
மாநகராட்சி அதிகாரிகள் சென்னையில் திடீரென்று ஆய்வு செய்து 130 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் சென்னையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 400 கடைகளில் 130 கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்ததாக கூறப்பட்டது. வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியும் கடைகளில் இருந்து வாடகை வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து வாடகை தொகை நிலுவையில் இருந்த 130 கடைகளில் 40 லட்ச ரூபாய் வரவேண்டிய உள்ள […]
Continue reading …
சென்னை உயர்நீதிமன்றம் அதிமக பொதுக்குழு கூட்டம் செல்லாது, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது, அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதும் செல்லாது என்று வெளியிட்ட தீர்ப்பையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இத்தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பினரிடம் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. சாலைகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். மேலும் தர்மம் வென்றது… நீதி வென்றது இனிமேல் எல்லாமே எங்களுக்கு தான் வெற்றி என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் […]
Continue reading …
கேரளாவில் நண்பரின் மகளை கூட்டு பலாத்காரம் செய்த கஞ்சா கும்பலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் திரிச்சூர் மாவட்டம் புன்னயூர்குளம் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரியின் மகள் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரை ஜாமீனில் விடுவிப்பது தொடர்பாக மாணவியின் தாயார் அடிக்கடி மலப்புரம் வரை சென்று வந்துள்ளார். அதனால் தனது கணவரின் கூட்டாளிகளிடம் தனது […]
Continue reading …
சென்னையில் 11ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பள்ளி மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது வழக்கம் அதிகமாகி உள்ளது. இதையடுத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மனநல மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இன்று சென்னை கோயம்பேட்டில் 11ம் வகுப்பு மாணவர் அந்தோணி தினேஷ் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து […]
Continue reading …
நடிகர் விக்ரமின் மகனான துருவ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவர் தற்போது தனக்கென்று ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். துருவ் தனது இரண்டாவது படமான “மஹான்” படத்தை நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கி வருவதால் துருவ் விக்ரம் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. துருவ் தற்போது தன்னுடைய யூடியூப் […]
Continue reading …
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “விக்ரம்” ரூ.500 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இத்திரைப்படத்தில் உலகநாயகனுடன் விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா என முன்னணி நடிகர்களும் நடித்திருந்தனர். ரூ.140 கோடியில் எடுக்கப்பட்ட படம் கடந்த வாரம் ரூ.450 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தைப் பார்த்த சினிமா நட்சத்திரங்கள், சினிமா விமர்சகர்கள் உட்பட பலரும் இப்படத்தை கொண்டாடினர். இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள “விக்ரம்” […]
Continue reading …
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய் நடிக்கப்போகும் திரைப்படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார்.திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்டு எப்போது வெளியாகுமென ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். விஜய்67 படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்து வருகிறார் லோகேஷ். லோகேஷின் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ள இப்படத்தில் விஜய்க்கு, இந்தி நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் […]
Continue reading …
“என் தந்தை தான் பான் இந்தியா சினிமாவின் முன்னோடி” என “விருமன்” திரைப்படத்தின் கதாநாயகியான அதிதி சங்கர் அவரது தந்தையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார். முன்னணி இயக்குனரும் மற்றும் தயாரிப்பாளருமான ஷங்கர் தனது 59வது பிறந்த நாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். “விருமன்” படத்தின் கதாநாயகியும் இயக்குனர் சங்கரின் மகளுமான அதிதி ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு சினிமா வாழ்க்கையை கொடுத்த மனிதரும், இந்திய சினிமாவில் பான் […]
Continue reading …
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இத்திரைப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து, சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, சங்கீதா உட்பட பலரும் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “வாரிசு” படத்தின் போஸ்டர் விஜய் பிறந்த நாளில் ரிலீஸானது. சமீபத்தில் விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் விஜய் சண்டைப்போடும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலானது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. இயக்குனர் வம்சி, படக்குழுவினர் யாரும் படப்பிடிப்பு […]
Continue reading …
பதவியிலிருந்து விலகும்படி தமிழக கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷை பற்றி சமூக வலைதளங்களில்#Resign_AnbilMahesh என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி உள்ளது. திமுக ஆட்சியமைத்த போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் அன்பில் மகேஷ். பள்ளிக்கல்வியில் அன்பில் மகேஷ் மேற்கொள்ளும் மாற்றங்கள் விமர்சனத்திற்கு உள்ளாவதும் பின்னர் திரும்ப பெறப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. முன்னதாக எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை அங்கன்வாடி மூலமாக செயல்படுத்த எடுக்கப்பட்ட முடிவு கண்டனத்திற்கு உள்ளானதால் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் தற்போது அரசின் கல்வித் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரியாக […]
Continue reading …