Home » Entries posted by Shankar U (Page 371)
Entries posted by Shankar

பொங்கல் டோக்கன் இன்று முதல் விநியோகம்!

Comments Off on பொங்கல் டோக்கன் இன்று முதல் விநியோகம்!

இன்று முதல் பொங்கலுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களை பெறுவதற்கான டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இவ்வாண்டு பொங்கலுக்கு இலவச பச்சரிசி, கரும்பு சர்க்கரையுடன் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9ம் தேதி நடைபெறும் இதற்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்கிறார். 9ம் […]

Continue reading …

மர்மநபர்கள் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு!

Comments Off on மர்மநபர்கள் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு!

பிரதமர் மோடி கடந்த 4 நாட்களுக்கு முன்னாள் தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலின் மீது சில மர்ம நபர்கள் கல்வீசியதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுராவிலிருந்து நியூ ஜல்பைகுறி பகுதிக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார். இன்று காலை வந்தே பாரத் சென்று கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் ரயில் மீது கல் எறிந்தனர். இதனால் வந்தே […]

Continue reading …

கரண்ட் கம்பி மேல் ‘தெம்மா தெம்மா’!

Comments Off on கரண்ட் கம்பி மேல் ‘தெம்மா தெம்மா’!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் நடனத்தை மின்சார கம்பி மேல் ஏறி செய்த இளைஞர் மீது மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இளைஞர்களிடையே தற்போது பெருமளவில் ரீல்ஸ் மோகம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அதிக லைக்குகளை பெறுவதற்காக உயரமான மலைகள், ரயில் தண்டவாளங்கள் என ஆபத்தான இடங்களில் இளைஞர்கள் ரீல்ஸ் செய்து வருகின்றனர். அதன் மூலம் மோசமான விபத்துக்குளுக்கு உள்ளாகும் சம்பவமும் நடந்து வருகிறது. தற்போது உன்னாக்குளம் பகுதியில் ஒரு இளைஞர் மின்சார கம்பம் மீது ஏறி ‘தெம்மா தெம்மா’ பாடலுக்கு […]

Continue reading …

டில்லியில் நடந்த சம்பவத்தில் பரபரப்பு தகவல்!

Comments Off on டில்லியில் நடந்த சம்பவத்தில் பரபரப்பு தகவல்!

புத்தாண்டு கொண்டாட்டத்தில் டில்லியில் இளம்பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில் அவர் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்யுள்ளது. இந்த கோர சம்பவம் குறித்து காரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேரும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளம்பெண் வாகனத்தின் பின்னால் இன்னொரு பெண் அமர்ந்து […]

Continue reading …

காஷ்மீர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு!

Comments Off on காஷ்மீர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு!

ஜம்மு காஷ்மீரில் வெளி உணவுகளை திரையரங்கிற்குள் கொண்டு செல்வது குறித்த தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் திரையரங்குகளுக்குள் வெளி உணவுகள், தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல பல அனுமதிப்பதில்லை என்பது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. திரைப்படத்திற்கு வருபவர்கள் உணவு பொருட்கள் எடுத்து வருவதை திரையரங்குகள் தடுக்க அதிகாரமில்லை என தெரிவித்திருந்தது. ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திரையரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். […]

Continue reading …

நடிகைகளை பயன்படுத்திய பாகிஸ்தான்!

Comments Off on நடிகைகளை பயன்படுத்திய பாகிஸ்தான்!

முன்னாள் ராணுவ மேஜர் பாகிஸ்தான் உளவு அமைப்பு முதல் ரகசிய உறவு வரை பிரபல நடிகைகளை உளவாளிகளாக பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தில் முன்னர் மேஜராக பணியாற்றிய அடில் ராஜா யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் சமீபத்தில் பேசியவர் பாகிஸ்தானில் உள்ள பிரபல நடிகைகள் மற்றும் மாடல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு உளவாளிகளாக பயன்படுத்தியதாக கூறியுள்ளார். குறிப்பிட்டு யார் பெயரையும் சொல்லாத அவர் அந்த நடிகைகளை கொண்டு சந்தேகத்திற்குரியவர்களுடன் நெருங்கி பழக செய்து உளவு வேலை […]

Continue reading …

பிரபல பாப் பாடகி மறைவு!

Comments Off on பிரபல பாப் பாடகி மறைவு!

இன்று இசை உலகின் மிகப்பெரிய உயரிய விருதான கிராமி விருது பெற்ற பாடகி அனிதா பாயயிண்டர் காலமானார். கடந்த 1970 – 80களில் பாப் இசை உலகில் அறிமுகமானவர் அனிதா பாயின்டர். இவர் ஐஎம் சோ எக்ஸைட்டேட்,. ஜம்ப் பார் மை லவ் ஆகிய ஆல்பங்களில் பாடியிருந்தார். இவர் சமீப காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 31ம் தேதி தன் 74 வயதில் அனிதா பாயின்டர் காலமானார். பாயின்டர்ஸ் சிஸ்டர்ஸ் என்ற குழுவின் சிறந்த […]

Continue reading …

பிரதமர் மோடியின் டுவிட்!

Comments Off on பிரதமர் மோடியின் டுவிட்!

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை பதிவு செய்துள்ளார். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி வீர மங்கை வேலு நாச்சியார். 18ம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட மகாராணியாக இருந்த இவர் ஆங்கிலேயரை எதிர்த்து கடுமையாக போராடினார். பிரதமர் மோடி வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “வீரமங்கை […]

Continue reading …

முதலமைச்சரை சந்தித்த சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்!

Comments Off on முதலமைச்சரை சந்தித்த சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்!

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விஜய் டிவியின் 2022ம் ஆண்டு ஜூனியர் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் கிரிஸ்ஸாங் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். வருடா வருடம் விஜய் தொலைக்காட்சி ஜூனியர் மற்றும் சீனியருக்கான சூப்பர் சிங்கர் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில், கடந்த 2021ம் ஆண்டு ஜூனியர் சூப்பர் சிங்கர் 8 ஆரம்பித்தது. இதன் இறுதிப் போட்டி ஜூன் 27ம் தேதி நடந்தது. இதில், ரிஹானா இரண்டாம் இடமும், நேஹா 3ம் இடமும், கிரிஸ்ஸாங்க் முதல் இடமும் […]

Continue reading …

கடுப்பான சீனா!

Comments Off on கடுப்பான சீனா!

கொரோனா பரிசோதனை சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படுவதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது உலகம் முழுதும் குறைந்திருந்த கொரோனா வைரஸ் நோய் பாதிப்புகள் மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளன. முக்கியமாக சீனாவில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிவேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸின் பி.எப் 7 வகை திரிபு சீனாவில் அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ளன. […]

Continue reading …