
ஓலா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னணியில் உள்ளது. தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் இந்தியாவின் பெட்ரோல்- டீசல் விலைவாசி உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் இதற்கு மாற்று வழியை பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவ்வகையில், டாடா, ஹூண்டாய், டெஸ்லா, ஓலா போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரி வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. முன்னணி எலெக்ட்ரிக் நிறுவனமான ஓலா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஒருமுறை […]
Continue reading …
சிறந்த முதலமைச்சர்களுக்கான கருத்துக் கணிப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் 3ம் இடத்தை பிடித்துள்ளார். இந்தியா டுடே சமீபத்தில் இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் என்ற கருத்துக் கணிப்பு நடத்தியது. ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட் நாயக் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு 78% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரண்டாம் இடத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா இடம் பிடித்துள்ளார். இவருக்கு 63% பேர் ஆதரவளித்துள்ளனர். 3ம் இடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பிடித்துள்ளார். இவருக்கு 61 % பேர் ஆதரவளித்துள்ளனர். […]
Continue reading …
தலைநகரான டில்லியில் வெடிபொருட்களை கொண்டு சென்ற 6 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுந்திரம் அடைந்த 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி ஒட்டுமொத்த இந்திய மக்களும் தங்களின் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும்படியும், தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் உள்ள புரோபைல் டிபியில் தேசிய கொடி வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் முதற்கொண்டு […]
Continue reading …
ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் விற்பனையாகி உள்ளது. இந்தியர்கள் தங்கள் வீட்டின் முன் 75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடி வருவதை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை அடுத்து பலர் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். நாடு முழுவதும் தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 10 நாட்களில் ஒன்றரை […]
Continue reading …
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் கடந்த பல ஆண்டுகளாக நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்தப் பவுடரில் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக சட்ட போராட்டங்களை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் சந்தித்து வருகிறது. டால்கம் அடிப்படையிலான குழந்தைகள் பவுடர் விற்பனையை 2023ம் ஆண்டிலிருந்து நிறுத்துவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது. […]
Continue reading …
பிரபலமான சிவன் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு பறக்கவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திரதின விழா ஆகஸ்டு 15ம் தேதியன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகளும், பொதுமக்களும் தயாராகி வருகின்றனர். நாடு முழுவதும் தேசியக் கொடி விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. இந்நிலையில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ஆந்திராவில் உள்ள பிரபலமான சிவன் கோவிலான ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் தேசியக்கொடி […]
Continue reading …
நேற்று பெரும்பாலான ஊடகங்களில் பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கொடுக்கும் வாடகைக்கும் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், “வணிக நோக்கிலான வாடகைக்கு மட்டுமே ஜிஎஸ்டி என்றும் குடியிருப்பு பகுதியை வர்த்தக நோக்கங்களுக்காக வணிக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டால் அதற்கு மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். சொந்த பயன்பாட்டிற்காக பொதுமக்கள் வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடி இருந்தால் அதற்கு ஜிஎஸ்டி வரி […]
Continue reading …
ஒரு சில மணி நேரங்களில் டுவிட்டரில் இணைந்த நடிகர் விக்ரமிற்கு 24 ஆயிரம் பாலோயர்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் திரையுலகம் இல்லாமல் அனைத்து முன்னணி நடிகர்கள் அனைவருமே டுவிட்டரில் தனக்கென்று கணக்கு வைத்திருக்கின்றனர். அந்த வகையில் இன்று நடிகர் விக்ரம் டுவிட்டரில் இணைந்துள்ளார். இன்னும் ஒரு பதிவு கூட செய்யாத நிலையில் அவருடைய டுவிட்டர் பக்கத்திற்கு 24 ஆயிரம் பாலோயர்கள் கிடைத்துள்ளனர். விக்ரம் நடித்து வரும் 31ம் தேதி திரைக்கு வரவிருக்கும் “கோப்ரா” திரைப்படம் […]
Continue reading …
சீன அரசு நிறுவனங்கள் நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் பங்கு சந்தையில் இருந்து சீன அரசுக்கு சொந்தமான ஒரு சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனங்கள் தற்போது வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சீன பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சீன லைப் இன்சூரன்ஸ், சைனோபெக் ஆகிய நிறுவனங்களில் நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க அரசின் […]
Continue reading …