
லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் வருமானத்திற்கும் அதிகமான சொத்துகளை வாங்கி குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக கடந்த 2011ல் அதிமுக ஆட்சி அமைத்தது முதலாக 2021 வரை பதவி வகித்தவர் மன்னார்குடியை சேர்ந்த காமராஜ். மூன்று முறை நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர். கடந்த 2015&-16ம் ஆண்டில் தற்காலிக அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். கடந்த […]
Continue reading …
அதிமுவின் பொதுச் செயலாளராக நான் தான் தற்போது இருந்து வருகிறேன் என்று சசிகலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஒற்றைத்தலைமை குறித்து அதிமுக கட்சிக்குள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. தமிழ்நாடு முழுதும் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சசிகலா தற்போது நான் தான் அதிமுகவின் பொது செயலாளராக இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார். “அதிமுக அடிமட்ட தொண்டர்களின் சட்ட திட்டபடி நான் அதிமுகவின் பொது செயலாளராக இருந்து வருகிறேன். அதிமுகவின் தலைமை பொறுப்பில் […]
Continue reading …
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரூ.200 கோடி ரூபாய் வசூலித்த படம் தான் “பீஸ்ட்”. இதையடுத்து, விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் விஜய்யின் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ளது. விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கப்போகும் இயக்குனர்கள் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. விஜய் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது […]
Continue reading …
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷின்சோ அபே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாரா நகரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய போது ஷின்சோ அபே மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வை அந்நாட்டு ஊடகங்கள் வீடியோவில் வெளியிட்டுள்ளது. இதைதொடர்ந்து வெளியான தகவலில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே 2012 முதல் 2020 வரை […]
Continue reading …
நள்ளிரவில் அறிவிக்கப்பட்ட ஆபரால் மக்கள் கொரோனாவை பொருட்படுத்தாது கூட்டம் கூடியுள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள லுலு மாலில் நள்ளிரவு ஆபர் அறிவிக்கப்பட்டதால் மக்கள் குவிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவிலும் பாதிப்புகள் வேகமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மக்கள் மாஸ்க் அணிவது உட்பட பல்வேறு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது. நேற்று கேரளாவில் பிரபலமான லுலு ஷாப்பிங் மாலில் நள்ளிரவு ஆபர் […]
Continue reading …
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்செய்தியை கேட்டதும் விக்ரம் ரசிகர்கள் மற்றும் பலர் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ChiyaanVikram என பதிவிட்டு Get Well Soon என அவருக்காக பிராத்தனை செய்கின்றனர்.
Continue reading …
திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறுமா என்ற கேள்வி அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை குறித்து மோதல் நிலவி வருகிறது. இதற்கு முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்தது. பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர ஈபிஎஸ் தரப்பு முயன்ற நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் வெளியேறினர். வரும் திங்கள்கிழமை (11.07.2022) அன்று மீண்டும் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை வானகரத்தில் […]
Continue reading …
பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் இதுகுறித்து டுவிட்டரில் “இசைஞானி இளையராஜா அவர்கள் படைப்பு மேதை. அவரது படைப்பு பல அழகான உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. எளிமையான பின்னணியில் இருந்து மிக உயர்ந்த இடத்திற்கு செய்து சென்று பல சாதனைகளை செய்து இருக்கிறார். அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இசைஞானி இளையராஜாவுக்கு மட்டுமின்றி விளையாட்டு வீராங்கணை பிடி உஷா உள்ளிட்ட ஒரு […]
Continue reading …
“டிரைவர் ஜமுனா” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷூம் ஒருவர். அவர், தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று “டிரைவர் ஜமுனா.” இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரது கவனத்தை பெற்றது. போஸ்டர்களில் ரத்தம் சொட்ட சொட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் புகைப்படம் ஒன்றும், காரின் முன் டீ குடிக்கும் புகைப்படம் […]
Continue reading …
“கார்கி” திரைப்படம் வரும் 15ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகை சாய்பல்லவி நடித்துள்ளார். இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த டிரெயிலரில் சில காட்சிகள் ஆரம்பத்தில் ஜாலியாக இருந்தாலும் அதன் பிறகு சீரியசாக ஓடுகிறது. சாய்பால்லவியின் தந்தை திடீரென போலீசால் கைது செய்யப்பட்டு அதன் பிறகு நடக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளது. இத்திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் […]
Continue reading …