Home » Entries posted by Shankar U (Page 441)
Entries posted by Shankar

மூதாட்டி மீது வழக்குப்பதிவு!

Comments Off on மூதாட்டி மீது வழக்குப்பதிவு!

சமீபத்தில் நடத்துனரிடம் வலுக்கட்டாயமாக டிக்கெட் கேட்ட மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செயலுக்காக சமூக தளங்களில் நெட்டிசன்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அமைச்சர் பொன்முடி பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்று பேசியது பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் செல்லும்போது […]

Continue reading …

பாண்டிய வாரிசுகளின் எச்சரிக்கை போஸ்டர்!

Comments Off on பாண்டிய வாரிசுகளின் எச்சரிக்கை போஸ்டர்!

மதுரையில் “பொன்னியின் செல்வன்” படம் வெளியாகியுள்ள திரையரங்கில் பாண்டிய வாரிசுகள் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது. இன்று மணிரத்னத்தின் இயக்கத்தில் பல நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படம் ரிலீசாவதற்கு முன்பாகவே பெரும்பான்மையாக டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இன்று காலை காலை முதலே திரைப்படத்திற்கான வரவேற்பும் பலமாகவே உள்ளது என்று கூறலாம். பாண்டிய மன்னனான முதலாம் வீரபாண்டியனின் தலையை வெட்டிக் கொன்ற சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனை பழிதீர்க்க பாண்டிய […]

Continue reading …

உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ்!

Comments Off on உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ்!

உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு குறித்து விளக்கமளிக்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இம்மனுவுக்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து அதிமுக உட்கட்சி […]

Continue reading …

தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலி!

Comments Off on தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலி!

இன்று காலையில் ஆப்கானிஸ்தானிலுள்ள பள்ளியில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் தேர்வு எழுத வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தற்கொலை படை தாக்குதல் நடத்தியது. இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதுவரை 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்து இருந்தாலும் இன்னும் அதிக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் […]

Continue reading …

மகனை காதல் செய்யுமாறு மாணவியை மிரட்டிய ஆசிரியை!

Comments Off on மகனை காதல் செய்யுமாறு மாணவியை மிரட்டிய ஆசிரியை!

ஆசிரியர் ஒருவர் தன் மகனை காதலிக்கவில்லை என்றால் பரிட்சையில் பெயிலாக்கி விடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார். உடுமலைபேட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த வகுப்பின் ஆசிரியராக சாந்திபிரியாவுக்கு ஒரு மகன் இருக்கிறார். சாந்திபிரியாவின் மகன் அந்த 12ம் வகுப்பு மாணவியை காதலித்துள்ளார். காதலை மாணவி மறுத்துள்ளார். ஆனால் தனது மகனை காதலிக்க வேண்டும் என அம்மாணவியை வகுப்பாசிரியை சாந்திபிரியா மிரட்டியுள்ளார். அடிக்கடி மருமகளே என அந்த மாணவியை […]

Continue reading …

கர்நாடக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on கர்நாடக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

கர்நாடக மாநில அமைச்சர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். சமீபத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. இன்று செய்தியாளர்களிடம் கர்நாடக மாநில காவல்துறை அமைச்சர் ஞானேந்திரா, “பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அமைப்பின் சொத்துக்கள் அனைத்தும் […]

Continue reading …

அமைச்சர் பொன்முடியின் தகவல்!

Comments Off on அமைச்சர் பொன்முடியின் தகவல்!

அமைச்சர் பொன்முடி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் எப்போது தொடங்குமென்ற தகவலை அளித்துள்ளார். வரும் அக்டோபர் மாத இறுதியில் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குமென உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்நித்த அமைச்சர் பொன்முடி, 2022&-2023ம் ஆண்டிற்கான பி.இ., பிடெக் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வகுப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும், மருத்ததுவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தாமதானதால், முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கவுள்ளதாககவும், நீட் தேர்வு ரிசல்ட் வந்த பின், பொறியியல் கவுன்சிலிங் தொடங்கப்பட்டது […]

Continue reading …

தேசிய விருது வழங்கும் விழாவில் முக்கிய நட்சத்திரங்கள்!

Comments Off on தேசிய விருது வழங்கும் விழாவில் முக்கிய நட்சத்திரங்கள்!

நடிகர் சூர்யா உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் 68வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். மத்திய அரசு நாட்டில் கலைத்துறைக்கான, 68வது தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி அறிவித்தது. இதில், தமிழ் சினிமாவில், சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான “சூரரைப்போற்று” திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில், சிறந்த படம் – 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சிறந்த நடிகர் சூர்யாவும், சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளியும், […]

Continue reading …

பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் தடை

Comments Off on பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் தடை

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் வரை தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி ரத்து செய்தார். இத்தீர்ப்பை பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்தது. இது அதிமுகவின் தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கான வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இந்நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச […]

Continue reading …

குஜராத் மாநிலத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

Comments Off on குஜராத் மாநிலத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்!

ரூ.28.80 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை குஜராத் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் என்ற பகுதியில், ரூ.15 .80 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆறு பெட்டிகளில் இந்தக் கள்ள நோட்டுகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், துரிதமாகச் செயல்பட்ட போலீசார் கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்து குற்றவாளிகளிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்தக் கள்ள நோட்டியில், ரிசர்வ் பேங்க் என்பதற்குப் பதிலாக ரிவர்ஸ் […]

Continue reading …