Home » Entries posted by Shankar U (Page 601)
Entries posted by Shankar

டிரம்புக்கு கண்டனம் தெரிவித்த டிவிட்டர் நிறுவனம்.

Comments Off on டிரம்புக்கு கண்டனம் தெரிவித்த டிவிட்டர் நிறுவனம்.

உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையேயான போட்டி கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு டிவிட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை அதிபர் ட்ரம்ப் மீறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை ட்ரம்ப் மறுத்துள்ளார், தன்னை வீழ்த்த எதிர் கட்சி சதி செய்து வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். டிரம்ப் பதிவு செய்த கருத்துக்களை அடுத்து கண்டனம் வெற்றியை தட்டிப்பறிக்க […]

Continue reading …

நெதர்லாந்தில் இருந்துவந்த பார்சல் சோதனை செய்ததில் கிடைத்த அதிர்ச்சித்தகவல் !!!.

Comments Off on நெதர்லாந்தில் இருந்துவந்த பார்சல் சோதனை செய்ததில் கிடைத்த அதிர்ச்சித்தகவல் !!!.

நுண்ணறிவுத் தகவலின் அடிப்படையில், நெதர்லாந்தில் இருந்து சென்னை அயல்நாட்டு தபால் நிலையத்துக்கு வந்த போதைப் பொருள் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு பொட்டலங்களை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.முதல் பொட்டலத்தை சோதனையிட்டபோது அதில் ஒரு நெகிழி பை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் எம்எம்டிஏ என்று சந்தேகப் படக்கூடிய சாம்பல் வண்ண போதை மாத்திரைகள் இருந்தன. மொத்தம் 60 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. ரீப்பர் என்றழைக்கப்படும், மண்டை ஓட்டு முத்திரை கொண்ட இந்த மாத்திரைகளில் 350 மில்லிகிராம் எம்எம்டிஏ இருந்தது. இது மிகவும் அதிக அளவாகும். […]

Continue reading …

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் முறையே வேறு ! என்னவென்று தெரியுமா?

Comments Off on அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் முறையே வேறு ! என்னவென்று தெரியுமா?

அமெரிக்க அதிபர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.செனட் சபையில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்து குறைந்த பட்சம் இரண்டு பிரதிநிதிகள் உண்டு.இது தவிர, பிரதிநிதிகள் சபையில் ஒவ்வொரு மாகாணம் சார்ந்தும், இவ்விரு கட்சிகளை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உண்டு. [அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை கொண்ட மாகாணம் காலிஃபோர்னியா] குடியரசு கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டு கட்சிகள் சார்பாகவும்,.அமெரிக்க பிரதிநிதிகள் சபை & செனட் சபை இரண்டிலும் இருக்கிற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் அதிபரை தேர்ந்தெடுக்கும் Electoral college நபர்களை இவ்விரு […]

Continue reading …

வெங்கடாசல நாயகருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை !

Comments Off on வெங்கடாசல நாயகருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை !

வெங்கடாசல நாயகருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :- தமிழ்நாட்டில் தந்தை பெரியாருக்கும், அயோத்திதாச பண்டிதருக்கும் முன்பாகவே மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடிய அத்திப்பாக்கம் அ.வெங்கடாசல நாயகரின் 123-ஆவது நினைவு நாள் நவம்பர் 3-ஆம் நாளான நாளை கடைபிடிக்கப்படுகிறது. எளிய மக்களின் நிலவுரிமைக்காக வலியவர்களை எதிர்த்துப் போராடிய ஈடு இணையற்ற போராளியின் நினைவை இந்த நாளில் நாம் போற்றுவோம். செங்கல்பட்டு மாவட்டம் […]

Continue reading …

பட்டாசு பிரியர்களே நீங்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

Comments Off on பட்டாசு பிரியர்களே நீங்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை தீவுத்திடலில் நவம்பர் 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பாக சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும். இந்த ஆண்டு வரும் நவம்பர் 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. கடந்த ஆண்டு 20 நாட்கள் நடைபெற்ற பட்டாசு விற்பனையை 10 […]

Continue reading …

ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ட்விட்டர் !!!.

Comments Off on ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ட்விட்டர் !!!.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளது. நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கிட்டத்தட்ட 5,000 ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ட்விட்டர் ஒன்றாகும். இந்த நிலையில், ஊழியர்கள் தங்களது அனைத்து அலுவலக பணிகளையும் வீட்டிலிருந்தபடியே செய்யமுடியும் என்பதை கடந்த சில மாதங்களில் நிரூபித்துள்ளதால் வரும் காலங்களிலும் இதை தொடர விரும்புவதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். கொரோனா […]

Continue reading …

தமிழகம் தொடர்ந்து முதலிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் உற்சாக அறிக்கை !!!

Comments Off on தமிழகம் தொடர்ந்து முதலிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் உற்சாக அறிக்கை !!!

இ-சஞ்சீவனி ஓபிடி சேவையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இந்தியாவில் கொரோனா நோய் தொற்றினால் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில் பொதுமக்கள் மருத்துவர்களை நேரடியாக சந்திக்க இயலாத நிலையை கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் இருந்தே இணையதளம் மற்றும் செயலி வாயிலாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் முதலமைச்சரால் மே மாதம் 13-ந்தேதி இ சஞ்சீவினி ஓபிடி என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இச்சேவையை […]

Continue reading …

இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் இடம்பெறுவது இதுவே….

Comments Off on இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் இடம்பெறுவது இதுவே….

ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணியில் நான்கு தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் இப்போது இந்திய அணியில் வருன் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், நடராஜன் மற்றும் அஸ்வின் ஆகியோர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயணத்திற்கு செல்லும் அணியில் இடம் பெற்று இருக்கின்றன. இதில் வாஷிங்டன் சுந்தரும் , அஷ்வினும் ஏற்கனவே இந்திய அணியில் விளையாடி இருக்கின்றனர். இதில் புதுமுகங்கள் யாரென்றால் நடராஜனும் , வருன் சக்கரவர்த்தியும் தான். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் வலதுகை […]

Continue reading …

பாகிஸ்தானில் மத பாடசாலையில் திடீர் குண்டு வெடிப்பு…7 சிறுவர்கள் உயிரிழப்பு

Comments Off on பாகிஸ்தானில் மத பாடசாலையில் திடீர் குண்டு வெடிப்பு…7 சிறுவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள ஒரு காலனியில் ஸ்பன் ஜமாத் என்கிற மசூதி உள்ளது. இந்த மசூதியின் ஒரு பகுதியில் மதம் விஷயங்களை கற்றுக் கொடுக்கும் பாடசாலை செயல்பட்டு வருகிறது அந்த பள்ளியில் டிர் காலனி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் இஸ்லாம் வழிபாட்டுக் கல்வியை கற்று வந்தனர். இந்தநிலையில் அந்த மத பாடசாலையில் வழக்கம் போல இன்று காலை 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கல்வி பயின்று வந்தனர். காலை 8:30 மணி அளவில் கல்வி கற்றுக் […]

Continue reading …

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 88.03 சதவீதம் பேர் குணம் – அதிகரிக்கும் எண்ணிக்கை!

Comments Off on இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 88.03 சதவீதம் பேர் குணம் – அதிகரிக்கும் எண்ணிக்கை!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 74 லட்சத்து 94 ஆயிரத்து 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரு லட்சத்துக்கு 14 ஆயிரத்து 031 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 65 லட்சத்து 97 ஆயிரத்து 209 பேர் குணமடைந்து உள்ளனர். பின்பு 7 லட்சத்து 83 ஆயிரத்து 311 […]

Continue reading …