#BREAKING: தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – குணம் அடைபவர்கள் அதிகரிப்பு!

Filed under: தமிழகம் |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 61 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,793 பேர் குணமடைந்துள்ளனர். பின்னர் சென்னையில் 1,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் 1,14,978 பாதிக்கப்பட்டுள்ளனர், 1,571 பேர் உயிரிழந்துள்ளனர், 66,571 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் 70,017பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,082 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், குணம் அடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.