Home » Posts tagged with » Netrikkan (Page 89)

விஷ்ணு விஷால் & கோகுல் இணையும் படத்தின் அப்டேட்!

Comments Off on விஷ்ணு விஷால் & கோகுல் இணையும் படத்தின் அப்டேட்!

சமீபத்தில் “சிங்கப்பூர் சலூன்” ஆர்.ஜே.பாலாஜியை வைத்து படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார் இயக்குனர் கோகுல். அப்படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. தற்போது விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்ட கொரோனா குமார் திரைப்படம்தான் என தகவல்கள் பரவின. ஆனால் அதை இயக்குனர் கோகுல் தரப்பு மறுத்துள்ளது. மேலும் “கொரோனா குமார் படத்துக்கும் இப்படத்துக்கும் சம்மந்தம் இல்லை. இத்திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளது. ஷூட்டிங் […]

Continue reading …

நிற்காமல் பயணம் செய்த ஹைட்ரஜன் ரயில்: கின்னஸ் சாதனை!

Comments Off on நிற்காமல் பயணம் செய்த ஹைட்ரஜன் ரயில்: கின்னஸ் சாதனை!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஸ்டாட்லர் நிறுவனத்தின் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் 2 நாட்கள் பயணம் நிற்காமல் 2,803 கிமீ பயணம் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளது. சமீபத்தில் சுவிட்சர்லாந்து நிறுவனமான ஸ்டாட்லர் நிறுவனம் ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை வர்த்தக கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயில் பல்வேறு சோதனைக்கு பின் ஒரு முழு ஹைட்ரஜன் டேங் நிரப்பப்பட்டு 2,803 கிமீ வரை பயணம் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளது. இதுகுறித்து ஸ்டாட்லரின் துணைத் தலைவர் டாக்டர் அன்ஸ்கர் ப்ரோக்மேயர், […]

Continue reading …

சென்னையில் கேளிக்கை விடுதியில் விபத்து!

Comments Off on சென்னையில் கேளிக்கை விடுதியில் விபத்து!

சென்னை நந்தனம் அருகிலிருக்கும் கேளிக்கை விடுதியின் சுவர் திடீரென விழுந்தது. இவ்விபத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. ஆனால் கேளிக்கை விடுதி அமைந்துள்ள பகுதியில் இருந்து 240 அடி தொலைவில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து […]

Continue reading …

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு!

Comments Off on அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை காளப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் நடந்த 100% வாக்களிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றார். அவர் பின் செய்தியாளர்களிடம், “வேட்பு மனு தாக்கல் குறித்த கேள்விக்கு அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியாமல் எப்பொழுதும் வழக்கமான டிராமா வேற்று மொழி கொண்டு வந்துள்ளார்கள் இரண்டு வேட்பு மனுக்கள் சப்மிட் செய்வோம் அரசியல் கட்சிகளுக்கும் முறையாக வைத்துள்ளோம் சீரியல் நம்பர் 15, 27 வேட்பு மனுக்கள் சப்மிட் செய்யப்பட்டுள்ளது, […]

Continue reading …

எல்.முருகன் மீது வழக்குப்பதிவு!

Comments Off on எல்.முருகன் மீது வழக்குப்பதிவு!

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல். முருகன் தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, […]

Continue reading …

கோவையில் கனிமொழி பிரசாரம்!

Comments Off on கோவையில் கனிமொழி பிரசாரம்!

தமிழகம் முழுவதும் திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் அவர் பரவலாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று கரூர் தொகுதியில் ஜோதிமணிக்காக பிரச்சாரம் செய்த கனிமொழி இன்று கோவையில் பிரச்சாரம் செய்கிறார். அவர் இந்த பிரச்சாரத்தில், “பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. ஏழை விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது. மக்களவைத் தேர்தலில் நிச்சயமாக பாஜக ஆட்சிக்கு வராது. திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி சிக்கல்கள், குளறுபடிகள் […]

Continue reading …

தி.மு.க.வின் ஆட்சி குறித்து பிரதமர் மோடி விமர்சனம்!

Comments Off on தி.மு.க.வின் ஆட்சி குறித்து பிரதமர் மோடி விமர்சனம்!

பிரதமர் மோடி தமிழக பாஜக நிர்வாகிகளுடன் இன்று மாலை 5 மணிக்கு காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், அவர், “இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜகவின் கடின உழைப்பாளிகளுடன் உரையாடல் நடத்த உள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள நமது நிர்வாகிகள் எப்படி மக்கள் மத்தியில் பணியாற்றுவதும், நமது கட்சியின் நல்லாட்சி நிகழ்ச்சி நிரல் மாநிலம் முழுவதும் திறம்பட தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வதும் பாராட்டுக்குரியது. தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழகம் […]

Continue reading …

பழனிச்சாமிக்கு உதயநிதி ஸ்டாலினின் கேள்வி!

Comments Off on பழனிச்சாமிக்கு உதயநிதி ஸ்டாலினின் கேள்வி!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் மோடி வரக்கூடாது என கூற பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பொன்னேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அவர், “பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். பாஜக ஆட்சியில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதா? மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பிரதமர் நேரில் வந்து பார்க்கவில்லை. […]

Continue reading …

திமுக திமிர் பேச்சுக்கள்; நடிகை கஸ்தூரி!

Comments Off on திமுக திமிர் பேச்சுக்கள்; நடிகை கஸ்தூரி!

சமீபத்தில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தல் பிரச்சாரம் செய்த போது எல்லோரும் பளபளப்பாக பவுடர் பூசி இருக்கிறீர்கள், ஆயிரம் ரூபாய் வந்துவிட்டதா? என்று கேட்டது பெரும் சர்ச்சையானது. இது குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் திமுகவின் திமிர் பேச்சு என்று பதிவிட்டுள்ளார். அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில் […]

Continue reading …