பண்டிகை காலங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி தொடர் விடுமுறை வருவதால் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பயணிகளின் வசதிக்காக 1000 சிறப்புகள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.
அடுத்த வாரம் தமிழ்புத்தாண்டு, 14ம் தேதி புனிதவெள்ளி, அம்பேத்கார் பிறந்த நாள் விழாவிற்காக அரசு விடுமுறை என்பதால் 16 மறும் 17ம் தெதி வார இறுதி நாட்கள் சனி ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உதயநிதி ஸ்டாலின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உயநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு பளார் விட்ட நீதிபதி!!
பிப்ரவரி மாதம் முதல். 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி.. !!
தமிழகம் முழுவதும் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்!
பேனாக்களை சுவாமி முன்பு வைத்து வழிபாடு செய்து 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவ - மாணவ...