Home » Entries posted by Shankar U (Page 588)
Entries posted by Shankar

ஈஸ்வரன் தபடம் எப்படி இருக்கு ??வெளியாகியது முதல் விமர்சனம்.. !!

Comments Off on ஈஸ்வரன் தபடம் எப்படி இருக்கு ??வெளியாகியது முதல் விமர்சனம்.. !!

ஈஸ்வரன் தபடம் எப்படி இருக்கு ??வெளியாகியது  முதல் விமர்சனம்.. !! ஈஸ்வரன் திரைப்படம் எப்படி இருக்கு என முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. Eeshwaran Review from USA : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இது நிலையில் சிம்பு நடித்துவரும் மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி […]

Continue reading …

தமிழர்களுக்கு தித்திப்பான செய்தியை அறிவித்த மோடி. !பிரதமரால் நெகிழ்ச்சி. !

Comments Off on தமிழர்களுக்கு தித்திப்பான செய்தியை அறிவித்த மோடி. !பிரதமரால் நெகிழ்ச்சி. !

தமிழர்களுக்கு தித்திப்பான செய்தியை அறிவித்த மோடி. !பிரதமரால் நெகிழ்ச்சி. ! உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் திருவிழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ‌ திகழ்கிறது. தமிழர் இன வரலாற்றில் தமிழினம் தோன்றிய காலத்திலிருந்து அறுபடாத பண்பாட்டுத் தொடர்ச்சி பெருவிழாவாகப் பொங்கல் திருநாள் விளங்குகிறது என்பதை நம் மொழியின் பழம்பெரும் இலக்கிய இலக்கண ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. தை ஒன்றாம் தேதியான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், […]

Continue reading …

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்த தோராய செலவு எவ்வளவு தெரியுமா…?

Comments Off on தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்த தோராய செலவு எவ்வளவு தெரியுமா…?

வருகின்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கு தோராய செலவாக 621 கோடி ரூபாயை மாநில அரசிடம் கேட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. ஜனவரி 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில்தான் சட்டபேரவை தேர்தல் செலவுக்கு தோராய தொகையாக 621 கோடி ரூபாய் கேட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி […]

Continue reading …

திடீர் திருப்பம்.. ரஜினி பெயரில் புதிய கட்சி.. !உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்.. !!

Comments Off on திடீர் திருப்பம்.. ரஜினி பெயரில் புதிய கட்சி.. !உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்.. !!

ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கூறி வந்த நிலையில், ரஜினி சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை, நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தார். இது ரஜினி ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, ரஜினி ரசிகர்கள், ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர். மீண்டும் ரஜினி ஒரு அறிக்கை வெளியிட்டு, நான் கண்டிப்பாக அரசில் வரமாட்டேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், கன்னியாகுமரி […]

Continue reading …

இறைச்சி கடைகள் அடைப்பு. ஆடிப்போன வியாபாரிகள். சென்னையில் பரபரப்பு உத்தரவு.. !

Comments Off on இறைச்சி கடைகள் அடைப்பு. ஆடிப்போன வியாபாரிகள். சென்னையில் பரபரப்பு உத்தரவு.. !

சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. வருகின்ற 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்பட வேண்டும். ஆடு,மாடு இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் […]

Continue reading …

பயங்கரம். வெடித்து சிதறிய செல்போன் !

Comments Off on பயங்கரம். வெடித்து சிதறிய செல்போன் !

சென்னை போரூரில் செல்போன் சர்வீஸ் கடையில் செல்போன் பேட்டரி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது மிகவும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அனைவரின் வாழ்க்கையும் செல் போன் மூலமாகவே ஓடும் நிலைக்கு மாறியுள்ளது. ஆனால் செல்போன் பயன்படுத்துவதால் சில பாதிப்புகள் ஏற்படுவதை யாரும் உணர்வதில்லை. அதனை தவறாக பயன்படுத்துவதால் சில ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. அதன்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 20 செல்போன்கள் வெடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை போரூரில் […]

Continue reading …

பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியாகும் சசிகலா.. நேராக ஓசூர் ஹோட்டலில் தங்குகிறாரா?.

Comments Off on பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியாகும் சசிகலா.. நேராக ஓசூர் ஹோட்டலில் தங்குகிறாரா?.

பெங்களூரு: விடுதலையாகி வெளியே வரும் சசிகலா கர்நாடக- தமிழக எல்லையான ஓசூர் அல்லது சூளகிரியில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து தலா ரூ 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி சிறப்பு சலுகையை அனுபவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடுகளை வெளியே […]

Continue reading …

அடுத்த மூன்று நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும்… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

Comments Off on அடுத்த மூன்று நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும்… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. டிசம்பர் மாதம் முடிந்திருக்க வேண்டிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 15 வரை தொடரும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வளிமண்டல சுழற்சி காரணமாக, நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய […]

Continue reading …

மிக அதிக கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

Comments Off on மிக அதிக கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

மிக அதிக கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..? புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வரும் 12-ம் வரை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை […]

Continue reading …

உடல் முழுக்க காயத்தோடு விடாமல் போராடும் அஸ்வின்.. மாஸ் சம்பவம்

Comments Off on உடல் முழுக்க காயத்தோடு விடாமல் போராடும் அஸ்வின்.. மாஸ் சம்பவம்

உடல் முழுக்க காயத்தோடு விடாமல் போராடும் அஸ்வின்.. மாஸ் சம்பவம் சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உடல் முழுக்க காயம் ஏற்பட்டும் கூட அஸ்வின் தொடர்ந்து போராடி வருகிறார். ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் அதிரடி பவுலின்கிற்கு எதிராக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் போராடும் விதம் பலரையும் கவர்ந்து உள்ளது. அதிலும் இந்திய வீரர்கள் பலரும் காயம் அடைந்துள்ள […]

Continue reading …