Home » Archives by category » அரசியல் (Page 91)

பாரத தேசம் பெயர் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் மகிழ்ச்சி

Comments Off on பாரத தேசம் பெயர் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் மகிழ்ச்சி

புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இந்தியாவை பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான செயல் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “பாரத தேசம் என்பது பெருமையை சேர்க்கும் ஒன்று என்றும் ஆங்கிலேயர்களின் சாயல் எங்கு எங்கு இருக்கிறதோ அதை கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வேண்டும். அதன் காரணமாக பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசிவிட்டு மறுபடியும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். […]

Continue reading …

“பாரத்” வார்த்தை குறித்து டி.ஆர்.பாலு கருத்து

Comments Off on “பாரத்” வார்த்தை குறித்து டி.ஆர்.பாலு கருத்து

முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு “பாரத்” என இந்தியாவை அழைப்பதை தவறு என்று கூற முடியாது, ஏனெனில் பாரத் என்பது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் இந்தியா என்ற பெயரை பாரத் என்ற பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி டிஆர் பாலு கூறும் போது, “பெரும்பான்மை இருப்பதால் பாஜக எதையும் செய்ய நினைக்கிறது. பாராளுமன்ற சிறப்பு […]

Continue reading …

பெண் விஞ்ஞானிக்கு கனிமொழி எம்பி வாழ்த்து

Comments Off on பெண் விஞ்ஞானிக்கு கனிமொழி எம்பி வாழ்த்து

தென்காசியைச் சேர்ந்த திருமிகு. நிகர் ஷாஜி #AdityaL1 விண்கல திட்ட இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவருக்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார் சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவிவட்டப்பாதையில் சுற்றிவரத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, “சந்திரயான் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா தனது விண்வெளி பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மனித இன நன்மைக்கும், இந்த பிரபஞ்சத்தை சரியாக புரிந்து கொள்வதற்கான […]

Continue reading …

செல்போன் கடை அடித்து உடைப்பு

Comments Off on செல்போன் கடை அடித்து உடைப்பு

திமுக மாவட்ட செயலாளர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் உள்ளிட்ட சிலர் ஒரு செல்போன் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் உள்ளிட்ட சிலர் ஒரு செல்போன் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான இக்காட்சியில், ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் உதவியாளர் அஜித் சேதுபதி தனது கூட்டாளிகள் உட்பட […]

Continue reading …

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ரஜினிகாந்த்வுடன் சந்திப்பு

Comments Off on முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ரஜினிகாந்த்வுடன் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இன்று அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் நேரில் சந்தித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை அதிமுகவில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்திற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஏற்கனவே அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் இணைந்து அரசியலில் பயணிக்கப் போவதாக ஓபிஎஸ் அறிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பினால், அவர் தினகரன் மற்றும் சசிகலாவுடன் இணைந்து அரசியலில் இணைந்து பணியாற்றுவாரா? அல்லது தினகரனைப் போல் தனிக்கட்சி […]

Continue reading …

தொகுப்பூதிய பணியாளர்கள் முழுநேர பணியாளர்களாக மாற்றம்

Comments Off on தொகுப்பூதிய பணியாளர்கள் முழுநேர பணியாளர்களாக மாற்றம்

98 பகுதி நேர தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்கள் ஆதிதிராவிட நல விடுதிகளில் பணிபுரிகின்றனர். இவர்கள் தற்போது முழு நேர பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். தருமபுரி, ஈரோடு, கோவை, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் முழு நேர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதில், சிறப்பு காலமுறை ஊதியம் நிலை ரூ.4100, 12,000 என்ற ஊதியத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். பகுதி நேர தொகுப்பூதிய […]

Continue reading …

ஆடியோ மூலம் மக்களிடம் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின்!

Comments Off on ஆடியோ மூலம் மக்களிடம் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நாட்டு மக்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடியோ மூலம் பேச போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம், 2024ம் ஆண்டு முடிய போகிற பாஜகவின் ஆட்சி எப்படி எல்லாம் இந்தியாவை உருக்குலைத்து இருக்கிறார்கள் என்று பேசப்போகிறேன். எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்பும் சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்பதை பேசப்போகிறேன். ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பில் தெற்கிலிருந்து வரும் குரலுக்காக காத்திருங்கள்.” என்று […]

Continue reading …

மும்பை புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

Comments Off on மும்பை புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

ஏற்கனவே I.N.D.I.A. கூட்டணியின் இரண்டு கூட்டங்கள் முடிவடைந்துள்ளது. மும்பையில் இன்று மூன்றாவது கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ளார். மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிப்பதற்காக இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகள் இணைந்துI.N.D.I.A. என்ற கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இன்றும் நாளையும் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் […]

Continue reading …

தீப்பந்தம் ஏந்தி கர்நாடக விவசாயிகள் போராட்டம்..!

Comments Off on தீப்பந்தம் ஏந்தி கர்நாடக விவசாயிகள் போராட்டம்..!

கர்நாடக மாநில விவசாயிகள் கே.ஆர்.எஸ் அணை முன்பாக இரவு முழுவதும் கையில் தீப்பந்தம் ஏறி தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு மறுத்து வருகிறது. தமிழக அரசியல்வாதிகள் மற்றும் தமிழக அரசு கர்நாடக அரசை தொடர்ந்து தண்ணீர் வர வலியுறுத்தி வருகின்றனர். கர்நாடகாவில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்திற்கு […]

Continue reading …

விஜய் அரசியல் வருகை குறித்து பிரகாஷ் ராஜ்!

Comments Off on விஜய் அரசியல் வருகை குறித்து பிரகாஷ் ராஜ்!

கடந்த சில ஆண்டுகளாக ஆளும் மத்திய அரசை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் அவ்வப்போது தொடர்ந்து அரசியல் கருத்துகளைப் பேசி வருகிறார். சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிப்பின் போது கூட ஜெய்பீம் படத்துக்கு விருது கிடைக்காததற்கு கடுமையான விமர்சனங்களை வைத்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “விஜய் அரசியலுக்கு வந்தாலும் நான் கேள்வி கேட்பேன். அவரை வரவேற்பதில் எனக்கு […]

Continue reading …