கொரோனா எண்ணிக்கை உயர்வு!

Filed under: சென்னை,தமிழகம் |

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் தற்போது மீண்டும் 150ஐ நெருங்கி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 144, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,56,317, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 79, கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82. இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,769 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.