Home » Entries posted by Shankar U (Page 397)
Entries posted by Shankar

கட்சி வாக்குறுதிகளால் குழம்பிய குஜராத் மக்கள்!

Comments Off on கட்சி வாக்குறுதிகளால் குழம்பிய குஜராத் மக்கள்!

டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மும்முனை போட்டி உள்ளது. மூன்று கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாக்குறுதிகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு முதுநிலை படிப்பு வரை இலவசக் கல்வி என்ற வாக்குறுதியை காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக ஆகிய […]

Continue reading …

நடிகர் வடிவேலு படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!

Comments Off on நடிகர் வடிவேலு படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிரபுதேவா. இப்பாடலுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாம். இப்பாடல் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இப்படத்தை நவம்பரிலேயே இத்திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. படத்தின் இறுதிப் பணிகள் முடிந்து படம் 2மணிநேரம் 20 […]

Continue reading …

ஒய்.ஜி.க்கு வாழ்த்துக்கூறிய சூப்பர் ஸ்டார்!

Comments Off on ஒய்.ஜி.க்கு வாழ்த்துக்கூறிய சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் ஒய்.ஜி மகேந்திரனுக்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் நாடகத்துறையில் முக்கிய பங்காற்றியுள்ளவர் ஒய்.ஜி மகேந்திரன். இவர், சுமார் 5000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள்ல் தோன்றி பல வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவர் நாடகத்தில் மட்டுமின்றி, கே.பாலச்சந்திரன் நவக்கிரகம் படத்தில் அறிமுகமாகி, பரீட்சைக்கு நேரமாச்சு, நூற்றுக்கு நூறு, மீண்டும் ஒரு காதல் கதை, ஸ்ரீ ராகவேந்தர், இளைஞன், தெய்வ திருமகள், ராமராஜன், […]

Continue reading …

கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை!

Comments Off on கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை!

கடந்த சில நாட்களாக சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்கப்படும் பணி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதைகளின் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த பாதை நாளை அதாவது நவம்பர் 27ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி சிறப்பு பாதையை நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா போலவே விரைவில் பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு […]

Continue reading …

காங்கிரஸ் எம்.பி.யின் கேள்வி!

Comments Off on காங்கிரஸ் எம்.பி.யின் கேள்வி!

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு ? ஒன்றிய அரசுக்கு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2018-2019ம் ஆண்டு கேரள வெள்ளத்தின்போது அம்மா நிலத்திற்கு வழங்கப்பட்ட 89 டன் அரிசிக்கான தொகை ரூ.205.81 கோடியை தரவேண்டுமென மத்திய அரசு கேட்டுள்ளது. அத்தொகையை தராவிட்டால், இவ்வாண்டிற்காக மாநில பேரிடர் மேலாண்மை துறையின் ஒதுக்கீட்டில் ஈடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இத்தொகையை வழங்க முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் […]

Continue reading …

நகைக்கடையில் கொள்ளை!

Comments Off on நகைக்கடையில் கொள்ளை!

நகைக்கடையில் திருடன் சட்டையே போடாமல் வந்து திருட்டை நடத்தி போன சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. நேற்று சென்னை தாம்பரம் அருகே உள்ள கௌரிவாக்கத்தில் செயல்பட்டு வந்த ப்ளூஸ்டோன் என்ற நகைக்கடையில் புகுந்த கொள்ளையன் அங்கிருந்த ஷோகேஸில் வைத்திருந்த தங்க, வைர நகைகளை திருடியுள்ளான். மேலும் லாக்கரில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் அடித்ததால் தப்பியுள்ளான். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் உடனடியாக சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து சில மணி நேரத்தில் […]

Continue reading …

தமிழக அரசின் போக்குவரத்துத்துறையின் புதிய திட்டம்!

Comments Off on தமிழக அரசின் போக்குவரத்துத்துறையின் புதிய திட்டம்!

இன்று முதல் தமிழக அரசின் போக்குவரத்து துறை பேருந்துகளில் பயணம் செய்யும் போது அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயர்களை ஒலிபரப்பும் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் முதல்கட்டமாக இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயரை ஒலிபெருக்கி மூலம் இனி கேட்கலாம் என்றும் இத்திட்டம் இன்று அதாவது நவம்பர் 26 முதல் தொடங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. பேருந்து நிறுத்தங்கள் அடைவதற்கு 300 மீட்டர் தூரத்திலேயே […]

Continue reading …

கலைஞர் வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கரா?

Comments Off on கலைஞர் வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கரா?

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படமும், குயின் என்ற இணையத்தளத் தொடரும் வெளியானது. “தலைவி” திரைப்படத்தை விட “குயின்” இணையத்தள தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை இயக்குனர்கள் கௌதம் மேனனும், பிரசாத் முருகேசனும் இயக்கி இருந்தார்கள். இத்தொடர் பரவலான வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இதை உறுதிப்படுத்தும் வகையில் ரம்யா கிருஷ்ணன் […]

Continue reading …

திமுக நிர்வாகி இந்தி திணிப்புக்கு எதிராக தற்கொலை!

Comments Off on திமுக நிர்வாகி இந்தி திணிப்புக்கு எதிராக தற்கொலை!

திமுக நிர்வாகி இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தன் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்ட சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு தன் 11வது அறிக்கையை […]

Continue reading …

“ரஜினி முருகன் 2” இயக்கும் பொன்ராம்!

Comments Off on “ரஜினி முருகன் 2” இயக்கும் பொன்ராம்!

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் “ரஜினி முருகன் 2” திரைப்படத்துக்கான திரைக்கதை வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் உருவாக்கிய “ரஜினி முருகன்” திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான “சீமராஜா” திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து இந்த கூட்டணி பிரிந்தது. இப்போது இயக்குனர் பொன்ராம் “ரஜினி முருகன் […]

Continue reading …