விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என கூறியிருந்தார். “திமுக மேடையில் பேசுவது ஒன்று… செயல்பாட்டில் வேறொன்று” என்று பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து வானிதி சீனிவாசன், “தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தார். மேலும், சாதியை ஒழிக்கத்தான் திமுக போராடி வருவதாகவும் கூறினார். ஆனால் நடப்பதோ வேறு…. விழுப்புரம் மாவட்டம் […]
Continue reading …இன்று காலை திருவனந்தரபுரத்திலிருந்து சென்னை விரைவு ரயில் நெமிலிச்சேரி அருகே வரும்போது பி1 பெட்டியில் புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் இந்தியாவில் ஓடிஷா ரயில் கோர விபத்தில் 300க்கும் அதிகமானோர் பலியாகினர். இதையடுத்து, ஆன்மிக சுற்றுலா ரயிலில் வந்த ரயிலில் சிலிண்டர் வைத்து சமைத்ததால் பெரும் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து சென்னை விரைவு ரயில் இன்று காலை நெமிலிச்சேரி அருகே வரும்போது, பி1 பெட்டியின் பிரேக் பகுதியில் […]
Continue reading …சமீபத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியதால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மிதிலை என்ற புயலாக மாறி வங்கதேசத்தில் கரையை கடந்தது. தற்போது வங்கக்கடலில் வரும் 26ம் தேதி மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதன் காரணமாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் முத்துக்குமார் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சரின் அறிக்கையில், “திருநெல்வேலியில் 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி, தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்டசெய்தியாளராகப் பணியாற்றி வந்த திரு. முத்துக்குமார் அவர்கள் நேற்றிரவுகங்கைகொண்டான் பகுதியில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, […]
Continue reading …தலைமை செயலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகிறார்கள் என்ற தகவல் கசிந்ததால் ஊடகங்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள் பொன்முடி, ஏவ வேலு மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில் நீர்வளத் துறை தலைமை பொறியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் […]
Continue reading …ஆவின் நிறுவனம் நவம்பர் 25 முதல் பச்சை நிற பால் விற்பனையை நிறுத்துவதாகவும், அதற்கு பதிலாக டிலைட் ஊதா நிற பால் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. பச்சை நிற பால் பாக்கெட்டை தமிழகம் முழுதும் 25ம் தேதி முதல் நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாக பச்சை நிற பால் இருந்தது. இதில் 4.5 சதவீத கொழுப்பு சத்து இருந்தது, அதிக கொழுப்பு சத்து […]
Continue reading …இயக்குனர் பிரேம் குமார் “96” வெற்றிப்படத்தை கொடுத்தவர். அவர் தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் நேற்று தொடங்கியுள்ளது. இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றி தாடி வளர்த்துள்ளார் கார்த்தி. படத்தில் கார்த்திக்கு ஹீரோயின் இல்லை என்றும், அவருக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களே […]
Continue reading …இயக்குனர் மிஸ்கின் “பிசாசு 2” திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர். தற்போது மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதியும் ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படம் பிப்ரவரியிலேயே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போது முன் தயாரிப்புப் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி வேறு சில படங்களில் நடித்து வருவதால் இந்த படத்துக்கு தேதிகள் ஒதுக்காமல் இருந்தார். இப்போது அவர் தேதிகள் ஒதுக்கியுள்ளதாகவும் விரைவில் இந்த […]
Continue reading …