
பள்ளிக்கல்வித்துறை இனிமேல் பள்ளியை மாணவர்களை வைத்து தூய்மை படுத்தக்கூடாது -என அறிவித்துள்ளது. இன்று பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளியில் மரங்கள் இருந்தால் அதிலிருந்து உதிரும் இலைகளால் குப்பை உண்டாகிறது. மழைக்காலங்களில் இக்குப்பைகள் மழையில் நனைந்து கட்டிட உறுதிக்கு பாதிப்பு ஏற்பத்தும் வகையிலுள்ளது. அதனால், இலைகளையும் சருகுகளையும் அகற்ற வேண்டும். தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பள்ளி […]
Continue reading …
11ம் வகுப்பு மாணவன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளான். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள பள்ளியில் விளையாட்டு பாட வேலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கஜினி என்ற மாணவர் பந்து வீசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இச்சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் வந்து தங்கள் மகனின் உடலை பார்த்து […]
Continue reading …
கோவையில் திருடன் ஒருவன் தான் திருடிய பைக் ஓனரிடமே பைக்குடன் வந்து டைம் கேட்டுள்ளார். பல பகுதிகளிலும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறும் நிலையில் சில சந்தர்ப்பங்களில் திருடர்கள் அஜாக்கிரதையாக மாட்டிக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. கோவை மாவட்டம் சூலூரில் முருகன் என்பவர் தனது வீட்டின் முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார். காலையில் பார்த்தபோது அந்த இடத்தில் இருசக்கர வாகனம் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் உடனடியாக புகார் அளிக்க காவல் நிலையம் […]
Continue reading …
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் இனி எலி பேஸ்ட், சாண பவுடர் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதில் பலர் எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனையை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எலி […]
Continue reading …
10 புதிய பொருட்களை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு பால் பொருட்களை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போது மேலும் 10 புதிய பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு பொதுத்துறையின் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டுகள், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தமிழகம் முழுவதும் பால் சொசைட்டி, ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்கிறது. விரைவில் தண்ணீர் பாட்டில்கள் விற்கவும் ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்து […]
Continue reading …
ரிசர்வ் வங்கி இந்தியாவில் கூகுள் பே உட்பட அனைத்து விதமான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பலதரப்பட்ட உணவகங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்து வணிக செயல்பாடுகளுக்கும் ஆன்லைனில் பணம் செலுத்தக்கூடிய கியூஆர் கோடு பலகைகள் வைக்கப்பட்டன. இந்தியா முழுவதும் கூகிள் பே. போன் பே, பேடிஎம் உட்பட்ட பல ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாக அன்றாடம் மக்கள் பல பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். சிங்கிள் டீ குடிப்பது […]
Continue reading …
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது. ஆனால் இன்றும் நேற்றை போலே சற்று சரிந்துள்ளது. நேற்று காலை பங்கு சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ் 120 புள்ளிகள் வரை சரிந்து 60132 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 40 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 900 என்ற புள்ளிகள் வர்த்தகமானது. பங்கு சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவில் இருந்தாலும் மிக குறைந்த அளவில் தான் சரிந்து இருப்பதால் […]
Continue reading …
ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக ரூ.11.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விழாக்காலம் என்பதால் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுதொடர்பாக நேரடி ஆய்வு மேற்கொள்ளுமாறு ஆர்டிஓ தலைமையிலான குழுவினருக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டார். இருப்பினும் ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் 3 மடங்காக உயர்த்தின. வழக்கமான நாட்களில் சென்னையிலிருந்து திருச்சிக்கு ஆம்னி பஸ்களில் ரூ.800 […]
Continue reading …
தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் “விருமன்” திரைப்படத்தை வெளியிட்டது. கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அன்று இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள “விருமன்” திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உட்பட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக கலக்கி வருகிறது. படம் வெளியாகி முதல் வார இறுதியில் மட்டும் வசூல் 30 கோடியை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. […]
Continue reading …