Home » Posts tagged with » Netrikkan (Page 363)

செவிலியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!

Comments Off on செவிலியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!

இன்று போராட்டம் நடத்தும் ஒப்பந்த செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களின் பணி காலம் முடிந்து விட்டதை அடுத்து தங்கள் பணியை நீட்டிக்க வேண்டும் என்று 2300க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் செவிலியர்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, “இன்று மாலை 3 மணிக்கு […]

Continue reading …

சந்தானத்தை சம்மதிக்க வைத்த விக்னேஷ் சிவன்!

Comments Off on சந்தானத்தை சம்மதிக்க வைத்த விக்னேஷ் சிவன்!
சந்தானத்தை சம்மதிக்க வைத்த விக்னேஷ் சிவன்!

நடிகர் சந்தானம் இனிமேல் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தானத்தை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரிரு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருவதால் சந்தானத்தைக் கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் பிடிவாதமாக கதாநாயகனாகதான் நடிப்பேன் என சந்தானம் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது […]

Continue reading …

சூர்யா படத்தின் அப்டேட்!

Comments Off on சூர்யா படத்தின் அப்டேட்!

சூர்யா நடிப்பில், “வாடிவாசல்” திரைப்படத்தின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படம் எதிர்பார்த்ததை விட சீக்கிரமே தொடங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு ஆண்டுகளாக “வாடிவாசல்” படத்தைப் பற்றிய அறிவிக்கப்பட்டும் இன்னும் பணி தொடங்கப் படவில்லை. சூர்யாவின் “சூரரைப் போற்று” திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் “வாடிவாசல்” படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதமாகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் […]

Continue reading …

நடிகர் சரத்குமாரின் திடீர் பல்டி!

Comments Off on நடிகர் சரத்குமாரின் திடீர் பல்டி!

நடிகர் சரத்குமார் அஜீத்தும் சூப்பர் ஸ்டார்தான் என்று பல்டியடித்து தற்போது பேசியுள்ளார். வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “வாரிசு” படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் அனைவரும் நடிகர் விஜய்யை புகழ்ந்து பேசினர். அப்போது பேசிய சரத்குமார் “சூர்யவம்சம் படத்தின் 175வது நாள் விழாவில் பேசும் போது விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நான் சொன்னேன். அப்போது அதைக் கேட்ட […]

Continue reading …

அஜீத் மற்றும் விஜய் படத்தின் ஸ்பெஷல் ஷோ அப்டேட்!

Comments Off on அஜீத் மற்றும் விஜய் படத்தின் ஸ்பெஷல் ஷோ அப்டேட்!

வருகின்ற ஜனவரி 11ம் தேதியன்று அஜீத்தின் “துணிவு” திரைப்படமும், விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் வெளியாக உள்ளன. நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படம் ஜனவரி 11ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் “வாரிசு” திரைப்படம் ஜனவரி 12ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நள்ளிரவில் இத்திரைப்படமும் ஜனவரி 11ம் தேதியே வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு நடிகர்கள் ரசிகர்களும் ஆக்ரோஷமாக சமூகவலைதளங்களில் வார்த்தைப் போர்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரு படங்களுக்கும் ஸ்பெஷல் […]

Continue reading …

சானியா மிர்சா ஓய்வு பெறுகிறாரா?

Comments Off on சானியா மிர்சா ஓய்வு பெறுகிறாரா?

பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தொழில்முறை டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதை உறுதிபடுத்தியுள்ளார். பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெறும் WTA 1000 போட்டியோடு முன்னாள் இரட்டையர் உலக நம்பர் 1 சாம்பியனான சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மகளிர் டென்னிஸ் சங்கத்தின் (WTA) இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் தனது ஓய்வு குறித்து மிர்சா பேசினார். 36 வயதான அவர் ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில் கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் இணைந்து விளையாடுகிறார். […]

Continue reading …

மம்தா பானர்ஜியின் அதிரடி உத்தரவு!

Comments Off on மம்தா பானர்ஜியின் அதிரடி உத்தரவு!

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சிக்கன் மற்றும் பழங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாணவ மாணவிகளின் ஊட்டச்சத்து கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுகள் சிக்கன் மற்றும் பாலங்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட்டுள்ளார். தற்போது மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் சாதம் பருப்பு காய்கறிகள் சோயா பீன்ஸ் முட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன. ஜனவரி முதல் […]

Continue reading …

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு போனிகபூர் கூறிய வாழ்த்து!

Comments Off on ஏ.ஆர்.ரஹ்மானுக்கு போனிகபூர் கூறிய வாழ்த்து!
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு போனிகபூர் கூறிய வாழ்த்து!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளையொட்டி “துணிவு” திரைப்படத் தயாரிப்பாளர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சில ஆண்டுகளுக்கு முன் “ஸ்லம் டாக் மில்லியனார்” திரைப்படத்தில் அவர் சிறந்த இசையமைத்ததற்காக 2 ஆஸ்கர் விருதுகள் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இந்தியாவில் பொக்கிஷமாகப் பார்க்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான், இந்திய சினிமாவைத் தாண்டி, ஹாலிவுட்டிலும் இசையமைத்து வருகிறார். இன்று அவர் தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சினிமா கலைஞர்கள், அரசியல் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட […]

Continue reading …

இந்தியளவில் கமல்ஹாசன் டிவீட் டிரெண்டிங்!

Comments Off on இந்தியளவில் கமல்ஹாசன் டிவீட் டிரெண்டிங்!

அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரி விழாக்களில் அவ்வப்போது கலந்து கொள்ளும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்என்.ரவி பேசுவது கடும் விமர்சனர்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி “மாநிலத்தின் பெயரரான தமிழ்நாட்டை “தமிழகம்” என்று அழைப்பதே சரியாக இருக்கும்” என தெரிவித்திருந்தார். ஆளுநரின் பேச்சுக்கு, தமிழ்நாட்டிலுள்ள ஆளுங்கட்சியாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுகவை தோற்றுவித்த அறிஞர் அண்ணா தமிழ் நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள் என்று தொண்டர்களிடம் கூறியிருந்தார். அக்கட்சியின் […]

Continue reading …

தஞ்சை பெரிய கோவில் பணி தொடக்கம்!

Comments Off on தஞ்சை பெரிய கோவில் பணி தொடக்கம்!

உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் விமான கோபுரத்தில் ரசாயன கலவை பூசும் பணி விரைவில் தொடங்கப்படுவதாக தொல்லியல் துறையினர் தகவல் அளித்துள்ளனர். தஞ்சாவூர் பெரிய கோவில் தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. 1000 ஆண்டுகளை கடந்து இக்கோவிலின் கோபுரம் கம்பீரமாக உள்ளது. மேலும் இக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தில் படிந்துள்ள பறவைகள் எச்சம் மற்றும் மழைநீரால் படிந்துள்ள பாசிகளை அகற்றும் பணி நடைபெற […]

Continue reading …