
தமிழக காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு D.G.P ராஜேஷ்தாஸ், அண்மையில் காவல்துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக சில ஆலோசனைகளை நடத்தி உள்ளார். தமிழக காவல்துறை வாரத்தின் 7 நாட்களும் பணி செய்வதால், காவலர்கள் மன உளைச்சலுக்கு ஆலாகுவதாக சுட்டிக்காட்டிய காவல் அதிகாரிகள், வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் விடுப்பு அவசியம் என்று வலியுறுத்தினர். நீண்ட நாளாக இருந்து வரும் இந்த கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு விரைவில் […]
Continue reading …
போலியான பெயர்கள் மூலம் நிதியைப் பெற்று வந்ததாக ஆடிட்டிங்கில் கண்டறியப்பட்ட 266-ம் மேற்பட்ட என்.ஜி.ஓ.க்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தியது. முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் நடத்தப்படும் NGO க்களின் தொண்டு நிறுவனங்கள் போலியாக செயல்பட்டு முறைகேடாக அரசு வழங்கும் நிதியைப் பயன்படுத்துவதாக வந்த புகார்களை அடுத்து முதல் முறையாக NGO க்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆயிரத்து 276 NGO க்களுக்கு மத்திய அரசு தலா ரூ. 25 […]
Continue reading …
உலகில் இப்போதைய நிலையில் கொரோனாவுக்கு அடுத்து பெரும் சிக்கலாகப் பேசப்படுவது சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான். ஆம். நாளுக்கு நாள் காற்று, சுற்றுப்புறம் மாசடைந்து கொண்டே இருக்கின்றன. கொரோனா கால லாக்டெளன் நேரத்தில் போக்குவரத்து குறைவானது. அதனால், காற்றில் மாசு பெருமளவு குறைந்த செய்திகளைப் படித்திருப்போம். காற்றில் கார்பன் டை ஆக்ஸைடை அதிகரிப்பதில் வாகனங்களில் வெளிவரும் புகைக்குப் பெரும் பங்கு இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் வீட்டுக்கு குறைந்த பட்சம் ஒரு காராவது இருக்கிறது. அதனால், காற்று மாசுபடுதல் அதிகமாகவும் இருக்கிறது. […]
Continue reading …
நம்மில் பெரும்பாலானோருக்கு முருகப்பெருமானின் வரலாற்றைப் பற்றி தெரியும். அதாவது சிவன், பார்வதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் தான் முருகப்பெருமான். இவரை நாம் கந்தா, கடம்பா, கதிர்வேலா, குமாரா என இதுபோன்ற பல பெயர்களால் அழைப்போம். முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் என்று புலவர் ஒருவரின் பாடல் ஒன்று முருகனை பற்றி கூறுகின்றது. கார்த்திகேயன் என்று அழைக்கக் கூடிய இந்த கந்த பெருமான் பல சக்திகளை தன்னுள் கொண்டவன். மேலும் இவரின் வேல் அதீத சக்திகளை கொண்டது. பல […]
Continue reading …
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள retainer doctor பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட். பணி: retainer doctor பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு. கல்வித்தகுதி: எம்பிபிஎஸ் முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம்: 85 ஆயிரம் ரூபாய். தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.11.2020 மேலும் இந்தப் பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள https://www.oil-india.com/Document/Career/Retainer%20Doctor%Zoon%contract.PDF என்ற […]
Continue reading …
புது தில்லி: லடாக்கினை சீனாவின் பகுதியாக சித்தரித்து தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரத்தில் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோரியது. லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக லே உள்ளது. மேலும், லடாக், ஜம்மு – காஷ்மீா் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். இவை இந்திய அரசமைப்பு சட்டத்தால் நிா்வகிக்கப்பட்டு வருபவை. ஆனால் ட்விட்டா் நிறுவனத்தின் வரைபடத்தில் ‘ஜியோ டாக்கிங் ‘ முறையில் இப்பகுதிகளை சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதியாக தவறாக சித்திரித்து […]
Continue reading …
தமிழகஅரசில் பணி ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக தனி இணையதளத்தை தமிழகஅரசு ஏற்கனவே உருவாக்கி உள்ளது. இந்த இணைய தளத்தின் மூலம் பென்தாரர்கள் தங்களது பென்சன் உள்பட அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். ஓய்வூதியதாரர்கள் அரசின் இந்த வலைதளத்தில் முதன்முதலில் தங்களை பதிவு செய்து பாஸ்வேர்டு உருவாக்கிக் கொண்டு பின்னர் தங்கள் பென்ஷன் எண் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு உள்நுழைந்து தங்களுக்கு மாதாந்திர பென்ஷன், பிடித்த விவரங்கள் மேலும் தங்களின் கடன் பெற்று இருந்தால் அதன் விவரம் முழுவதும் அறிந்து […]
Continue reading …
சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரித்த படம் சூரரைப் போற்று.இப்படம் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியொவில் ரிலீஸாகி பெரும்வரவேற்பைப் பெற்றுள்ளது. சினிமாத்துறையினர்பலரும் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின்நெருங்கிய நண்பரும், சின்னத்திரைத் தொலைக்காட்சியின் நடிகருமான சஞ்சய் தனது டுவிட்டர் பக்கத்தில், சூரரைப் போற்று படத்தில் நான் முழுவதுமாக விரும்புகிறேன். சூரியாவிடமிருந்து அற்புதமான நடிப்பாற்றல் வெளிப்பட்டுள்ளது. சுதா கொங்கரா சிறப்பாக இயக்கியுள்ளார். முழு டீமும் நன்றாக பணியாற்றியுள்ளதாகப் பாராட்டியுள்ளார். இதற்கு பதிளித்த […]
Continue reading …