
உயர்கல்வித்துறை சென்னை பல்கலைக்கழகத்திலுள்ள தொலைதூரக் கல்வி மூலம் டேட்டா சயின்ஸ் படிப்பு விரைவில் தொடங்கப்படும் என விளக்கமளித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத் தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டேட்டா சயின்ஸ் தொலைதூர கல்வி மூலம் விரைவில் வழக்க சென்னை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக உயர் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. அடுத்தாண்டு முதல் தொலைதூர கல்வி முறையில் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ், எம்பிஏ டேட்டா அனலிஸ்ட் ஆகிய புதிய […]
Continue reading …
கடந்த 9 நாட்களாக “70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் புகைப்படக் கண்காட்சி மதுரை யாதவா ஆண்கள் கல்லூரி எதிரில் உள்ள மேனேந்தல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்வையிட்டார். செய்தியாளர்களிடம் விஜய்சேதுபதி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால புகைப்பட கண்காட்சியை பார்க்கும் போது நமது […]
Continue reading …
நோக்கியா நிறுவனம் நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க் பற்றிய மாஸ் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பூமியில் தான் தற்போது 4ஜி, 5ஜி என நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது. நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க் இவ்வாண்டு இறுதிக்குள் அமைக்க நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் வருங்காலத்தில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இத்திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவில் தகவல் தொடர்பினை மேம்படுத்த பரந்த அளவிலான நிலவின் கண்டுபிடிப்புகளை எளிதாக்க இந்த […]
Continue reading …
சென்னை மாவட்ட கலெக்டர் ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் மற்றும் பார்கள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏப்ரல் 4ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சற்று முன் அறிவித்துள்ளார். அன்றைய தினம் விதிகளை முறையை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் […]
Continue reading …
தமிழ்நாட்டில் கொரோனாவின் 3ம் அலையின் போது, உருமாறிய ஓமைக்ரான் அதிமாக பரவியது. கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே தொற்று இருந்தது. ஆனால் தற்போது படிப்படியாக உயர்ந்து 100ஐ தாண்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்க […]
Continue reading …
சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து “வாரிசு” திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நடிகை ராஸ்மிகா மந்தனா சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜூனுடன் இணைந்து இவர் நடித்த “புஷ்பா 1” மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது “புஷ்பா -2” ஷூட்டிங் நடந்து வருகிறது. தமிழில், கார்த்தியுடன் இணைந்து “சுல்தான்,” விஜய்யுடன் இணைந்து “வாரிசு” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட […]
Continue reading …
ஏற்கனவே ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சங்க கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில் நடப்பு நிதியாண்டில் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10% வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதன்படி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அதாவது இன்று நள்ளிரவு 12 […]
Continue reading …
பிரதமர் மோடி போப் பிரான்சிஸ் குணமடைய பிரார்த்திப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக வாடிகானில் வாழ்ந்து வரும் போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், சுவாச தொற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல் நிலை சீராகி வருகிறது. இன்னும் சில நாட்கள் மருத்துவரின் அறிவுரையின்படி அவர் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று வாடிகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்தவாரம் நடைபெறும் புனித […]
Continue reading …
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜகவை நாட்டின் எதிரி என்று கூற மாட்டேன் ஆனால் அதே நேரத்தில் பாஜக அகற்றப்பட வேண்டிய ஒரு ஆட்சி என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, “வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜாவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். எதிர் கட்சியின் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்பதை விட நாட்டை காப்பதற்கான போராட்டம் என்பதை எதிர்க்கட்சி தலைவர்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாஜக நாட்டின் எதிரி […]
Continue reading …
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகையின் செலவு ஐம்பது லட்சமாக இருந்த நிலையில் அதிமுக ஆட்சியில் அது 5 கோடியாக மாறி உள்ளது என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு 2018 -19ம் ஆண்டில் 50 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட அந்த தொகையை ஆய்வு செய்தால் ரூபாய் ஐந்து கோடியில் நான்கு கோடியை அட்சயபாத்திரம் அமைப்பில் இருந்த பணத்தை கொடுத்துள்ளனர். மீதமுள்ள ஒரு கோடி ஆளுநர் மாளிகையில் கண்ணுக்கு தெரியாத கணக்குகளுக்கு […]
Continue reading …