தமிழ்நாடு அரசு முதல்முறையாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த அறிவித்ததை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொது தேர்வு விரைவில் நடைபெற இருக்கும் இந்நிலையில் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதிப்பெண் குறைவாக இருப்பதாக மாணவர்கள் கருதினால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மறு மதிப்பீடு கோரியும் விண்ணப்பம் செய்யலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி முதல் முறையாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் பெறும் வாய்ப்பு மற்றும் மறுமதிப்பீடு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related posts:
கிளி சோதிடர் கைது: முட்டாள் திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அன்புமண...
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்கிறதா?: பா.ஜ.க.வுக்கு அன்புமணி கேள்வி!
பேனாக்களை சுவாமி முன்பு வைத்து வழிபாடு செய்து 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவ - மாணவ...
மர்மமான முறையில் கூலி தொழிலாளி பலி!