Home » Archives by category » இந்தியா (Page 46)

ஓடும் ரயிலில் புகை வந்ததால் பரபரப்பு!

Comments Off on ஓடும் ரயிலில் புகை வந்ததால் பரபரப்பு!

இன்று காலை திருவனந்தரபுரத்திலிருந்து சென்னை விரைவு ரயில் நெமிலிச்சேரி அருகே வரும்போது பி1 பெட்டியில் புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் இந்தியாவில் ஓடிஷா ரயில் கோர விபத்தில் 300க்கும் அதிகமானோர் பலியாகினர். இதையடுத்து, ஆன்மிக சுற்றுலா ரயிலில் வந்த ரயிலில் சிலிண்டர் வைத்து சமைத்ததால் பெரும் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து சென்னை விரைவு ரயில் இன்று காலை நெமிலிச்சேரி அருகே வரும்போது, பி1 பெட்டியின் பிரேக் பகுதியில் […]

Continue reading …

சபரிமலை ஐயப்பன் கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு..!

Comments Off on சபரிமலை ஐயப்பன் கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு..!

சபரிமலை கோவில் தேவஸ்தானம் ஐயப்பன் கோவிலில் 16 மணி நேரம் தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளது. கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதை அடுத்து தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மகரவிளக்கு பூஜை நடைபெற்ற நிலையில் மண்டல பூஜைகள் தொடங்கியுள்ளது. ஐயப்பனை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நேர நிலை உள்ளது. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக […]

Continue reading …

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி இலவச டிக்கெட்டுகள்!

Comments Off on திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி இலவச டிக்கெட்டுகள்!

வைகுண்ட ஏகாதசி திருப்பதியில் மார்கழி மாதத்தில் தொடங்குவதால் இலவச தரிசன டிக்கெட்டுகள் தயாராகி வருகின்றன. மார்கழி மாதத்தில் ஏகாதசியில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோவில்களில் மிக பிரசித்தம். முக்கியமாக திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் செல்வது வாடிக்கை. இவ்வாண்டு திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 22ம் தேதி தொடங்கி ஜனவரி 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக வெளியிடப்பட்ட ரூ300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் சுமார் […]

Continue reading …

யூடியூபர்களுடையே பூசல்!

Comments Off on யூடியூபர்களுடையே பூசல்!

இரண்டு யூடியூபர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. நேற்று விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் படகு ஒன்று தீ பிடித்தது. இந்த தீ மற்ற படகுகளுக்கும் வேகமாக பரவியதுடன் படகுகளில் இருந்த சிலிண்டர்களும் வெடித்ததால் பெரும் தீ விபத்தாக இது மாறியது. உடனடியாக சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ […]

Continue reading …

இளைஞர்களின் மாரடைப்புக்கு காரணம் என்ன?

Comments Off on இளைஞர்களின் மாரடைப்புக்கு காரணம் என்ன?

இந்திய இளைஞர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மாரடைப்பு உட்பட ஒரு சில காரணங்களால் மரணமடைந்து வருகின்றனர். குறிப்பாக ஜிம்மில் அதிக அளவு ஒர்க் அவுட் செய்பவர்கள் மாரடைப்பால் இறந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு செய்து கொடுத்துள்ள விளக்கத்தில், “இந்தியாவில் இளைஞர்கள் திடீர் மரணம் அடைய கோவிட் தடுப்பூசி காரணம் என்று கூறுவது சரியல்ல. கொரோனா சிகிச்சை, குடும்பங்களில் உள்ள நோய், வாழ்க்கை முறை மாற்றங்களால் இளைஞர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம். கடந்த […]

Continue reading …

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Comments Off on இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இந்திய வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் தோன்றிய ‘மிதிலி’ புயல் வங்கதேசத்தில் கரையை கடந்ததாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியது. இது படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறியதை அடுத்து இந்த புயலுக்கு ‘மிதிலி’ என்று பெயர் வைக்கப்பட்டது. ‘மிதிலி’ புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அது போலவே வங்கக் கடலில் […]

Continue reading …

ரயில் கட்டணம் பல மடங்கு உயர்வு!

Comments Off on ரயில் கட்டணம் பல மடங்கு உயர்வு!

சாத் பூஜையை முன்னிட்டு வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கியமான பூஜை சாத் பூஜை. இந்த பூஜைக்காக வடமாநிலத்தவர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி உள்ளனர். ஆனால் இதுவரையிலும் இல்லாத அளவில் ரயில்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. சவீதா விரைவு ரயிலில் அடிப்படைக் கட்டணம் ரூ.2950 என்றாலும், டைனமிக் கட்டணம் என்ற பெயரில் கூடுதலாக ரூ6555 வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இக்கட்டண உயர்வினால் புலம்பெயர் தொழிலார்கள், பயணிகள் தங்கள் […]

Continue reading …

ஹரியானாவில் பெண்கள் மீது கல்வீச்சு!

Comments Off on ஹரியானாவில் பெண்கள் மீது கல்வீச்சு!

மசூதியிலிருந்து மர்ம நபர்கள் பூஜைக்கு சென்ற பெண்கள் மீது கல் வீசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹரியானா மாநிலத்தில் நூவில் பகுதியில் சில பெண்கள் பூஜைக்கு சென்று கொண்டிருந்தபோது மசூதியிலிருந்து மர்ம நபர்கள் சிலர் கற்களை பேசியதாக கூறப்படுகிறது. இதில் சில பெண்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் படையுடன் சென்ற எஸ்பி, பொதுமக்களை சமாதானப்படுத்தியதாகவும் மசூதி […]

Continue reading …

தேர்தல் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ்!

Comments Off on தேர்தல் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ்!

அடுத்த மாதம் 30ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், விவசாயிகளுக்கு 24மணி நேரம் இலவச மின்சாரம், விவசாயிகளின் ரூ.2 லட்சம் […]

Continue reading …

புதிய தொழில்நுட்பம் குறித்து பிரதமர் கவலை!

Comments Off on புதிய தொழில்நுட்பம் குறித்து பிரதமர் கவலை!

புதிதாக ஏஐ தொழில் நுட்பம் வளர்ச்சி மனிதர்களின் வேலையை எளிதாக்குவதோடு, வேலைபளுவையும் குறைக்கிறது. பல புதிய விஷயங்களுக்கு உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் ஒருவரின் குரலில் பேசுவது. பாடுவது, டீப் பேக் வீடியோ, மார்பிங் புகைப்படம் என்று பல விஷங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. பிரதமர் மோடி கர்பா நடனம் ஆடுவது போன்ற போலி வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ பெரும் […]

Continue reading …