Home » Entries posted by Ramesh M (Page 29)
Entries posted by Vaalmihi

வெடிகுண்டு விபத்து தொடர்பாக தமிழ்நாட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை;

Comments Off on வெடிகுண்டு விபத்து தொடர்பாக தமிழ்நாட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை;

பெங்களூருவில் பிரபல உணவகத்தில் நடந்த வெடிகுண்டு விபத்து தொடர்பாக தமிழ்நாட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை. சென்னையில் ஒரு இடத்திலும், ராமநாதபுரத்தில் 4 இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

Continue reading …

பாஜகவுக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும்:

Comments Off on பாஜகவுக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும்:

பாஜகவுக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும்: திமுக கூட்டணி அமோக வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும். திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் சுப. வீரபாண்டியன் பேச்சு. மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு மாநகர திமுக சார்பில் திருச்சி உறையூரில் திமுக பொதுக்கூட்டம் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் தலைமையில் நடந்தது. பகுதி செயலாளர் இளங்கோ வரவேற்றார். திராவிட இயக்க தமிழர் பேரவை செயலாளர் சுப.வீரபாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர் […]

Continue reading …

1972 ல் வேலூரில் பயிற்சி பெற்ற நேரடி முதல் நிலை காவலர்கள் 52-ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி.

Comments Off on 1972 ல் வேலூரில் பயிற்சி பெற்ற நேரடி முதல் நிலை காவலர்கள் 52-ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி.

1972 ல் வேலூரில் பயிற்சி பெற்ற நேரடி முதல் நிலை காவலர்கள் 52-ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி. வேலூரில் 1972-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற நேரடி முதல் நிலை காவலர்கள் 52-ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடந்தது .நலச்சங்க இணைச் செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். நல சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கி பேசினார் .சங்க அமைப்புச் செயலாளர் சேதுராமன், நல சங்க செயலாளர் ஹரி பாபு,நலச்சங்க இணைச் செயலாளர் தாண்டவன், ஆலோசகர்கள் சொக்கையன், பிச்சை […]

Continue reading …

திருச்சி சுப்பிரமணியபுரத்தில், திமுக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.

Comments Off on திருச்சி சுப்பிரமணியபுரத்தில், திமுக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில், திமுக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம். மாநகர செயலாளர் மதிவாணன் பங்கேற்பு. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் பொன்மலை பகுதி திமுக சார்பில் திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் 47 மற்றும் 47 ஏ வட்டக் கழகத்தின் சார்பில் 47 வது வட்டச் செயலாளர் நாகவேணி வே. மாரிமுத்து , 47ஏ வட்டாச் செயலாளர் மனோகர் ஆகியோர் தலைமையில் சுப்பிரமணியபுரத்தில் பொதுக் […]

Continue reading …

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

Comments Off on நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேச்சு. திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி, மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில் திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மற்றும், தமிழகம் போதை பொருட்களின் புகலிடமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும், போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கு காரணமான திமுக அரசை கண்டித்தும், […]

Continue reading …

இரண்டு சமூகமும் சேர்ந்தால் நமக்குண்டான அதிகாரத்தை மீட்டெடுக்கலாம்.

Comments Off on இரண்டு சமூகமும் சேர்ந்தால் நமக்குண்டான அதிகாரத்தை மீட்டெடுக்கலாம்.

இரண்டு சமூகமும் சேர்ந்தால் நமக்குண்டான அதிகாரத்தை மீட்டெடுக்கலாம். வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா கோரிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளம் வள்ளுவர் சிலை அருகில் உள்ள யாதவர் சமுதாய மண்டபத்தில் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் தேனி மாவட்ட செயலாளர் சி. பழனியப்பன் யாதவ், பாலசுப்பிரமணியம் யாதவ் முன்னிலையில். தேனி மாவட்ட தலைவர் கிருஷ்ணப்ப யாதவ் தலைமையிலும் நடந்தது. விஜயசாரதி யாதவ் வரவேற்புரை நிகழ்த்தினார் . […]

Continue reading …

திருச்சி மாவட்டத்தில் 1, 93, 963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

Comments Off on திருச்சி மாவட்டத்தில் 1, 93, 963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 1, 93, 963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தகவல். போலியோ என்றழைக்கப்படும் இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அரசு கடந்த பல ஆண்டுகளாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டு மார்ச் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப் பட்டிருந்த […]

Continue reading …

தொழிலதிபர் ஜோசப் லூயில் அடைக்கலராஜை, திருச்சி வேட்பாளராக அறிவிக்க வேண்டும். திமுக அமைச்சரிடம்  காங்கிரசார் கோரிக்கை மனு.

Comments Off on தொழிலதிபர் ஜோசப் லூயில் அடைக்கலராஜை, திருச்சி வேட்பாளராக அறிவிக்க வேண்டும். திமுக அமைச்சரிடம்  காங்கிரசார் கோரிக்கை மனு.

தொழிலதிபர் ஜோசப் லூயில் அடைக்கலராஜை, திருச்சி வேட்பாளராக அறிவிக்க வேண்டும். திமுக அமைச்சரிடம்  காங்கிரசார் கோரிக்கை மனு. முன்னாள் மறைந்த எம்.பி. அடைக்கலராஜின் மகன் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜுக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி திருச்சி காங்கிரஸார் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவை சந்தித்து மனு கொடுத்தனர். இந்நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை பிரிவு முன்னாள் தலைவர் புத்தூர் சார்லஸ், திருச்சி […]

Continue reading …

தேனி அனைத்து வேளாளர் உறவுமுறை சங்கம் சார்பாக தேசியத் தலைவரை இழிவுபடுத்தி விதமாக பேசிய திமுக MP ஆண்டிமுத்து ராசாவே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Comments Off on தேனி அனைத்து வேளாளர் உறவுமுறை சங்கம் சார்பாக தேசியத் தலைவரை இழிவுபடுத்தி விதமாக பேசிய திமுக MP ஆண்டிமுத்து ராசாவே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி மாவட்டம் பங்களா மேடுவில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மற்றும் தேனி அனைத்து வேளாளர் உறவுமுறை சங்கம் சார்பாக தேசியத் தலைவரை இழிவுபடுத்தி விதமாக பேசிய திமுக MP ஆண்டிமுத்து ராசாவே கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிமுத்து ராசா உருவப் படத்தை எரித்ததால் காவல்துறைக்கும் போராட்டக் குழுவினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.  திமுகவினர்  மன்னிப்பு கேட்காமல்  வெள்ளாளர் சமுதாயம் மக்கள் வாழும் இடத்திற்கு உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்றும்  கண்டுக்காமல் இருக்கின்ற திமுக தலைமையை […]

Continue reading …

தனிவாரியம் அமைக்க வேண்டும் – நவசமாஜ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவற்றம்.

Comments Off on தனிவாரியம் அமைக்க வேண்டும் – நவசமாஜ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவற்றம்.

தனிவாரியம் அமைக்க வேண்டும் – நவசமாஜ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவற்றம். நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட நவசமாஜ் அமைப்பின் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநிலத் தலைவர் பேராசிரியர் முனைவர் டாக்டர் அன்பானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் பவன்வார், அமைப்புச் செயலாளர் பாலசந்தர், பொருளாளர் சேகர் பாபு, இணை செயலாளர் அரிமா மதிவாணனன் மற்றும் ஐ.டி. பிரிவு அருண்குமார் ஆகியாேர் முன்னிலை வகித்தனர். முதலில், நவசமாஜ் பெண்கள் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் சார்பில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. […]

Continue reading …