
அரியானாவில் டிரக் ஒன்று பேருந்தின் மீது மோதிய விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலத்தில் அம்பாலாவில் பேருந்து மீது டிரக் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில், 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது. யமுனா நகர் & பஞ்ச்குலா நெடுஞ்சாலையில் நேற்று பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் லோடு ஏற்றி வந்த லாரி அந்தப் பேருந்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் லாரி கவிழ்ந்த […]
Continue reading …
ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் இந்தியாவில் பரவி வரும் “எச்3என்2” வகை வைரத்தொற்று- பற்றி எச்சரித்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக இந்தியா முழுவதிலும் காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து, “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 3 மாதங்களாக எச்3என்2 வகையைச் சேர்ந்த இன்புளூயன்சா ஏ வைரஸ் பாதிப்பு பரவி வருவதால், மக்கள் பலர் இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற இன்புளூயன்சாவைவிட இவ்வகை இன்புளூயன்சாவினால்தான் மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். […]
Continue reading …
கடந்த ஆண்டு சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த “தி லெஜன்ட்” திரைப்படம் வெளியானது. படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை. இத்திரைப்படம் கடந்த சில மாதங்களாக ஓடிடியில் ரிலீசாகவிருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது லெஜன்ட் சரவணா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்றே ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளார். இன்றும் அதிகம் 12:30 மணி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ வெளியாகும் என்றும் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய […]
Continue reading …
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள “சொப்பன சுந்தரி” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. “காக்காமுட்டை,” “ரம்மி,” “கனா,” “கபெ ரணசிங்கம்“ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து நடித்த “ரன் பேபி ரன்” திரைப்படம் வெளியானது. “லாக்கப்” படத்தை இயக்கிய எஸ்ஜி சார்லஸ் இயக்கியுள்ள படம் “சொப்பன சுந்தரி.” இப்படத்தில் முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவருடன் இணைந்து, தீபா சங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர், […]
Continue reading …
இன்று மீண்டும் இந்தோனேஷியா நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், துருக்கியில் 10 மாகாணங்களில் கட்டிடங்கள் சரிந்து விழுந்தது. ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆகப் பதிவானதால், உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். பல காயமடைந்துள்ளனர். மீட்பு படைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மீண்டும் இன்று இந்தோனேஷியா நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் […]
Continue reading …
லோக் ஆயுக்த அதிகாரிகள் நடத்திய சோதனையில் பாஜக எம்.எல்.ஏ மகன் வீட்டில் ரு.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியில் பல ஊழல்கள் முறைகேடுகள் நடந்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பெங்களூர் பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்த அதிகாரிகள் இன்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் ரூபாய் ஆறு கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து […]
Continue reading …
சுகாதாரத்துறை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதீத காய்ச்சல் மற்றும் உடல் சோர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது ஒருவகையான புதிய வைரஸ் காய்ச்சல் என்றும் கூறப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு போதிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் […]
Continue reading …
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தினமும் 22 மணி நேரம் தூங்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 38 வயதான ஜோனா என்பவர் கடந்து சில ஆண்டுகளாக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் எப்போதும் சோர்வாக இருப்பதாகவும் எப்போது பார்த்தாலும் தூங்க வேண்டும் என்ற உணர்வு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் சுமார் 22 மணி நேரம் அவர் தூங்குவதாகவும் இதனால் தனது கணவர் மற்றும் […]
Continue reading …
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். உழவர்கள் மானியத்துடன் கூடிய உரங்களை வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத்தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய உரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல், மானிய செலவினங்கள் முறைப்படுத்தவும், மானிய விரயங்களை தவிர்க்கவும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மானியத்துடன் கூடிய உரங்களை உழவர்கள் வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத் […]
Continue reading …
சூரி மற்றும் விஜய் சேதுபதியின் திரைப்படமான ‘விடுதலை’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் மார்ச் 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை.” இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு நிறைவடைந்தது. இதையடுத்து, “விடுதலை” படத்தின் ரீ ரிக்கார்டிங் பணிகளை இளையராஜா தொடங்கினார். சமீபத்தில் இளையராஜா இசையமைப்பில், தனுஷ் பாடிய பாடல் வெளியாகி வைரலானது. இப்படம் வரும் மார்ச் 31ம் தேதி “விடுதலை” படத்தின் […]
Continue reading …