செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக பாதுகாப்பு பணியில் 4000 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்நிகழ்வுக்கு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 100 ஆய்வாளர்கள் 380 எஸ்.ஐ.க்கள் 3520 காவலர்கள் 17 நாட்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். மேலும் ஒரு காவலருக்கு ரூபாய் 250 வீதம் உணவுப்படியாக 1.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Related posts:
சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மாற்றமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்று கொண்டு தான் கேளம்பாக்கம் சென்றிருக்கிறார் - சென்னை ஆணையர் ப...
திருக்கோயில்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள், சட்டசபை அறிவிப்புகள் - அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் ...
சர்வதேச ஒலிம்பிக் திட்டவட்டம்; வினேஷ் போகத் நீக்கத்தில் மாற்றமில்லை!