Home » Posts tagged with » Netrikkan (Page 532)

போலி சான்றிதழ் விவகாரம், 7 பேர் மீது வழக்குபதிவு!

Comments Off on போலி சான்றிதழ் விவகாரம், 7 பேர் மீது வழக்குபதிவு!

போலியாக சான்றிதழை பயன்படுத்தி பதவி உயர்வுக்காக டைப்ரைட்டிங் முடித்ததாக சான்றிதழ்களை சமர்ப்பித்த 7 பேரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 7 நபர்கள் திருவண்ணாமலையில் டைப்ரைட்டிங் பயிற்சி எடுத்ததாக போலி சான்றிதழை பதிவு செய்துள்ளனர். இந்த உண்மை 6 ஆண்டுகள் கழித்து தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த சான்றிதழை சரிபார்த்து போது அவை அனைத்தும் போலியென தெரிய வந்ததை அடுத்து ஏழு பேர்களின் சான்றிதழை ரத்து செய்துள்ள நிர்வாகம் அவர்கள் […]

Continue reading …

போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு!

Comments Off on போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு!

போக்குவரத்துத்துறை அரசு வாகனங்கைள தவிர மற்ற பிற வாகனங்களில் G, அ எழுத்துகள் இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.   அரசு அலுவலகங்கள் அல்லாத ஒரு சில வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துகள் எழுதப்பட்டுள்ளதாக நிறைய புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துக்கள் பதிவு செய்யக்கூடாது. அவ்வாறு பதிவு செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் வாகன உரிமையாளர்கள் மீது […]

Continue reading …

ஸ்டெர்லைட் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேட்டி

Comments Off on ஸ்டெர்லைட் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேட்டி

ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க வேண்டும் என பேட்டி அளித்துள்ளனர். ஆலையிலிருந்து அதிகமாக வெளிவரும் மாசு காரணமாக அந்த ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மட்டுமே அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருவார்கள் என்றும் அதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு […]

Continue reading …

பெண்களால் மூடப்பட்ட டாஸ்மாக்

Comments Off on பெண்களால் மூடப்பட்ட டாஸ்மாக்

பெண்களாக சேர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 3 வது டாஸ்மாக் கடையை அமைக்கும் பணி நடந்து வந்தது. அந்த பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாகச் சென்று டாஸ்மாக் கடையை இழுத்து மூடினர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

Continue reading …

தங்க நிறத்திலான தேர் ஆந்திர மாநில கடலில் மிதப்பு!

Comments Off on தங்க நிறத்திலான தேர் ஆந்திர மாநில கடலில் மிதப்பு!
தங்க நிறத்திலான தேர் ஆந்திர மாநில கடலில் மிதப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிலிருந்து புயலாக உருவான இதற்கு அசாணி என பெயர் வைக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி புயலாக உருவான அசானி பின்னர் வலுவடைந்து அதி தீவிர புயலாக ஆனது. இந்த புயல் தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து வரும் நிலையில் வலுவிழந்து அதிதீவிர புயலில் இருந்து புயலாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநில கடலில் […]

Continue reading …

அமேரிக்காவில் வறண்ட ஏரியில் மனித உடல்கள்!

Comments Off on அமேரிக்காவில் வறண்ட ஏரியில் மனித உடல்கள்!

மிகப்பெரிய ஏரியான மீட் ஏரி அமேரிக்காவில் வறண்ட நிலையில் காணப்பட்டு வருகிறது. அதில் மனித உடல்களாக கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய நீர் தேக்க ஏரியான மீட் ஏரி நாளுக்கு நாள் வறண்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் கடந்த 2001ம் ஆண்டு முதல் வேகமாக வளற தொடங்கிய ஏரி தற்போது முற்றிலும் வற்றும் நிலையில் உள்ளது. ஆனால், ஏரியின் வறண்ட பகுதிகளிலிருந்து மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இரும்பு […]

Continue reading …

பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு தள்ளி வைப்பு!

Comments Off on பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு தள்ளி வைப்பு!

1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இந்த விவகாரத்தில் அவரை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு வகையில் கோரிக்கைகளை வைத்துள்ளனர் பல சங்கத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி உச்சநீதிமன்றம் முதன்முறையாக பேரறிவாளனுக்கு பெயில் வழங்கியது. இதனையடுத்து, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், உச்ச நீதிமன்றத்தில் முந்தைய […]

Continue reading …

பிரபல இசையமைப்பாளருக்கு இரண்டாவது திருமணமா?

Comments Off on பிரபல இசையமைப்பாளருக்கு இரண்டாவது திருமணமா?

முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இமான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் ஆகிய இருவரும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் மீது டி இமான் வழக்குப்பதிவு செய்துள்ளார். தனது குழந்தைகளின் ஒரிஜினல் பாஸ்போர்ட் தன்னிடம் இருக்கும் நிலையில் அதனை […]

Continue reading …

“தி கிரேட் இந்தியன் கிச்சன்”

Comments Off on “தி கிரேட் இந்தியன் கிச்சன்”

“தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. “தி கிரேட் இந்தியன் கிச்சன்” என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் தற்போது உருவாகிறது. ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இத்திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் “யூஏ” சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் […]

Continue reading …

இசைஞானியின் இசைவிருந்து!

Comments Off on இசைஞானியின் இசைவிருந்து!

இசைஞானி இளையராஜா தனது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்க இருக்கிறார். இதுவரை இசைஞானி இளையராஜா பல மொழிகளிலும் 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். பல சாதனைகள் படைத்துள்ள இவர் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 2ம் தேதி தனது பிறந்த நாள் கொண்டாடுவார். எனவே இந்த ஆண்டு தனது பிறந்த நாள் அன்று கோவையில் இசைக்கச்சேரி நடத்த திட்டமிட்டுள்ளார். இசை நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கங்கை அமரன் கவனித்து வருகிறார். இது அவரது ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக […]

Continue reading …