து அண்ணாமலை மீது முதலமைச்சரின் குடும்பத்தினர் உள்பட திமுகவினர் வழக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பினர். இந்த சொத்து பட்டியல் வெளியான ஒரு சில நாட்களில் தான் ஜி ஸ்கொயர் மற்றும் […]

Continue reading …

பூமியை நோக்கி வரும் விண்கற்களை பற்றி நாசா தகவல்!

Comments Off on பூமியை நோக்கி வரும் விண்கற்களை பற்றி நாசா தகவல்!

நாசா விண்வெளி ஆய்வு மையம் இன்று மற்றும் நாளை மறுநாளுக்குள் பூமியை நோக்கி 5 விண்கற்கள் நகர்ந்து வந்து கடந்து செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளது. விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் சுற்றி திரிந்து வரும் நிலையில் சில விண்கற்கள் சூரிய ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியை நோக்கி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. இவ்வாறாக வரும் விண்கற்கள் பெரும்பாலும் பூமியில் மோதாமல் கடந்து சென்று விடுகின்றன. அவ்வாறாக இன்று மட்டும் இரண்டு விண்கற்கள் பூமியை கடந்து செல்கின்றன. விண்கல் […]

Continue reading …

மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய முதலமைச்சர்!

Comments Off on மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். “பல்லவி அனுபல்லவி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம். பின்னர், “இதய கோவில்,” “பகல் நிலவு,” “மௌனராகம்,” “நாயகன்” “தளபதி,” “ரோஜா,” “காற்றுவெளியிடை,” “செக்கச்சிவந்த வானம்” போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில், இவர் இயக்கத்தில், “பொன்னியின் செல்வன்-1, 2” ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்திய சினிமாவில் உள்ள நட்சத்திரங்கள் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று […]

Continue reading …