
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில், “கடவுள் கிட்ட நான் இதைத்தான் கேட்பேன்” என்று பதிவிட்டுள்ளார். விஜய் ஆண்டனி சில ஆண்டுகளுக்கு முன் நடித்த நான் என்ற படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இப்படத்தை அடுத்து, தொடர்ந்து நடித்தார். பிச்சைக்காரன், அண்ணாத்துரை உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்ற நிலையில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜய் ஆண்டனி சமுகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தன் […]
Continue reading …
நடிகர் மன்சூர் அலிகான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றப் போவதில் தனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் தமிழில் “கைதி,” “மாஸ்டர்,” “விக்ரம்“ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர். “கைதி,” “விக்ரம்“ மூலமாக இவர் உருவாக்கியுள்ள லோக்கிவெர்ஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் “மாஸ்டர்” படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைகிறார். தளபதி 67 என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் […]
Continue reading …
எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் தனியாக சந்தித்தது அதிமுகவிற்கு எதிராக சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு, அவரது எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி இனி செல்லாது என கடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓபிஎஸ்க்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று வள்ளுவர் […]
Continue reading …
சசிகலா அம்மாவுக்கு ஆஞ்சியோ செய்யாதது ஏன்? பிரிந்து சென்றது ஏன்? என்பது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை குறித்து சசிகலா விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கையளிக்க ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்ய […]
Continue reading …
சமூக வலைதளங்களில் 9 வயது சிறுவனை தலைகீழாக தொங்கவிடப்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து, சிறுவனை தொங்கவிட்ட கடைக்காரரும், வீடியோ எடுத்தவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் மொபைல் போன் கடையில் 9 வயது சிறுவன் மொபைல்போன் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து அச்சிறுவனை தலைகீழாக கிணற்றில் கட்டி தொங்கவிட்டு கடைக்காரர் சிறுவனை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் இதை அந்த கடையில் வேலை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு […]
Continue reading …
உயர்நீதிமன்றம் யூட்யூப் சேனல்கள் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடும் பட்சத்தில் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. தற்போது புற்றீசல் போல் மக்களிடையே பல யூட்யூப் சேனல்கள் தினம்தோறும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறாக உருவாகும் பல யூட்யூப் சேனல்களில் ப்ராங்க் என்ற பெயரில் பிறரை தொல்லை செய்வது, அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக ஆதாரமற்ற தகவல்களை தருவது போன்ற செயல்களும் அதிகரித்துள்ளன. இதுகுறித்த வழக்கு ஒன்றில் இன்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், “மலிவான விளம்பரத்திற்காக யூட்யூப் சேனல்கள் […]
Continue reading …
கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய சில அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய […]
Continue reading …
சொகுசு கார் ஒன்று சென்னை கோயம்பேடு அருகே திடீரென பற்றி எரிந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து சென்ட்ரல் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கோயம்பேடு மேம்பாலத்தில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காரின் டிரைவர் உடனடியாக காரை நிறுத்தி தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் கார் முழுவதிலும் தீ பரவியது. இதுகுறித்து தகவலறிந்த அண்ணாநகர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் காரில் […]
Continue reading …
காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் நேரு குடும்பத்தை சேராத ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. நாடு முழுதும் பல மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 10 மணி முதல் வாக்கும் எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது. மொத்தம் பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளை பெற்றுள்ளார் மல்லிகாஜூன கார்கே, […]
Continue reading …