
“காளி” ஆவண பட இயக்குநர் லீனா மணிமேகலை பல்வேறு ஆவணப்படங்களை இயக்கியவர். அதோடு மட்டுமல்லாமல் சமூக செயற்பாட்டாளருமாக இருந்து வருபவர். தற்போது இவர் “காளி” என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். நாடக பாணியிலான இந்த ஆவணப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அப்படத்தில் காளிதேவி ஒரு கையில் LGBTQ சமூகத்தினரின் கொடியை ஏந்தியபடி, மறுகையில் சிகரெட் புகைப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்து மத ஆர்வலர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் டுவிட்டரில் #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேகையும் டிரெண்ட் […]
Continue reading …
மத்திய அரசு உணவகங்களில் சேவை கட்டணம் ஏதும் விதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான உணவகங்களில் சேவை கட்டணம் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் வசூலிக்கப்படுகிறது. இப்படி வசூலிக்கப்படும் எந்த சேவை கட்டணமும் அரசுக்கு செல்வதில்லை. சேவை கட்டணத்தை உணவகங்களில் வசூலிக்கக்கூடாது என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதையும் மீறி பல உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உணவகங்களில் ஓட்டல்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது. அப்படி வசூலித்தால் 1915 என்ற எண்ணிற்கு […]
Continue reading …
கேஜிஎப் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஓட்டிச்சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றிய விபரங்களை அவரே பதிவிட்டுள்ளார். கேஜிஎப் இரண்டு பாகங்களில் சிறு வேடங்களில் நடித்தவர்கள் கூட இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளனர். இரண்டு பாகங்களிலும் மிரட்டல் வில்லனாக தோன்றி கலக்கியவர் அவினாஷ். நேற்று சமூகவலைதளத்தில் அவர் ஒரு மோசமான விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பெங்களூருவில் காரில் சென்று கொண்டிருந்த போது லாரி ஒன்று மோதி காரின் முன்பக்கம் மிகவும் சேதம் […]
Continue reading …
இசைஞானி இளையராஜாவின் பழைய பாடல் ஒன்று ரீமிக்ஸ் செய்வதற்கு தயாராகி வருகிறது. ஆம் இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி படத்தில் இசைஞானி இளையராஜாவின் பழைய பாடல் இடம்பெறப்போகிறது. நடிகர் சுந்தர் சி யின் படங்களுக்கென்றே ஒரு குறிப்பிட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. வழக்கமாக காமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை உருவாக்கும் சுந்தர் சி, கடந்த சில ஆண்டுகளாக பேய் படங்களாக எடுத்து ரசிகர்களை ஏமாற்றமளித்து வருகிறார். இப்போது மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ள அவர் ஜீவா, […]
Continue reading …
1985ம் ஆண்டு வெளியான “கல்யாண அகதிகள்” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் நாசர். இத்திரைப்படத்தை இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கினார். அதைத் தொடர்ந்து பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். நடிப்போடு மட்டுமல்லாமல் இவர் ஒரு டப்பிங் கலைஞர், பேச்சாளர் என பன்முகத் திறமை கொண்டவர். நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், சினிமாவில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சமூக வலைதளங்களில் […]
Continue reading …
நடிகர் விஜயகாந்த் நடித்த “சேதுபதி ஐபிஎஸ்” திரைப்படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய்காந்த், மீனா உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்க, பி. வாசு இயக்கினார்.ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. அப்போது சூப்பர் ஹிட் திரைப்படமான சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் விஜயகாந்தின் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களின் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. அதிலும் அவர் திரைப்படத்தின் அறிமுகக் காட்சியில் பிரம்மாண்ட கடிகாரம் ஒன்றில் ஏறி வெடிகுண்டை செயலிழக்க செய்யும் ஸ்டண்ட் காட்சி பாராட்டுகளைக் குவித்தது. […]
Continue reading …
வணிகர்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன செய்வது என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்துள்ளது. மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து விதமான ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று அறிவித்திருந்தது. அதன்படி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், விற்பனை மற்றும் விற்பனைக்கு இன்று முதல் தடை அமலுக்கு வருகிறது. இதையடுத்து ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்த வணிகர்கள் […]
Continue reading …
அதிமுக கட்சியின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் சில மாற்றங்களை செய்துள்ளார். இது அவரது கட்சியினரிடத்தில் மட்டுமல்லாமல் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க இருவருக்குமிடையே போட்டிகள் இருந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக இருந்தார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் […]
Continue reading …
இன்று பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் பூரி ஜெகந்நாதர் கோவிலில் நடைபெறும் ரத யாத்திரையை காண ஒடிசாவில் குவிந்துள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை ஒடிசா மாநிலம் பூரியிலுள்ள ஜெகந்நாதர் கோவிலில் நடைபெறும் ரதயாத்திரையை காண பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் வருவது வழக்கம். இன்று பூரி ஜெகந்நாதர் கோவில் ரதயாத்திரை தொடங்குகிறது. இந்நிலையில் மக்கள் பலரும் பூரியில் குவிந்துள்ளனர். தேரை வடம்பிடித்து இழுக்க மக்கள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொள்ளும் நிலையில் இடையூறுகள் இல்லாமல் தேரோட்டத்தை நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Continue reading …