Home » Archives by category » அரசியல் (Page 207)

சடுகுடு ஆடும் இந்திய அரசியல்!

Comments Off on சடுகுடு ஆடும் இந்திய அரசியல்!

இந்தியாவை ஆட்டிப்படைக்கம் நேரு குடும்பத்தின் வாரிசு, தற்போது அரசியல் தேர்ச்சி பெறாமல் உதிர்த்துள்ள கருத்துக்கள் வடமாநில மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாம். முஸ்லீம் வாக்குகளுக்காக இந்திய பகுதிகளை தியாகம் செய்ய தயாராக உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தியின் முஸ்லீம்கள் பற்றிய தேவையற்ற கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம். இந்துமத உணர்வுகளை புறக்கணித்து, இந்திய கலாச்சார பண்புகளை ஒதுக்கி, முஸ்லீம் ஓட்டுவங்கிக்காக மதசார்பற்ற தன்மை என்ற போர்வையில் அரசியல் நாடகம் நடத்திய கபடதாரிகளுக்கு இந்திய மக்கள் […]

Continue reading …

திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஊழலும் முரண்பாடுகளும்-கொதிக்கிறார் ‘முகநூல்’ புரட்சியாளர் கிஷோர் கே. ஸ்வாமி!

Comments Off on திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஊழலும் முரண்பாடுகளும்-கொதிக்கிறார் ‘முகநூல்’ புரட்சியாளர் கிஷோர் கே. ஸ்வாமி!

கருணாநிதி, ஆட்சியில் எந்த ‘திட்டம்’ போட்டாலும் அதில் ‘ஊழல்’ என்பது சத்தியமாக இருக்கும் என்பது, கருணாநிதியை லேசாகக் கவனித்து வருகிற எவருக்கும் தெரியும்! ஆனால் – வான்புகழ் மிக்க வள்ளுவனுக்கு சிலை அமைக்கிற விஷயத்தில் கருணாநிதி ஊழல் செய்துவிட்டார் என்று நமக்கு புகார் வந்தபோது, எடுத்த எடுப்பிலேயே “சேச்சே… அப்படியெல்லாம் இருக்காது… கருணாநிதி மீதுள்ள காழ்ப்புணர்வில் சொல்லப்படுகிற விஷயம் இது…” என்றுதான், நாம் கருதினோம்! நம்பவில்லை! * ‘Facebook’ சமூகவலைத்தளத்தில் வலுவான ஆதாரங்களுடன் & தெளிவான கருத்துக்களைப் […]

Continue reading …

தலைநகர கிசுகிசுக்கள் !!!

Comments Off on தலைநகர கிசுகிசுக்கள் !!!

அகில இந்திய காங்கிரசின் துணைத்தலைவர் மற்றும் இளம் புயல் ராகுல்காந்திக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்று கூறுகிறார்கள். சொல்லவேண்டியதை மசாலாக்கள் சேர்த்து புத்திசாலித்தனமாகக் கண்டித்து பேசத்தெரியாமல் காங்கிரஸ் தொண்டர்களை குழப்பிவிட்டார் என்று கூறுகிறார்கள். பிரதமர், அவருடைய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர ஆலோசித்து குற்றவாளிகள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்து எடுப்பதைத் தடுக்க சட்டம் தேவைப்பட்டது. ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் குற்றங்களை கிரிமினல் குற்றங்களாக மாற்றி பழிவாங்கும் நடவடிக்கைகளை தடுக்க சில விதிகளை சேர்க்கவேண்டிய […]

Continue reading …

மிரளவைக்கும் மோடி புயல் !!!

Comments Off on மிரளவைக்கும் மோடி புயல் !!!

அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடத்தப்படுமா அல்லது திடீரென்று இந்த ஆண்டு இறுதியில் நடக்குமா என்ற பட்டிமன்றம் தலைநகரில் நடக்கிறது. வருகின்ற 4 மாநில சட்டசபை தேர்தலுடன் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் ஆச்சர்யம் நடக்கலாம் என்கிறார்கள். காரணம் 4 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ.க.வின் கை மேலோங்கி உள்ளதாகக் கருதப்படுகிறது. உத்திரபிரதேச மாயாவதி காங்கிரசை கழட்டி விடும் எண்ணத்தில் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள். முலாயம்சிங் யாதவ் அரை மனதுடன் காங்கிரசுடன் இணையலாம் என்ற கருத்து உலவுகிறதாம். காங்கிரசும் மக்கள் நலத்திட்டங்களை […]

Continue reading …

புரட்சித்தலைவியின் பாராளுமன்ற எழுச்சி!

Comments Off on புரட்சித்தலைவியின் பாராளுமன்ற எழுச்சி!

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அகில இந்திய கட்சிகள் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாம். பா.ஜ.க. தனது துருப்புசீட்டான நரேந்திரமோடியை அடுத்த பிரதமர் தேர்வுக்கு அறிவித்துவிட்டது. இதைக்கண்டு காங்கிரஸ், பா.ஜ.க. மூத்த தலைமைகள் கடும் எதிர்ப்பில் உள்ளதாகக் கூறுகிறார்கள். மதசார்பு அற்றத் தன்மையை போற்றி வாய்கிழிய பேசி ஆதரித்த காங்கிரசும், அதன் கூட்டணிக்கட்சிகளும் தற்போது நரேந்திரமோடியின் எழுச்சியைக்கண்டு வாயடைத்து நிற்கிறார்களாம். காரணம் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மோடி, ஊழலற்ற அரசியல்வாதி என்ற கருத்து உலவுகிறது. சுமார் […]

