Home » Entries posted by Shankar U (Page 580)
Entries posted by Shankar

சதம் அடித்து மிரட்டிய ரிஷப் பண்ட்; பாராட்டி தள்ளும் முன்னாள் வீரர்கள் !!

Comments Off on சதம் அடித்து மிரட்டிய ரிஷப் பண்ட்; பாராட்டி தள்ளும் முன்னாள் வீரர்கள் !!

சதம் அடித்து மிரட்டிய ரிஷப் பண்ட்; பாராட்டி தள்ளும் முன்னாள் வீரர்கள் !! இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ள ரிஷப் பண்ட்டிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் […]

Continue reading …

நீங்க கழிவறையில் செல்போன் பயன்படுத்துபவரா. அப்போ இத கொஞ்சம் படிச்சி பாருங்க!

Comments Off on நீங்க கழிவறையில் செல்போன் பயன்படுத்துபவரா. அப்போ இத கொஞ்சம் படிச்சி பாருங்க!

நீங்க கழிவறையில் செல்போன் பயன்படுத்துபவரா. அப்போ இத கொஞ்சம் படிச்சி பாருங்க! தினமும் கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான கழிவறைக்குச் செல்லும்போது செல்போன் பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு கழிவறைக்கு சென்ற செல்போன் பயன்படுத்துவதால் அந்த இடத்தில் கட்டிகள் மற்றும் மூலம் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. இது மருத்துவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்தும் பலரும் தாங்கள் சென்ற வேலையை முடிக்காமல் […]

Continue reading …

அபராதம் கட்டுவதற்காக எடுத்துட்டு போறோம் சோதனையில் சிக்கிய பணம் பறிமுதல் செய்த அதிகாரிகள்

Comments Off on அபராதம் கட்டுவதற்காக எடுத்துட்டு போறோம் சோதனையில் சிக்கிய பணம் பறிமுதல் செய்த அதிகாரிகள்

அபராதம் கட்டுவதற்காக எடுத்துட்டு போறோம் சோதனையில் சிக்கிய பணம் பறிமுதல் செய்த அதிகாரிகள் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 4 1/2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் தாசில்தார் விஜயா தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது […]

Continue reading …

கொய்யா இலையில் சருமப் பராமரிப்பா? செலவே இல்லாமல் ஜொலிக்கும் அழகுக்கு டிரை பண்ணிப்பாருங்க!

Comments Off on கொய்யா இலையில் சருமப் பராமரிப்பா? செலவே இல்லாமல் ஜொலிக்கும் அழகுக்கு டிரை பண்ணிப்பாருங்க!

கொய்யா இலையில் சருமப் பராமரிப்பா? செலவே இல்லாமல் ஜொலிக்கும் அழகுக்கு டிரை பண்ணிப்பாருங்க! கொய்யா பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதே நேரத்தில் கொய்யா இலைகள் உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக முகப்பரு, வடுக்கள், பிக்மண்டேஷன் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.  கொய்யா இலைகளிலும் பழத்தில் உள்ளது போலவே பொட்டாசியம் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்திருப்பதால் அவை உங்கள் சருமத்திற்கு ஒரு […]

Continue reading …

Breaking: பாமக அசத்தல் தேர்தல் அறிக்கை ! இலவச திட்டங்களே இத்தனை இருக்கா?

Comments Off on Breaking: பாமக அசத்தல் தேர்தல் அறிக்கை ! இலவச திட்டங்களே இத்தனை இருக்கா?

Breaking: பாமக அசத்தல் தேர்தல் அறிக்கை ! இலவச திட்டங்களே இத்தனை இருக்கா? தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து 23 தொகுதிகளில் போட்டியிட்டு களமிறங்குகிறது பாட்டாளி மக்கள் கட்சி. இந்நிலையில், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தேர்தல் அறிக்கையை காணொளி காட்சி மூலமாக வெளியிட்டார். பாமக தேர்தல் அறிக்கையில், எஸ்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை அனைவருக்கும் இலவச கல்வி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. தனியார் பள்ளியில் பயின்று வரும் […]

Continue reading …

இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள்: சென்னை கோவைக்கு எத்தனையாவது இடம்?

Comments Off on இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள்: சென்னை கோவைக்கு எத்தனையாவது இடம்?

இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள்: சென்னை கோவைக்கு எத்தனையாவது இடம்? இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள் குறித்த பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் சென்னை மற்றும் கோவை ஆகிய 2 நகரங்கள் இடம்பெற்றுள்ளன இந்தியாவில் வாழ தகுதியான நகரங்களின் முதல் இடத்தில் பெங்களூர் நகரம் இடம்பெற்றுள்ளது இதனை அடுத்து இரண்டாவதாக புனே, மூன்றாவதாக அகமதாபாத் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன நான்காவது இடத்தில் சென்னை […]

Continue reading …

தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அதிமுக; போடியில் ஓபிஎஸ் – எடப்பாடியில் ஈபிஎஸ் களமிறங்குகின்றனர்

Comments Off on தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அதிமுக; போடியில் ஓபிஎஸ் – எடப்பாடியில் ஈபிஎஸ் களமிறங்குகின்றனர்

தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அதிமுக; போடியில் ஓபிஎஸ் – எடப்பாடியில் ஈபிஎஸ் களமிறங்குகின்றனர் சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசமியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு ஏப். 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ள நிலையில், அதிமுககூட்டணியில் பாமகவுக்கு மட்டும் 23 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, பிப். 27 அன்று […]

Continue reading …

6 லட்சத்தை கடந்த மாருதி ப்ரீஸா விற்பனை

Comments Off on 6 லட்சத்தை கடந்த மாருதி ப்ரீஸா விற்பனை

6 லட்சத்தை கடந்த மாருதி ப்ரீஸா விற்பனை நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ப்ரீஸா காா் விற்பனை 5 ஆண்டுகளில் 6 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநா் (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) சஷாங் ஸ்ரீவஸ்தவா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாருதி ப்ரீஸா காா் கடந்த 2016-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அறிமுகமான ஐந்தே ஆண்டுகளில் அதன் விற்பனை 6 […]

Continue reading …

அந்த நெனப்ப தூக்கி குப்பையில போடு..!’ – தினகரனின் கனவுக்கு ஆப்பு வைத்த சசிகலா!

Comments Off on அந்த நெனப்ப தூக்கி குப்பையில போடு..!’ – தினகரனின் கனவுக்கு ஆப்பு வைத்த சசிகலா!

அந்த நெனப்ப தூக்கி குப்பையில போடு..!’ – தினகரனின் கனவுக்கு ஆப்பு வைத்த சசிகலா! அமமுக வேட்பாளர்களுக்காக தேர்தல் களத்தில் பிரச்சாரம் பண்ண வேண்டும் என்று டிடிவி தினகரன் கொடுத்த அழுத்தமே, ‘அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன்..’ என சசிகலாவை அறிக்கை வெளியிடச் செய்தது. ஆனாலும், பத்திரிகையாளர்களிடம் தினகரன் ‘எனது சித்தி என்பதற்காக அவர் மீது எனது கருத்துகளை நான் திணிக்க இயலாது. அவருடைய மனசாட்சியாக நான் பேசவும் முடியாது.’ என்று விளக்கம் அளித்துவிட்டு, ‘ஏன் ஒதுங்கி இருக்க […]

Continue reading …

பொதுயிட உள்வெளியில் வைரஸ் செயலிழக்கும் சாதனத்தை உருவாக்கிய இந்திய விஞ்ஞானி

Comments Off on பொதுயிட உள்வெளியில் வைரஸ் செயலிழக்கும் சாதனத்தை உருவாக்கிய இந்திய விஞ்ஞானி

பொதுயிட உள்வெளியில் வைரஸ் செயலிழக்கும் சாதனத்தை உருவாக்கிய இந்திய விஞ்ஞானி இந்திய விஞ்ஞானி டாக்டர்.ராஜா விஜ்ய குமார் உருவாக்கியுள்ள வைரஸ் தீவிரத்தை குறைக்கும் சாதனம், உள்வெளியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், அரங்குகள் போன்றவை பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொள்ள இந்த சாதனம் வழி செய்கிறது. ‘Shycocan’ கார்ப்பரேஷன், ‘ஷைகோகான்’ எனும் பெயரில் இந்த உருளை வடிவிலான சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்த சாதனம், கொரோனா வகையைச்சேர்ந்த வைரஸ்கள் பரவுவதில் இருந்து உள்புற பகுதியை பாதுகாப்பாக மாற்றுவதாக ஷைகோகான் […]

Continue reading …