Home » Entries posted by Shankar U (Page 115)
Entries posted by Shankar

பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

Comments Off on பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

காங்கிரஸ் கட்சியினர் மீனவர்கள் கைது விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து பழவேற்காடு ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நிளி Go Back Modi என முழக்கமிட்டனர். ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதை கண்டித்தும், தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு நாள் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு […]

Continue reading …

தமிழ்நாட்டின் நீர்நிலை குறித்து சசிகலா கருத்து!

Comments Off on தமிழ்நாட்டின் நீர்நிலை குறித்து சசிகலா கருத்து!

சசிகலா தமிழ்நாடு தண்ணீர் இன்றி பாலைவனமாக மாறும் அவல நிலைக்கு கொண்டு செல்லும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “விவசாயம் அழித்து மக்களை குடிக்க நீர் இன்றி செத்து மடியும் நிலைக்கு தள்ளியதைதான் திமுக தலைமையிலான அரசின் ஒப்பற்ற சாதனையாக இன்றைக்கு பார்க்க முடிகிறது. நமது நாட்டை சுற்றி சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் நம்மை ஆட்கொள்ள துடிக்கிறார்கள். ஆனால் உள்நாட்டிலேயே தண்ணீர் தர […]

Continue reading …

இமாச்சல பிரதேச சபாநாயகர் அதிரடி உத்தரவு!

Comments Off on இமாச்சல பிரதேச சபாநாயகர் அதிரடி உத்தரவு!

எதிர்க்கட்சித்தலைவர் உள்பட 15 பாஜக எம்.எல்.ஏக்களை இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில், சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். பாஜக எம்.எல்.ஏக்கள் இம்மாச்சல பிரதேச சட்டப்பேரவையில் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதால் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டியை இழந்து விட்டதாகவும் பாஜக எம்எல்ஏக்கள் கோஷமிட்டு வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறு எம்எல்ஏக்கள் […]

Continue reading …

ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு வெகுமதி!

Comments Off on ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு வெகுமதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் ரயில் விபத்து ஏற்படாமல் டார்ச் லைட் அடித்து தடுத்து நிறுத்திய தம்பதிக்கு பாராட்டு தெரிவித்ததோடு 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தூத்துக்குடிக்கு கேரளாவில் இருந்து ஒரு சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு, கேரள எல்லையில் உள்ள எஸ் வளைவுப் பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரியானது எஸ் வளைவு பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த நேரத்தில் நெல்லையில் […]

Continue reading …

சமந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து!

Comments Off on சமந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து!

நடிகை சமந்தா சினிமாவில் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தற்பொழுது “பேமிலி மேன்” இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் “சிட்டாடல்” என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. இப்போது உடல்நலம் சரியாகி மீண்டும் நடிப்பில் கவனம் […]

Continue reading …

பாலிவுட் தயாரிப்பாளரோடு கைகோர்க்கும் சூப்பர்ஸ்டார்!

Comments Off on பாலிவுட் தயாரிப்பாளரோடு கைகோர்க்கும் சூப்பர்ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கும் “வேட்டையன்” படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அவரோடு துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தை பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், அவர் போலி என்கவுண்டர்களுக்கு எதிராக போராடுபவராக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் 90களில் நடக்கும் விதகமாக கதைக் […]

Continue reading …

மோடி மீண்டும் பிரதமராக எங்கள் கட்சி பாடுபடும்; தமிழருவி மணியன்

Comments Off on மோடி மீண்டும் பிரதமராக எங்கள் கட்சி பாடுபடும்; தமிழருவி மணியன்

காமராஜர் மக்கள் கட்சி தமிழருவி மணியன் பல்லடம் அருகே நடைபெறும் பாஜக பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மோடி மீண்டும் பிரதமராக பாடுபடும் என்று அறிவித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம், ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தொடங்கப்பட்ட ‘என் மண் என் மக்கள்’ என்ற பாதயாத்திரை நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் பிரமாண்டமாக நடந்தது. இதில் கலந்துகொள்ள இன்று பிரதமர் மோடி பல்லடம் வந்தடைந்தார். இப்பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய தமிழருவி மணியன், […]

Continue reading …

ஜல்லிக்கட்டுக்குக் காரணம் மோடிதான்;- அண்ணாமலை

Comments Off on ஜல்லிக்கட்டுக்குக் காரணம் மோடிதான்;- அண்ணாமலை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் ராமேஸ்வரத்தில் கடந்த 2023 ஜூலை மாதம், தொடங்கப்பட்டது “என் மண் என் மக்கள்” என்ற நடைப்பயணம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடைபயணம் இன்று திருப்பூரில் நிறைவடைந்தது. இந்த நடைபயணத்தின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, அண்ணாமலை, தமிழருவி மணியன் உள்ளிட்ட பாஜகவினர் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “சரித்திரத்தில் இடம்பெறுள்ளோம். இத்தனை […]

Continue reading …

கலெக்டர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Comments Off on கலெக்டர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உச்ச நீதிமன்றம் மணல் குவாரி சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு ஆஜராகி பதிலளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக சட்டவிரோத மணல் குவாரி குறித்து 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் அனுப்பிய நிலையில் அதை எதிர்த்து தமிழக அரசு எப்படி வழக்கு தொடர முடியும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். […]

Continue reading …

தமிழக மக்கள் அறிவாளிகள்; பிரதமர் மோடி!

Comments Off on தமிழக மக்கள் அறிவாளிகள்; பிரதமர் மோடி!

இன்று பிரதமர் மோடி தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். பல்லடம் பகுதியில் நடந்த கூட்டத்தில், “தமிழக மக்கள் மிகவும் அறிவாளிகள், கொள்ளையர்களின் நாடகத்தை அவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்” என்று தெரிவித்தார். கூட்டத்தில் பேசும்போது, “தமிழகத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தவர்கள் பாஜகவுக்கு பெருகிவரும் ஆதரவை தடுக்க, பொய்களை பரப்பி மக்களை திசை திருப்பி வருகின்றனர். மக்களுக்குள் விரோதத்தை ஏற்படுத்தி, அவர்களை பிரித்து, தங்களை நாற்காலிகளை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தமிழக மக்கள் […]

Continue reading …