ஒரே நாடு ஒரே சந்தை திட்டத்தின் மூலம் விவசாய மக்கள் விளைவிக்கும் பொருட்களை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல எந்த ஒரு வரியும் இல்லை என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
திருநின்றவூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் வழங்கியுள்ளார்.

பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் பேசியது: விவசாய மக்களை விளைவிக்கும் பொருட்களை பயனாளருக்கு செல்லும் முன்பு 40% வீணாகிவிடுவதாகவும், ஒரே நாடு ஒரே சந்தை திட்டத்தை கொண்டு இது தடுக்கப்பட்டுள்ளது மற்றும் விவசாய மக்கள் பயன் அடைவார்கள் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
Related posts:
தற்போது தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம் தகவல்!
எம்.எஸ். டோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்!
புதிய ரயில் பாதை திட்டம் : ரயில்வே அமைச்சருடன் எல் முருகன் சந்திப்பு !
நாகை மாவட்டத்தில் நான்கு மருத்துவர்கள், ஒரு செவிலியருக்கு கொரோனா உறுதி - அச்சத்தில் மருத்துவமனை ஊழிய...