திண்டுக்கல்லில் டூவீலரில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபர் கைது.

Filed under: தமிழகம் |

திண்டுக்கல்லில் டூவீலரில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபர் கைது.

திண்டுக்கல்லில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில், திண்டுக்கல் நந்தவனப்பட்டி, விஜய் நகர் அருகே டூ வீலரில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லோகநாதன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 400 கிலோ, ரேஷன் அரிசி மற்றும் டூவீலர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.