காவல்துறை – போக்குவரத்து துறை இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது.

Filed under: தமிழகம் |

காவல்துறை – போக்குவரத்து துறை இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது.

நாங்குநேரியில் அரசு பேருந்தில் காவலர் டிக்கெட் எடுப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. டிக்கெட் எடுப்பதில் தகராறு ஏற்பட்ட நடத்துனரும், காவலரும் நேரில் சந்தித்து சமாதானம்.

இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, சமாதானம் பேசி கை குலுக்கி கொண்டனர்.