Home » Entries posted by Shankar U (Page 587)
Entries posted by Shankar

இன்று முதல் அமல்.வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி. !!!

Comments Off on இன்று முதல் அமல்.வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி. !!!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது […]

Continue reading …

9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு…. அரசின் வழிமுறைகள் என்னென்ன..?

Comments Off on 9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு…. அரசின் வழிமுறைகள் என்னென்ன..?

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தொற்றுநோயிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க கிட்டத்தட்ட 9 மாதங்கள் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டன. இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் பகுதிகளில் உள்ள கோவிட் -19 நிலைமையை ஆய்வு செய்த பின்னர் தங்கள் அதிகார வரம்பில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன. பல மாநில அரசுகள் 2021 ஜனவரியில் பள்ளிகளை […]

Continue reading …

முதலமைச்சர் பழனிச்சாமி டெல்லி புறப்பட்டார் !பிரதமர் மோடியை சந்திக்கிறார்

Comments Off on முதலமைச்சர் பழனிச்சாமி டெல்லி புறப்பட்டார் !பிரதமர் மோடியை சந்திக்கிறார்

இரண்டு நாள் பயணமாக இன்று தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார்.  பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.முதல்வர் பழனிசாமியுடன், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை நாளை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால்,கூட்டணி மற்றும் தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை […]

Continue reading …

ஏர்டெலின் அதிரடி திட்டம்,3300 GB வரையிலான டேட்டாவின் நன்மை

Comments Off on ஏர்டெலின் அதிரடி திட்டம்,3300 GB வரையிலான டேட்டாவின் நன்மை

பாரதி ஏர்டெல் பிராட்பேண்ட் அதாவது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்கள் பயனர்களுக்கு அதிக டேட்டா, 1 ஜிபிபிஎஸ் வரை ஸ்பீட் மற்றும் பல OTT இயங்குதளங்களின் இலவச சந்தா ஆகியவற்றைக் கொண்டு நன்மைகளை வழங்குகின்றன, இது மக்களை நிறைய சேமிக்கிறது. ஜியோ ஃபைபருக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது மிகவும் பிரபலமான பிராட்பேண்ட் வழங்குநராக பாரதி ஏர்டெல் உள்ளது, மேலும் இது பிஎஸ்என்எல் நிறுவனத்தை விட முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் பாரதி ஏர்டெல்லின் பிராட்பேண்ட் திட்டங்கள் ரூ […]

Continue reading …

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு “டுபாகூர் தங்க காசு “பரிசு?

Comments Off on அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு “டுபாகூர் தங்க காசு “பரிசு?

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்களுக்கு தரமற்ற தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் (ஜன. 16) நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்கக்காசுகள் மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மதுரை மாவட்டம், குறவன்குலத்தைச் சேர்ந்த விஜயன் (24), 8 மாடுகளை பிடித்துள்ளார். இதற்காக அவர் நான்கு தங்கக்காசுகளை பரிசாக பெற்றார். அதை நேற்று அவர் அருகில் உள்ள […]

Continue reading …

ஜல்லிக்கட்டு போல் பன்றி தழுவுதல் விளையாட்டு

Comments Off on ஜல்லிக்கட்டு போல் பன்றி தழுவுதல் விளையாட்டு

தேனியில் ஜல்லிக்கட்டு போட்டியை போல் வள்ளிநகரில் பன்றி தழுவும் போட்டி’ நடைபெற்றது. தேனி அல்லிநகரம் வள்ளிநகரில் நேற்று பன்றி தழுவும் போட்டி ஒன்று நடந்தது. 70 முதல் 100 கிலோ எடையிலான பன்றிகள் போட்டிகளில் பங்கேற்றன. வாடிவாசல் போன்று அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவிழ்த்து விடப்படும் பன்றிகள் 3 அடி துாரத்தில் போடப்பட்ட கோட்டை தாண்டிய பின், அங்கிருக்கும் பன்றி தழுவும் வீரர்கள் பிடிக்க முயற்சிப்பார்கள். அதில் ஒருவர் மட்டுமே பன்றியை பிடிக்க வேண்டும். பன்றி எல்லைக் […]

Continue reading …

மாணவர்களுக்கு மகிழ்ச்சி உத்தரவு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.. !

Comments Off on மாணவர்களுக்கு மகிழ்ச்சி உத்தரவு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.. !

மாணவர்களுக்கு மகிழ்ச்சி உத்தரவு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.. ! பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது . ஆனாலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பொது தேர்வை எவ்வாறு […]

Continue reading …

நீயா உன் மண்டையை உடைத்து கொள்ளாதே… உனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் ! 

Comments Off on நீயா உன் மண்டையை உடைத்து கொள்ளாதே… உனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் ! 

நீயா உன் மண்டையை உடைத்து கொள்ளாதே… உனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் ! இன்னும் நான்கு நாட்களே உள்ளது, நீயாக யோசித்து மண்டையை உடைத்து கொள்ளாதே உனக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது என சம்யுக்தா பாலாஜியிடம் கூறுகிறார். கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் போர் நிகழ்ச்சி இன்னும் இரு தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, ரம்யா, சோம், பாலாஜி, ரியோ ஆகிய 5 பேர் மட்டுமே இருக்கிறார்கள். […]

Continue reading …

இந்தோனேசியாவில் நிலனடுக்கம்…இறப்பு எவ்வளவு..?

Comments Off on இந்தோனேசியாவில் நிலனடுக்கம்…இறப்பு எவ்வளவு..?

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது, இதில் மருத்துவமனை ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசிய சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், அச்சத்தில் மக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினார்கள். இதில் மருத்துவமனை கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானதால், மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி 70பேர் உயிரிழந்தநிலையில்638 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை […]

Continue reading …

அஞ்சல் அலுவலக தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம் -மத்திய அரசு

Comments Off on அஞ்சல் அலுவலக தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம் -மத்திய அரசு

அஞ்சல் அலுவலக தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம் -மத்திய அரசு தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தேர்வர்கள் ஆங்கிலம் மட்டும் இந்தியில் மட்டுமே தேர்வுகளை எழுத முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இந்திய அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் டாக்டர் சந்தோஷ் குமார் கமிலா, இன்று சு.வெங்கடேசன் எம்.பி.க்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில், […]

Continue reading …