வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பாஜக முயற்சி..?

Filed under: தமிழகம் |

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பாஜக முயற்சி..?

தாம்பரம் ரயில் நிலையத்தில், ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட சுமார் ₹4 கோடி ரொக்கம், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல்!

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தகவல்.

போலீஸ் விசாரணையின்போது, பணத்தை கொண்டு சென்ற 3 பேர் முன்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!