ஸ்டாலினை பாராட்டி மதுரையில் அழகிரி ஆதரவாளர் போஸ்டர். மக்களவைத்த் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 வெற்றி பெற்ற நிலையில் மதுரையைச் சேர்ந்த அழகிரியின் ஆதரவாளர் ஒருவர் “இந்தியா 2024 டிஎன் சாம்பியன்ஷிப் டிஎம்கே” என்ற பெயரில் மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார். போஸ்டரில் “மேன் ஆஃப் தி சீரிஸ்” என்ற தலைப்பில் மு க ஸ்டாலினையும் “மேன் ஆப் தி மேட்ச்” என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலினையும் குறிப்பிட்டுள்ளார்.
Continue reading …ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க. *பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை நிதிஷ் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வழங்கியுள்ளனர்.*
Continue reading …வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் தாமதமானதால் தேனியில் செய்தியாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரை முற்றுகையிட்டு போராட்டம். நாடு முழுவதும் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,தேனி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை என்னும் பணி தேனியில் உள்ள கம்மவார் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் என்னும் […]
Continue reading …வயிறு எரிகிறது; 2 நாள்களாகச் சாப்பிடவில்லை!’ – கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ஆர்.பி.உதயகுமார். வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான ஆலோசனைகளை வழங்க தேனி வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “தேனி தொகுதியில் திமுக வேட்பாளரை விட, பாஜக கூட்டணி வேட்பாளரை விட, அதிமுக வேட்பாளர் அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்றும் 9 லட்சம் வாக்காளர்களை சந்தித்திருக்கிறார். தற்போது வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பெயரில் பல்வேறு விவாதங்கள் நடக்கிறது. அதில் கருத்து திணிப்பு […]
Continue reading …பருவநிலை மாற்றத்தால் 50% குறைந்த மல்லிகை மகசூல். மல்லிகை சாகுபடி, ஏப்ரல், மே மாதங்களில் ஏக்கருக்கு 20 கிலோ வரை அறுவடை செய்ய முடியும், ஆனால், மே மாதத்தின் நடுப்பகுதியில் பெய்த பருவ மழை காரணமாக 50 சதவீதம் அறுவடை குறைந்து ஏக்கருக்கு 10 கிலோ மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. மேலும் இந்த மழை மொட்டுக்களை பாதித்துள்ளதுடன், ஈரப்பதம் அதிகரிப்பால் பூச்சி தாக்குதலுக்கும் வழிவகுக்கும் என்று மல்லிகை பயிரிடும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Continue reading …இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் பிறந்தநாள் விழா. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே அவர்களின் பிறந்தநாள் (சூன்-03.2024 ) மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி மதுரை மாநகர் வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் சுடர்மொழி தலைமை வகித்தார்.
Continue reading …பழனி டிஎஸ்பி அலுவலகம் முன்பு 2 பெண்கள் குழந்தைகளுடன் தர்ணா. திண்டுக்கல் மாவட்டம் பழனி டிஎஸ்பி அலுவலகம் முன்பு மகேஸ்வரி என்ற பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் கணவர், மாமியார், மாமனார் கொடுமை செய்வதாக கூறி 2 குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் கணவர் மீது பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு.
Continue reading …திண்டுக்கல் திமுக ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமியின் ஆபாச நடனம். திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் தொகுதியில் பொதுமக்கள் மத்தியில் திருவிழாவின்போது குழந்தைகள் பெண்கள் இளைஞர்கள் அனைவரும் கூடி நின்ற இடத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமியின் ஆபாச நடனம். ஆபாச செய்கையால் அதிர்ச்சி அடைந்த மக்கள். தற்போது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் திமுகவினர் அதிர்ச்சி.
Continue reading …*சதுரகிரியில் பிரதோஷம், அமாவாசை வழிபாடு: ஜூன் 4 முதல் பக்தர்கள் அனுமதி.* வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு ஜூன் 4 முதல் 7 வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இக்கோயிலில் ஜூன் 4ல் பிரதோஷம், ஜூன் 6ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு ஜூன் 4 முதல் 7 வரை நான்கு நாட்கள் தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி […]
Continue reading …உசிலம்பட்டியில் சட்டபணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவுண்டன்பட்டி ரோட்டில் உள்ள உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் ஐகோர்ட் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனையின் படி வட்ட சட்டபணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சட்ட ஆலோசனை பெறுவது, சட்ட அறிவுரை பெறுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Continue reading …