உங்களில் ஒருவனாக இருந்து மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு பிரச்சாரம். கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலை மேற்கு ஒன்றியத்தில் பெரம்பலூர் பாராளுமன்றதொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு கிராமம் கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தனது பிரச்சாரத்தை கள்ளையில் துவைக்கினார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும், நிர்வாகிகள் தொண்டர்கள் சால்வை அனைத்தும் அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர். பொதுமக்கள் மத்தியில் திமுக வேட்பாளர் அருண் நேரு […]
Continue reading …அவர்களிடம் இருப்பது பணபலம், நம் கூட்டணியில் இருப்பது மக்கள் பலம் :மண்ணின் மைந்தன் சந்திரமோகனை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். பெரம்பலூர் பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு. பெரம்பலூர் சங்கு பிரிவு அருகே பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: எடப்பாடியார் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மக்கள் கூட்டணி, தொண்டர்கள் விரும்பிய கூட்டணி, விஜயகாந்த், […]
Continue reading …“அதிமுகவுக்கு உயிர் கொடுத்ததே பாமகதான்.. அன்புமணி ராமதாஸ். 1996ல் ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறை சென்ற ஜெயலலிதா, வெளியில் வந்தபோது அவரது அரசியல் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்ட நிலை இருந்தது. அந்த சமயத்தில் கூட்டணி வைத்து அவருக்கும், அதிமுகவுக்கும் உயிர் கொடுத்தோம்” – என்று அன்புமணி ராமதாஸ் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்துள்ளார்.
Continue reading …பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும்! அமைச்சர் மனோதங்கராஜ் தாக்கு. 10 ஆண்டு ஆட்சி ட்ரெயிலர் என்கிறார். போட்டோ ஷூட், ட்ரைலர், டீசர், ஆடியோ லாஞ்ச் எல்லாம் பண்ணுவதற்கு, இந்திய மக்களின் வாழ்க்கை என்ன சினிமா படமாக தெரிகிறதா பிரதமர் மோடிக்கு? வெற்று கதைகளை பேசுவதற்கு பதிலாக கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டேன் என்று சொல்வாரா மோடி? 20 கோடி வேலை வாய்ப்பை உருவாக்கினேன் என்று சொல்வாரா மோடி? நாட்டிலேயே அமித்ஷாவின் உள் துறை […]
Continue reading …ஈஸ்டர் கொண்டாட்டம். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை. திருச்சியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி திருச்சியில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. கிறிஸ்தவ பண்டிகைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது ஈஸ்டர் பண்டிகையாகும். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் என்பதால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையையொட்டி முதல்நாள் சனிக்கிழமை நள்ளிரவு முதல் திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் […]
Continue reading …பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு தீவிர பிரசாரம். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. பெரம்பலூர் பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளர் கே.என். அருண் நேருவை ஆதரித்து லால்குடி ஒன்றியம் தாளக்குடியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் இந்தப் பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று தாளக்குடி பள்ளி தரம் உயர்த்தப்பட்டது பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது . தி.மு.க.விற்கு ஏற்பட்ட சோதனை காலங்களில் தாளக்குடி உள்ளிட்ட இந்த […]
Continue reading …“அண்ணே நீங்களும் நானும் வேற கிடையாது.. நான் உங்க தம்பி. நீங்க போராட்டத்துக்கு போயிட்டு வாங்க” டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
Continue reading …காந்தி மார்க்கெட்டில் பரிதாபம். 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி. போலீசார் விசாரணை. திருச்சியைஅடுத்த திருப்பராய்த்துறை கீழத் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்இவர் திருச்சி தாராநல்லூர்ரை சேர்ந்த சதீஷ்குமார் என்ற என்ஜினியரிடம் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் திருச்சிதாராநல்லூர் தனரத்தனம் நகர் பகுதியில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிட பண்டல் பாலகிருஷ்ணன் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். புதிய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு இன்றி கான்கிரீட் வேலை செய்து கொண்டிருந்தார். […]
Continue reading …பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு கிராமம், கிராமமாக பம்பரமாக சுழன்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்கிறார். அருண்நேரு சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
Continue reading …புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா! நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை […]
Continue reading …