
பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு நிதிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் பள்ளியில் பணியாற்றும் போது மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகை, மற்றும் பள்ளியில் உள்ள பதிவேடுகள் தற்போது கையால் எழுதி வரும் நிலையில் இனி அனைத்தும் கையால் எழுதுவதை தவிர்த்து கணினி மூலம் கண்காணிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. […]
Continue reading …
வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய ‘வாத்தி’ திரைப்படம் வரும் 17ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இவ்விழாவில் தனுஷ் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர். இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. ‘வாத்தி’ திரைப்படத்தின் டிரெயிலர் பிப்ரவரி 8ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். தனுஷ் ஜோடியாக சம்யுக்தா […]
Continue reading …
தன்னை உளவு பார்ப்பதாக நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். கங்கனா ரனாவத் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாவார். இவர் பாலிவுட் சினிமாவில் சிலருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைத்து வருகிறார். இப்போது ஒரு புதிய குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். அதில், தான் எங்கு சென்றாலும் தன்னை பின் தொடர்ந்து வந்து உளவு பார்க்கிறார்கள் என்றும் தெருக்கள், பார்க்கிங் இடங்கள், மற்றும் வீட்டு மாடியிலும் தன்னை உளவு பார்ப்பதாகவும் இதற்கென ஜூம் லென்ஸை கையில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நடிகை கங்கனா […]
Continue reading …
80களில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை பானுபிரியா. இவர் தமிழ், இந்தி, கன்ன்டம், மலையாளம், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 1998ம் ஆண்டு ஆதர்சஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த போது, சின்னத்திரையில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில், கடைசியாக இவர், பாண்டிராஜ் இயக்கத்தில் “கடைக்குட்டி சிங்கம்“ படத்தில் நடித்தார். […]
Continue reading …
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு கவர்னர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “மதுரை அருகே சாத்தமங்கலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட […]
Continue reading …
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது அதன் அண்டை நாடான சிரியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது அண்டை நாடான சிரியாவின் தலைநகரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 1300 பேரும் பலியானதாக கூறப்படுகிறது. இன்று மாலை துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. துருக்கியில் ஏற்பட்ட […]
Continue reading …
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் “லியோ” படத்திற்கு நடிகர் விஷாலை வில்லனாக நடிக்க வைக்க விரும்பியுள்ளார். விஜய் அடுத்து நடிக்கும் “லியோ” படத்தின் புரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. நேற்று படத்தின் டைட்டில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலானது. இந்த படத்திற்கு ’லியோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் என ஏராளமான […]
Continue reading …
தெற்கு ரயில்வே போது மேலாளர் ஆர்என் சிங் ஒரு ரயில்வே ஊழியர் எந்த மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறாரோ அந்த மாநிலத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பிற மாநிலங்களைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக ரயில் டிக்கெட் கவுண்டரில் இருப்பவர்களுக்கு மாநில மொழி தெரியாததால் பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் பெரும் பிரச்சனை வருகிறது. எனவே பயணிகளோடு தொடர்புடைய ரயில்வே ஊழியர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இனிமேல் […]
Continue reading …
சென்னை வேளச்சேரியில் உள்ள விஜிபில் செல்வா நகரில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ்(29) வசித்து வந்தார். இவர் கடந்த 27ம் தேதி காய்கறிகள் வாங்கிக் கொண்டு சாலையில் வரும்போது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் நடனமாடியுள்ளார். அதில் ஒருவரது கால் ரமேஷின் மீது பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், இளைஞர்கள் ரமேஷை பதிலுக்கு தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலைன்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். […]
Continue reading …
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் வங்க கடலில் உருவான புயல் சின்னம் இலங்கையில் கரையை கடந்த நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த நாட்களில் தென் மாவட்டங்கள், டெல்டா பாசன பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்றும் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக […]
Continue reading …