ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் தமிழகத்தில் 44 இடங்களில் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அனுமதியளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என திருமாவளவன் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக திட்டமிட்டபடி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், கன்னியாகுமரி, பல்லடம் ஆகிய பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தலாமென சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
Related posts:
செந்தில் பாலாஜியின் நடிப்புக்கு விருது கொடுக்கலாம்: ஜெயக்குமார்
நெய்வேலி அனல் மின் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவ...
மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டு துபாயிலேயே நிறுத்தம்...
சார்ஜிங் பாய்ண்ட் 100 இடங்களில் அமைக்க திட்டம்!



