Home » Archives by category » இந்தியா (Page 45)

ரயிலில் வழங்கப்பட்ட உணவால் ஒவ்வாமை!

Comments Off on ரயிலில் வழங்கப்பட்ட உணவால் ஒவ்வாமை!

சென்னையிலிருந்து புனே சென்ற சுற்றுலா ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பயணிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. கவுரவ் ரயில் சென்னையிலிருந்து புனே சென்ற சுற்றுலா சென்றபோது அதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட 40 பயணிகளுக்கு திடீரென்று ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டது. ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த 40 பேருக்கும் ஒரே நேரத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு அவர்கள் பாதிக்கப்பட்டது குறித்து, ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். உணவு ஒவ்வாமையால் […]

Continue reading …

மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் நிதியுதவி!

Comments Off on மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் நிதியுதவி!

முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் தலா 1 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. இச்சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் உள்ளே 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர். அதாவது, 4.5 கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் […]

Continue reading …

ஜிமெயில் பயனாளர்கள் கவனத்திற்கு!

Comments Off on ஜிமெயில் பயனாளர்கள் கவனத்திற்கு!

கூகுள் நிறுவனம் டிசம்பர் 1ம் தேதி முதல் பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை முடக்க முடிவு செய்துள்ளது. நாளை கடைசி தினம் என்பதால் ஜிமெயில் வைத்திருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பயன்படுத்தப்படாத கணக்குகள் அதாவது இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அறிவித்திருந்தது. பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகள், ஜிமெயில்கள், யூடியூப் சேனல்கள் அனைத்தும் நீக்கப்படும் வாய்ப்புள்ளது. […]

Continue reading …

பகீர் தகவலளிக்கும் சுப்பிரமணியன் சுவாமி

Comments Off on பகீர் தகவலளிக்கும் சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சாமி பிரதமர் மோடி சமீபத்தில் தேஜஸ் விமானத்தில் பறந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது போலி என தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி சமீபத்தில் பெங்களூரை தளமாகக் கொண்ட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த ஆய்வு செய்தார். அதன்பின் மணிக்கு 1975 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட தேஜஸ் போர் விமானத்தில் அவர் பயணம் மேற்கொண்டார். இவ்விமானத்தில் வாஜ்பாயை அடுத்து மோடி தான் பயணம் செய்தார். இந்நிலையில் இது […]

Continue reading …

இந்திய அரசியலமைப்புச் விவாதம் வேண்டும்; கவர்னர் ஆர்.என். ரவி!

Comments Off on இந்திய அரசியலமைப்புச் விவாதம் வேண்டும்; கவர்னர் ஆர்.என். ரவி!

தமிழக கவர்னர் ரவி இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஒரு ஆவணம், இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று ஆளுநர் ரவி சென்னை தரமணியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், “இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது நோக்கம் நிறைவேற உள்ளதா? என்பது […]

Continue reading …

ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு!

Comments Off on ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு!

ஆந்திர மாநில அமைச்சர் டிசம்பர் மாதம் முதல் சாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவித்துள்ளார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாடு முழுதும் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் இதை வலியுறுத்தி வருகிறார். ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அடுத்த கட்டமாக படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசை […]

Continue reading …

எலான் மஸ்க்கின் அறிவிப்பு!

Comments Off on எலான் மஸ்க்கின் அறிவிப்பு!

எலான் மஸ்க் எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாயை காசா மற்றும் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் காசாவில் போர் நடந்து வருகிறது. இப்போரால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர். மருத்துவ வசதி கூட கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில் எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என எலான் […]

Continue reading …

உத்தரகாண்டில் சுரங்க விபத்து!

Comments Off on உத்தரகாண்டில் சுரங்க விபத்து!

உத்தரகாண்ட்டில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை 8 மணிக்குள் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட உள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் சுரங்கத்தில் 800 மிமீ ராட்சத குழாய் சுரங்கத்தில் 44 மீட்டர் தொலைவுக்கு செலுத்தப்பட்டுள்ளது, இன்னும் 12 மீட்டர் தூரம் மட்டுமே குழாய் செலுத்தப்பட்ட பிறகு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட உள்ளனர், தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் உணவு, ஆக்சிஜன் தொடர்ந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும் […]

Continue reading …

ஓடும் ரயிலில் புகை வந்ததால் பரபரப்பு!

Comments Off on ஓடும் ரயிலில் புகை வந்ததால் பரபரப்பு!

இன்று காலை திருவனந்தரபுரத்திலிருந்து சென்னை விரைவு ரயில் நெமிலிச்சேரி அருகே வரும்போது பி1 பெட்டியில் புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் இந்தியாவில் ஓடிஷா ரயில் கோர விபத்தில் 300க்கும் அதிகமானோர் பலியாகினர். இதையடுத்து, ஆன்மிக சுற்றுலா ரயிலில் வந்த ரயிலில் சிலிண்டர் வைத்து சமைத்ததால் பெரும் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து சென்னை விரைவு ரயில் இன்று காலை நெமிலிச்சேரி அருகே வரும்போது, பி1 பெட்டியின் பிரேக் பகுதியில் […]

Continue reading …

சபரிமலை ஐயப்பன் கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு..!

Comments Off on சபரிமலை ஐயப்பன் கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு..!

சபரிமலை கோவில் தேவஸ்தானம் ஐயப்பன் கோவிலில் 16 மணி நேரம் தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளது. கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதை அடுத்து தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மகரவிளக்கு பூஜை நடைபெற்ற நிலையில் மண்டல பூஜைகள் தொடங்கியுள்ளது. ஐயப்பனை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நேர நிலை உள்ளது. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக […]

Continue reading …