கள்ளச் சாராயம் கடத்தில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு !

Filed under: தமிழகம் |

வேலூர் அடுத்த புலிமேடு கிராமத்தில் கள்ளச் சாராயம் கடத்தில் ஈடுபட்டு வருபவர்களை ட்ரோன் மூலம் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.