
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் 75வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். எனது கட்சித் தொண்டர் இந்த கல்லூரியின் சுவரில் போஸ்டர் ஒட்டியதால் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன் என்று நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். விழாவில் முதலமைச்சர் பேசும் போது, “லட்சக்கணக்கான பெண்கள் வாழ்வில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி ஒளியேற்றி உள்ளது. மாணவிகளின் தனித்திறமைக்கு கல்லூரியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்லூரி சென்ற போது ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி பேருந்து நிலையத்துக்கு வந்து சென்றுள்ளேன். நான் […]
Continue reading …
வெற்றிமாறன் இயக்கி வரும் அடுத்த திரைப்படம் “விடுதலை.” இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதையின் நாயகனாக அவதாரமெடுக்கிறார். இத்திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மற்றுமொரு கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இந்த படத்தை முதலில் சிறு […]
Continue reading …
போலீசார் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 3 ரவுடிகளை கைது செய்துள்ளனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாஜக நிர்வாகி பாலசந்தர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது ரவுடிகளான பிரதீப், அவரது சகோதரர் சஞ்சய் மற்றும் ரவுடி கலைவாணன் உள்ளிட்ட 3 பேரை சிந்தாதிரிப்பேட்டை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் தப்பிச்சென்ற 3 பேரையும் […]
Continue reading …
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தம்பதிகள் கூட்டாக சேர்ந்து 12 மாவட்டங்களில் அடுத்தடுத்து கொள்ளை அடித்ததால் ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அடுத்தடுத்து தொடர் கொள்ளைகள் நடந்து வருவதை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில் தெலுங்கானா மாநிலம் வாராங்கலைச் சேர்ந்த சூர்யா- பாரதி, மணி -மீனா, விஜய் லட்சுமி ஆகிய 3 தம்பதியினர் இந்த கொள்ளை சம்பவத்தை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து 40 பவுன் தங்கம் […]
Continue reading …
இயக்குநர் ராம்கோபால் வர்மா அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். இப்போது பணம் மோசடி செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஐதராபாத்தில் ஒரு இளம் பெண் மருத்துவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன் கொடுமை செய்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இயக்குனர் ராம்கோபால் வர்மா, திஷா என் கவுண்டர் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கினார். படத்திற்கு, ஹைதராபாத் அருகிலுள்ள குகட்பள்ளியைச் சேர்ந்த பாபு என்பவரிடம் ரூ.56 லட்சம் […]
Continue reading …
தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியை நெற்றிப்பொட்டில் வைத்து மனைவியிடம் வரதட்சணை கேட்ட போலீஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் குருகுலபேட்டையில் இருப்பவர் சுகுமார்(28). இவர் துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜாப்பர்ஸ் விஷ்ணுபிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சுகுமார் தந்தை தேவரா மற்றும் தாயார் குருவராணி ஆகியோர் ஜாப்பர்ஸிடம் 10 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு விஷ்ணு பிரியாவை கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் சுகுமார் தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியை […]
Continue reading …
பாடகி சங்கீதாவின் உடல் 12 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகி சங்கீதா. இவர் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். இதுபற்றி அவரது பெற்றோர் போலீசில் புகாரளித்திருந்தனர். போலீசார் அவரை தேடிவந்த நிலையில் பைரோன் என்ற கிராமத்தில் பாடகியின் உடல் 12 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு, இந்த வழக்கு டெல்லி போலீசுக்கு மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
Continue reading …
கொரோனா தொற்று நோய் காலத்தில் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போனது. ஆனால் வரும் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 11ம் வகுப்பிற்கு ஜூன் 27ம் தேதியும் 12ம் வகுப்பிற்கு ஜூன் 20ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும். சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Continue reading …
நடிகர் சூர்யா நடிப்பில் பாகுபலி பட பாணியில் திரைப்படம் உருவாக போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்திக் நடித்து ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெரிவிக்கப்பட்டது. இப்படம் ஒரு சரித்திர கதையம்சம் கொண்டது என்றும் இப்படத்தை இரண்டு பாகமாக தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், சூர்யா இத்திரைப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. திரைக்கதை தயாராக இருப்பதாகவும் வரும் ஜூலை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. […]
Continue reading …