இன்று போராட்டம் நடத்தும் ஒப்பந்த செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களின் பணி காலம் முடிந்து விட்டதை அடுத்து தங்கள் பணியை நீட்டிக்க வேண்டும் என்று 2300க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் செவிலியர்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, “இன்று மாலை 3 மணிக்கு […]
செவிலியர்கள் கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கொரொனா வைரஸ் நோயின் பாதிப்பு கடந்த 2020ம் ஆண்டில் நாடு முழுவதும் அதிகரித்த போது, தமிழகத்தில் சுகாதார சேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பலரும் நியமிக்கப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக 2,300க்கும் அதிகமான ஒப்பந்த செவிலியர்கள் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் பணிபுரிந்து வந்தனர். இவர்களது ஒப்பந்த காலம் டிசம்பர் 31ல் முடிவடைந்தது. அவர்களது […]
Continue reading …நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை அரசு விரைந்து சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். சீமான் தனது சமூக வலைதளத்தில், “தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரி செய்ய வேண்டும். புதிதாகச் செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் […]
Continue reading …திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் வேலை பார்த்த 7 செவிலியர்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அந்த மாவட்டத்தில் நேற்று வரை 243 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த தருணத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்த 7 செவிலியர்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 264 […]
Continue reading …உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ். தற்போது, இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் நாள்தோறும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர். தற்போது மகாராஷ்டிராவில் உள்ள புனே மற்றும் மும்பை பகுதியில் செவிலியராக பணிபுரிந்து வந்த கேரளாவை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி […]
Continue reading …