
எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் குறித்த வழக்கில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக முடிந்தது. இதையடுத்து இடைக்கால பொதுச் செயலாளர் பதவியிலிருந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி ஏற்றுக் கொண்டார். இதனால், அவரது அணியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் எதிக்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் ராஜினாமா செய்வேன் என்று கூறினார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் தற்போது அண்ணாமலை ராஜினாமா செய்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்தார். நேற்று அமித்ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த போதும் பாஜக […]
Continue reading …
நீரவ் மோடி ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நாட்டில் வழக்கு போட போகிறேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார். ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசியபோது மோடி என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை கொடுத்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்துள்ளார். பொருளாதார குற்றம் செய்துவிட்டு இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற நீரவ்மோடி, […]
Continue reading …புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகுவது மட்டுமல்லாமல் ஓடிடியிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் நான்கு தமிழ் திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. ஜீ 5ல், ஜெயம் ரவி நடித்த “அகிலன்” திரைப்படமும், சசிகுமார் நடித்த “அயோத்தி” வெளியாகிறது. நெட்பிளிக்ஸில் ‘அமிகோஸ்’ தெலுங்கு திரைப்படமும், ஷிலீமீலீக்ஷ்ணீபீணீ இந்தி திரைப்படமும், மர்டர் மிஸ்டரி 2’ ஆங்கில திரைப்படமும், காப்பிகேட் கில்லர்’ வெப்தொடரும் வெளியாகிறது. பிரபுதேவா நடித்த பாஹீரா சன் நெக்ஸ்ட்டில் வெளியாகிறது. அமேசான் […]
Continue reading …
நடிகை மனீஷா கொய்ராலா “பாபா” திரைப்பபடம் பாக்ஸ் ஆபிசில் தோல்வியடைந்த பின் தனக்கான பட வாய்ப்புகள் குறைந்ததாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் 90களில் முன்னணியாக இருந்தவர் மனீஷா கொய்ராலா. இவர், ஷங்கர் இயக்கத்தில், கமலுக்கு ஜோடியாக நடித்த “இந்தியன் -1” திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. கமலுடன் இணைந்து “ஆளவந்தான்,” ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக “முதல்வன்,” மணிரத்னம் இயக்கத்தில் “பம்பாய்,” சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து “பாபா” உட்பட பல படங்களில் நடித்தார். […]
Continue reading …
பெண் மருத்துவர் ஒருவர் ரஷ்யா இராணுவத்தில் பாலியல் அடிமைகள் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றிய பெண் மார்கரிட்டா ஐரோப்பிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள் ராணுவ வீரர்கள் மனைவிகளாக பயன்படுத்தி வருகின்றனர். உயர் பதவியில் வகிக்கும் பெண்கள் முதல் சமையல், தூய்மை வேலை செய்யும் பெண்கள் வரை பாலியல் கொடுமை நடைபெற்று வருகிறது. இதை எதிர்க்கும் பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் […]
Continue reading …
ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பு ஒவ்வொரு நகைக்கடைக்கும் ஆறு இலக்க தனி HUID எண் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. ஹால்மார்க்குடன் ஆறு இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விற்பனை செய்ய அனுமதி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 இலக்க HUID எண்ணை பதிவிட்டு நகை விவரங்களை அறிந்து கொள்ளலாம் என இதற்கான பிரத்தியேக செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேசர் கட்டிங் முறையில் ஹால்மார்க் விவரங்களை தங்க […]
Continue reading …
கோலா நடனம் ஆடிக் கொண்டிருந்த நடன கலைஞர் மாரடைப்பு ஏற்பட்டதால் மேடையிலேயே மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னட சினிமாவில் சமீபத்தில் வெளியான “காந்தாரா” திரைப்படத்தில், கோலா நடனம் இடம்பெற்றது.இது, கன்னட பிரதேசத்தில் மக்களிடையே பிரபலம். கர்நாடக மாநிலத்தில், கடற்கரையோர கிராமங்களில் உள்ள கலைஞர்கள் பூத அராதனா செய்வார்கள். தக்ஷினா கன்னட மாவட்டத்தில், தெய்வீக கலை நிகழ்ச்சியில் பங்கேற்று ‘பூத கோலா ‘நடனம் ஆடிக் கொண்டிருந்த கந்து அஜிலா என்ற நடன கலைஞர் மாரடைப்பு […]
Continue reading …
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து டில்லி யூனியனில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை மதுபான ஊழல் விவகாரத்தில் சிபிஐ போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால், ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி கட்சியினரிடையே இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சி ஆதவாளர்கள் சிலர் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஓட்டிய நிலையில், இதற்குப் பதிலடியாக பாஜகவினரும் கெஜ்ரிவாலுக்கு எதிராக ‘கெஜ்ரிவாலை நீக்குங்கள், டெல்லியை காப்பாற்றுங்கள்’ என்று […]
Continue reading …
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ரூபாய் 12 கோடி செலவில் ஔவை பாட்டிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஔவை பாட்டிக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பான வரைபடம் தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்னும் சிறப்பாக டிசைன் செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியதையடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ஔவையார் என்றாலே ஆத்திச்சூடி தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் நிலையில் சங்க கால தமிழ் புலவர்களில் […]
Continue reading …