Home » Posts tagged with » vijayabaskar

விஜயபாஸ்கர் அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு அதிகாரிகளுக்கு “நாங்க ஆட்சிக்கு வரும்போது நல்லா மாட்டுவீங்க..!” என்று எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்தது. மேலும் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது விதிமுறைகளை மீறி மருத்துவக் கல்லூரி கட்ட அனுமதித்ததாக வழக்கும் உள்ளது. இன்று தமிழக […]

விஜயபாஸ்கர் மீது வழக்கு!

Comments Off on விஜயபாஸ்கர் மீது வழக்கு!

தமிழக அரசுக்கு குட்கா ஊழல் தொடர்பான அதிமுக முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் உட்பட 12 பேரை விசாரிக்க சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தமிழ்நாட்டில் விற்பனை செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டு பல திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்ந்தது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே. […]

Continue reading …

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட்டால் அதனை தடுக்க தமிழக அரசு ரெடி – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட்டால் அதனை தடுக்க தமிழக அரசு ரெடி – அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவமனையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் 16 சிடி ஸ்கேன் உபகரணங்கள் மூலம் சிகிச்சை அளிக்க கொரோனா வார்டுகளையும் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து ஆய்வு செய்தார். பின்பு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது; தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை […]

Continue reading …

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில்கொரோனா தடுப்பு நடவடிக்கைளை ஆய்வு செய்த பின்பு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது; கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் நன்றாக செயல்பட்டு வருகிறது எனவும் மாவட்டத்துக்கு ஒரு சித்த மருத்துவ மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் பின்பு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்பட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையை அமைச்சர் […]

Continue reading …

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி – அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். 2.34 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பிளாஸ்மா வங்கி மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கப்படும். கொரோனாவில் இருந்து குணமடைந்து 14 நாட்கள் பிறகு பிளாஸ்மா தானம் செய்யலாம். இதில் 18 முதல் 65 வரை உள்ளவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு முன் வரவேண்டும். இதன் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது: தமிழ்நாட்டில் […]

Continue reading …

இ-சஞ்சீவனி ஓ.பி.டி திட்டத்தினால் 6,471 பே​ர் பயன் அடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on இ-சஞ்சீவனி ஓ.பி.டி திட்டத்தினால் 6,471 பே​ர் பயன் அடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

காணொலி வழியாக மருத்துவர்களிடம் கொரோனா வைரஸ் சிகிச்சை பற்றி மக்கள் ஆலோசனை பெற்று வரும் இ-சஞ்சீவனி ஓ.பி.டி திட்டத்தால் இந்தியாவில் தமிழகம் முதல் இடம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த மே 13ஆம் தேதி இ-சஞ்சீவனி ஓ.பி.டி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பித்து வைத்தார். உரிய பயிற்சிக்கு பின்பு 617 அரசு மருத்துவர்களை கொண்டு இந்த சேவை வழங்கி வருகிறது என்றார். இந்தியாவில் அதிக மருத்துவர்களை கொண்டும், […]

Continue reading …

தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்க 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ரெடி – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்க 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ரெடி – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,095 பேர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குணமடைந்தவர்கள் பற்றிய விவரத்தை தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் கொரோனாவால் 98,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 56,021 பேருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு குணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு 75 ஆயிரம் படுக்கை […]

Continue reading …