Home » Entries posted by Ramesh M (Page 10)
Entries posted by Vaalmihi

நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டி கொலை.

Comments Off on நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டி கொலை.

நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டி கொலை. திருநெல்வேலி மாவட்டம் கே டி சி நகர் புறவழிச் சாலை பாலம் அருகில் வைர மாளிகை உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் முன்பு மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜன் உணவகத்தில் சாப்பிட வந்துள்ளார். அங்கு வந்து அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர். இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை […]

Continue reading …

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

Comments Off on 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டவரான முத்துப்பாண்டி (வயது 35) என்ற இளைஞரின் உறவுக்காரர் வீட்டில் கடந்த 16.03.2022 அன்று தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு பின் போக்சோ […]

Continue reading …

*திண்டுக்கல் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 6 வாலிபர்கள் கைது*,

Comments Off on *திண்டுக்கல் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 6 வாலிபர்கள் கைது*,

*திண்டுக்கல் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 6 வாலிபர்கள் கைது*, திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி.சுந்தரபாண்டியன் மேற்பார்வையில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் திண்டுக்கல் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல் பாறை மேட்டு தெருவை சேர்ந்த சுப்பிரமணி(48) மதுபாலன்(31), நாகல் நகர் மதன்குமார்(31), ரவுண்ட் ரோடு விநாயகர் கோவில் தெரு தாமரைக்கண்ணன்(22), வேடப்பட்டி மாதவன்(23), சிறுமலை ராஜா(24) […]

Continue reading …

தேனி மாவட்டம் தேனியில் தொடரும் பட்டியல் இன இளைஞர்களின் மர்ம மரணம்….!

Comments Off on தேனி மாவட்டம் தேனியில் தொடரும் பட்டியல் இன இளைஞர்களின் மர்ம மரணம்….!

தேனி மாவட்டம் தேனியில் தொடரும் பட்டியல் இன இளைஞர்களின் மர்ம மரணம்….! சட்ட விரோதமாக தோட்டத்தில் அமைத்த மின்வெளியில் சிக்கி உயிரிழந்த கூலித் தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பக்கவுண்டன்பட்டி சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணகுமார் (35)இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும் ஒன்னரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. பரிமளா என்னும் நிலக் கிளாரின் தோட்டத்தில் சட்டத்துக்கு விரோதமாக மின்வெலி […]

Continue reading …

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் தொடர் போராட்டம்.

Comments Off on சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் தொடர் போராட்டம்.

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் தொடர் போராட்டம். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் 35 வயதான கூலித்தொழிலாளி கிருஷ்ணகுமார் இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளன. கடந்த 15 ஆம் தேதி குள்ளப்பகவுண்டன்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள தோட்டத்திற்கு கிருஷ்ணகுமார் கூலிவேலைக்கு சென்றபோது பரிமளா என்பவரின் தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். அவரது […]

Continue reading …

திருச்சி என்.ஐ.டி.யில் சூரிய ஒளியில் இயங்கும் மின்சாதனங்கள் கண்டுபிடிப்பு

Comments Off on திருச்சி என்.ஐ.டி.யில் சூரிய ஒளியில் இயங்கும் மின்சாதனங்கள் கண்டுபிடிப்பு

திருச்சி என்.ஐ.டி.யில் சூரிய ஒளியில் இயங்கும் மின்சாதனங்கள் கண்டுபிடிப்பு. திருச்சி என்.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சி.டி.ஏ.சி. ஆராய்ச்சியாளர்கள் இணைந்த குழுவினர் எளிமையான, சிக்கனமான, கையடக்கமான, திறன் வாய்ந்த சூரிய ஒளியில் இயங்கக்கூடிய மின் சாதனங்களை உருவாக்கியுள்ளது. இதில் சமூகத்தின் தற்போதைய தினசரி தேவைகளான சூரிய ஒளியில் இயங்கக்கூடிய கையடக்க மொபைல் சார்ஜர் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சோலார் பேனல்களுடைய தெருவிளக்குகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், என்.ஐ.டி. தொழில்நுட்ப கல்லூரியின் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் துறையின் பேராசிரியர் நாகமணியின் […]

Continue reading …

திண்டுக்கல் நகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் பறிமுதல்.

Comments Off on திண்டுக்கல் நகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் பறிமுதல்.

திண்டுக்கல் நகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் பறிமுதல். திண்டுக்கல் நகர் வாகனம் அதிகம் செல்லக்கூடிய பகுதியில் பொதுமக்களுக்கு இடையுறாக சாலையின் நடுவே வைத்திருந்த 50க்கும் மேற்பட்ட பதாகைகள் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு தட்சனாமூர்த்தி தலைமையில் ஆன காவல்துறையினர் போக்குவரத்துக்கு இடையுறாய் இருந்தவற்றை பறிமுதல் செய்தனர்.

Continue reading …

தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்கள்.

Comments Off on தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்கள்.

தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்கள். தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கான இரத்ததான முகாம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது. இதில் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கண்காணிப்பாளர் இரத்ததானம் வழங்கி துவக்கி வைத்தார். தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தன்னார்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர். இதற்கான உதவி மற்றும் ஏற்பாடு செய்த ரஞ்சித்குமாருக்கு மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Continue reading …

வாரிசே …! உயிர்…..! தன்னுயிரை துச்சமென நினைத்த மூதாட்டியின் நெகிழ்ச்சி சம்பவம். 

Comments Off on வாரிசே …! உயிர்…..! தன்னுயிரை துச்சமென நினைத்த மூதாட்டியின் நெகிழ்ச்சி சம்பவம். 

வாரிசே …! உயிர்…..! தன்னுயிரை துச்சமென நினைத்த மூதாட்டியின் நெகிழ்ச்சி சம்பவம். தேனி அருகே உள்ள ஆதிபட்டி கிராமத்தில் தேவியம்மாள் (64) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆடுகள் மேய்த்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை ஆதிபட்டி அருகே உள்ள மேம்பாலத்தின் கீழே செல்லும் ரயில் தண்டவாளம் அருகே விவசாயம் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்தார். அவருடன் அவரது 4 வயது பேரன் தேஜஸ் குமார் தனது பாட்டிக்கு துணையாக உடன் […]

Continue reading …

மேகமலைக்கு சுற்றுலா வந்த புதுச்சேரி கல்லூரி மாணவர் விபத்தில் பலி.

Comments Off on மேகமலைக்கு சுற்றுலா வந்த புதுச்சேரி கல்லூரி மாணவர் விபத்தில் பலி.

மேகமலைக்கு சுற்றுலா வந்த புதுச்சேரி கல்லூரி மாணவர் விபத்தில் பலி. புதுச்சேரி காரமணி குப்பம் , பைன் கேர் ஸ்ட்ரீட்-ல் வசிக்கும் சாமிநாதன் என்பவரின் மகன் அரவிந்த் (21). இவர் காரைக்காலில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு அரசு வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கோடை விடுமுறைக்காக தன்னுடன் படிக்கும் நண்பர்களான சிதம்பரம், சீனிவாசன், சுகேஸ் ,முருகன், ஸ்ரீமன் சந்தோஷ்குமார் , சஞ்சய், வேதாத்திரி பாலா , ஜீவன்குமார், மாதேஸ்வரன், தக்ஷன் ஆகியோருடன் […]

Continue reading …