Continue reading …

சென்னையில் உள்ள இந்தியாவிற்கான மலேசிய தூதரகம் சார்பில் மலேசிய சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது

Comments Off on சென்னையில் உள்ள இந்தியாவிற்கான மலேசிய தூதரகம் சார்பில் மலேசிய சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது

சென்னையில் உள்ள இந்தியாவிற்கான மலேசிய தூதரகம் சார்பில் மலேசிய சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். மலேசியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட்31-ம் தேதி “MERDEKA” என்று அழைக்கப்படும் மலேசிய சுதந்திர தினம் (National Day) கொண்டாடப்படுவது வழக்கம். மலேசியாவில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் தங்களுக்கு ஏற்ற தினங்களில் ஆண்டுதோறும் மலேசிய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கான மலேசிய தூதரகம் சார்பில் சென்னையில் உள்ள Park Sheraton Hotel-ல் மலேசிய சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மலேசிய […]

Continue reading …

புலம்பல் புலிகேசி !!!

Comments Off on புலம்பல் புலிகேசி !!!

மழையில் நனைந்தபடி நடுநடுங்கி வந்த புலிகேசிக்கு டவல் கொடுத்து துவட்ட வைத்துவிட்டு, சூடான இஞ்சிடீயை கொடுத்து நார்மல் ஆக்கினோம். உண்ணாவிரத„ சோர்வு இன்னும் நீங்கவில்லையா? என்று பேச்சுக்கொடுத்தோம். மன்’மதன்’ ஆனவர் நல்ல பிள்ளையாகி, கட்டைவிரலைக் குருவுக்குக் காணிக்கையாக்கியவரின் பெயரிலான ஏட்டாளரிடம் சரண்டராகிவிட்டாராம். சமாதானமாகி விட்டதால் போராட்டம் போஸ்டரோடு நின்றுபோனதாம். உண்ணாவிரதமிருக்கவேண்டிய தேவையே இல்லாமல் போனது என்று பதிலளித்தார் புலிகேசி. பாரிவேந்தரை சாரிவேந்தராக்கிய பத்திரிகை சுதந்திரப்பாதுகாப்பு மய்யத்துக்குப் பாராட்டு என்று வாழ்த்தினோம். சுதந்திரதினத்துக்கு முதல் நாளில் சென்னை ஹைகோர்ட் […]

Continue reading …

இயக்குநர்கள் சங்கத்துக்கு பாரிவேந்தரின் சூப்பர் அல்வா!!!

Comments Off on இயக்குநர்கள் சங்கத்துக்கு பாரிவேந்தரின் சூப்பர் அல்வா!!!

இயக்குநர்கள் சங்கம் பிளவுபடாமலிருக்க விக்ரமனும் ஆர்.கே.செல்வமணியும் எஸ்.ஆர்.எம்.குழும நிறுவனமும் சாதிக்கட்சித் தலைவருமான பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து உடையாரை சங்கத்துக்கு அழைத்து அட்டகாசமான டுபாக்கூர் விழா நடத்தினர். இயக்குநர் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினருக்கும் எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் இலவச மருத்துவம் செய்யப்படும் என்ற ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றார்கள். எந்த நோய்க்கு? எப்படிப்பட்ட ஆபரேஷனா மருத்துவ பரிசோதனையா? எதுவும் விவரம் தெரிவிக்கப்படவில்லை. அனைவரும் பாரிவேந்தரை பாரிவள்ளல், கொடைவள்ளல் என்பதோடு நில்லாமல் எம்.ஜி.ஆர். அளவுக்கு (?) புகழ்ந்தனர். […]

Continue reading …

தொகுதியை மாற்றும் தலைகள் !!!

Comments Off on தொகுதியை மாற்றும் தலைகள் !!!

வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் இந்திய அரசியல்வாதிகளை பயமுறுத்துகிறது என்கிறார்கள். பா.ஜ.க.வின் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, அத்வானி தங்கள் தொகுதிகளை மாற்ற நினைக்கிறார்களாம். அருண்ஜெட்லி பஞ்சாப்பை குறிவைத்தாராம். அங்கு கிரிக்கெட் வீரர் சித்து வலிமையாக உள்ளாராம். அடுத்தது மத்தியபிரதேசம் விதுஷா தொகுதியை குறி வைத்தார். அங்கு சுஷ்மா சுவராஜ் நிற்கிறாராம். பிறகு டெல்லியை குறிவைத்தார். தற்போது விஜயகோயல் நிற்க முடிவு செய்து உள்ளாராம். இதனால் குழப்பமடைந்த அருண்ஜெட்லி குஜராத்தை எதிர்நோக்கி இருக்கிறார்.

Continue reading …

மோடி ஆதரவு முஸ்லீம்கள்!

Comments Off on மோடி ஆதரவு முஸ்லீம்கள்!

முஸ்லிம்களின் ஆதரவை பெற அகில இந்திய கட்சிகள் கடும் போட்டியில் உள்ளன. இதில் முக்கியமாக பன்சந்தா என்ற முஸ்லீம் பிரிவினர், உத்திரபிரதேசம், பீகார், குஜராத் மாநிலங்களில் அரசியல் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளார்களாம். பன் சந்தா முஸ்லீம்கள் பீகாரை சேர்ந்தவர்கள் என்கிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கைக்காக குஜராத்தி, உத்திரபிரதேச மாநிலங்களில் பரவி உள்ளார்களாம். இதில் சிறப்பு என்னவென்றால், இவர்கள் நரேந்திரமோடியின் மிகப்பெரிய ஆதரவாளர்கள் என்று குறிப்பிடுகிறார்களாம்.

Continue reading …