Home » Entries posted by Ramesh M (Page 12)
Entries posted by Vaalmihi

கம்பத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் 494 மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

Comments Off on கம்பத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் 494 மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

கம்பத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் 494 மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை. தேனி மாவட்டம் கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தில் குடியிருக்கும் கண்ணன் மகன் ஜெயாவர்மன் (வயது 17) இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.  தற்பொழுது நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாணவன் வீட்டில் தனியாக இருந்த பொழுது தனது வீட்டின் மூன்றாவது மாடியில் தூக்கிட்டு […]

Continue reading …

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

Comments Off on பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் – 91.55% கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரிப்பு தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி மாணவிகள் – 94.53%, மாணவர்கள் 88.58% = இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முந்தினர்.

Continue reading …

டாஸ்மாக் மது கடையை மூடக்கோரி பூரிப்புரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

Comments Off on டாஸ்மாக் மது கடையை மூடக்கோரி பூரிப்புரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

டாஸ்மாக் மது கடையை மூடக்கோரி பூரிப்புரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம். ஆரம்ப சுகாதார நிலையம் வந்த கர்ப்பிணி பெண் மீது மதுபாட்டில் வீசப்பட்டதால் மதுரை உயர்நீதிமன்ற கிளை 8 வாரங்களில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டும் இதுவரை டாஸ்மாக் கடையை மூடவில்லை என பெண்கள் குற்றச்சாட்டு தேனி மாவட்டம், போடி தாலுகா, பூரிபுரம் பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் கடை எண் 8612 செயல்பட்டு வரக்கூடிய மதுபான கடையை மூடக்கோரி பூதிப்புரம் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் […]

Continue reading …

*ஊழியர்கள் ஸ்ட்ரைக் – ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.*

Comments Off on *ஊழியர்கள் ஸ்ட்ரைக் – ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.*

*ஊழியர்கள் ஸ்ட்ரைக் – ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.* ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு. முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு. பெங்களூரு – டெல்லி, கோழிக்கோடு – துபாய், குவைத் – தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து.

Continue reading …

ஊரைவிட்டு மூன்று குடும்பங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதால் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் காரை முற்றுகையிட்டு உறவினர்கள் தர்ணா.

Comments Off on ஊரைவிட்டு மூன்று குடும்பங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதால் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் காரை முற்றுகையிட்டு உறவினர்கள் தர்ணா.

ஊரைவிட்டு மூன்று குடும்பங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதால் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் காரை முற்றுகையிட்டு உறவினர்கள் தர்ணா. தேனி மாவட்டம், போடி தாலுகா, மாணிக்காபுரம் கிராமத்தில் மூன்று குடும்பங்களை ஒதுக்கி வைக்கப்பட்டதால்மாவட்ட ஆட்சித் தலைவர் காரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணிக்காபுரம் கிராமத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 66 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணிக்காபுரம் கிராமத்தில் பழனி மகன்கள், சதீஸ்குமார், கார்த்திக் உள்ளிட்ட மூன்று பேரின் குடும்பங்களை […]

Continue reading …

கடல் அலையில் சிக்கி பலியான ஐந்து மருத்துவ மாணவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் குழு மாணவர் பேரவை மற்றும் மருத்துவ நிர்வாகம் சார்பில் மெளன அஞ்சலி.

Comments Off on கடல் அலையில் சிக்கி பலியான ஐந்து மருத்துவ மாணவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் குழு மாணவர் பேரவை மற்றும் மருத்துவ நிர்வாகம் சார்பில் மெளன அஞ்சலி.

கடல் அலையில் சிக்கி பலியான ஐந்து மருத்துவ மாணவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் குழு மாணவர் பேரவை மற்றும் மருத்துவ நிர்வாகம் சார்பில் மெளன அஞ்சலி. கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை மற்றும் மருத்துவ நிர்வாகம் சார்பில் நேற்று குமரி லெமூர் கடல் அலையில் சிக்கி பலியான ஐந்து மருத்துவ மாணவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை நிர்வாக அரங்கம் முன்பு வைத்து இன்று காலை மௌன அஞ்சலி செலுத்தபட்டது. இதில் […]

Continue reading …

கொடைக்கானல்- பழனி சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து 10 பேர் காயம்

Comments Off on கொடைக்கானல்- பழனி சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து 10 பேர் காயம்

கொடைக்கானல்- பழனி சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து 10 பேர் காயம். திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் சாலையில் புளியமரத்து செட் அருகே கொடைக்கானலில் இருந்து பழனி சென்ற நெய்வேலி சுற்றுலா பயணிகளின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த வாகனத்தில் பயணம் செய்த 10  சுற்றுலா பயணிகளுக்கு லேசான காயம் என தகவல்.

Continue reading …

ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் “புண்ணிய தீர்த்த யாத்திரை” ஏற்பாடு

Comments Off on ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் “புண்ணிய தீர்த்த யாத்திரை” ஏற்பாடு

ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் “புண்ணிய தீர்த்த யாத்திரை” ஏற்பாடு இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி யானது சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 11 ஸ்லீப்பர் கோச்சுகள், 01 பேண்ட்ரி கார், 02 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன. பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் IRCTC, தென் மண்டலம் சார்பில், திருநெல்வேலியில் இருந்து “புண்ணிய தீர்த்த யாத்திரை” என்ற பெயரில் […]

Continue reading …

*நடிகர் விஷால் மேனஜர் கண் முன்னே நடந்த கோர சோகம் முடிந்த வரை போராடியும் பயன் இல்லை*

Comments Off on *நடிகர் விஷால் மேனஜர் கண் முன்னே நடந்த கோர சோகம் முடிந்த வரை போராடியும் பயன் இல்லை*

*நடிகர் விஷால் மேனஜர் கண் முன்னே நடந்த கோர சோகம் முடிந்த வரை போராடியும் பயன் இல்லை* கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் குளிக்க சென்ற திருச்சி SRM மருத்துவ பயிற்சி மருத்துவர்கள் 8பேர் அடித்து சென்ற போது அருகில் இருந்த எங்களால் (என் தம்பி சரவணன், பாரத், ராஜா குடும்ப நண்பர்கள் அனைவரும்) முடிந்தவரை 4பேரை கரைக்கு கொண்டு வந்தோம் அதில் ஒருவர் மட்டும் கரை சேர்த்தும் அவர் இறந்து விட்டார் என்று கனத்த இதயத்துடன் […]

Continue reading …

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து;

Comments Off on சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து;

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து; சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு குடோனில் பட்டாசுக்கான ரசாயன பொருள் தயாரிக்கும் குடோனில் வெடிகள் வெடிதத்தில் 4 பேர் காயம் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக தகவல், மீட்பு பணியில் தீயணப்பு துறையினரும், போலிசாரும் ஈடுபட்டு வருகிறார்கள்.

Continue reading …