Home » Archives by category » உலகம் (Page 55)

டிரம்புக்கு கண்டனம் தெரிவித்த டிவிட்டர் நிறுவனம்.

Comments Off on டிரம்புக்கு கண்டனம் தெரிவித்த டிவிட்டர் நிறுவனம்.

உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையேயான போட்டி கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு டிவிட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை அதிபர் ட்ரம்ப் மீறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை ட்ரம்ப் மறுத்துள்ளார், தன்னை வீழ்த்த எதிர் கட்சி சதி செய்து வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். டிரம்ப் பதிவு செய்த கருத்துக்களை அடுத்து கண்டனம் வெற்றியை தட்டிப்பறிக்க […]

Continue reading …

ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ட்விட்டர் !!!.

Comments Off on ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ட்விட்டர் !!!.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளது. நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கிட்டத்தட்ட 5,000 ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ட்விட்டர் ஒன்றாகும். இந்த நிலையில், ஊழியர்கள் தங்களது அனைத்து அலுவலக பணிகளையும் வீட்டிலிருந்தபடியே செய்யமுடியும் என்பதை கடந்த சில மாதங்களில் நிரூபித்துள்ளதால் வரும் காலங்களிலும் இதை தொடர விரும்புவதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். கொரோனா […]

Continue reading …

பாகிஸ்தானில் மத பாடசாலையில் திடீர் குண்டு வெடிப்பு…7 சிறுவர்கள் உயிரிழப்பு

Comments Off on பாகிஸ்தானில் மத பாடசாலையில் திடீர் குண்டு வெடிப்பு…7 சிறுவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள ஒரு காலனியில் ஸ்பன் ஜமாத் என்கிற மசூதி உள்ளது. இந்த மசூதியின் ஒரு பகுதியில் மதம் விஷயங்களை கற்றுக் கொடுக்கும் பாடசாலை செயல்பட்டு வருகிறது அந்த பள்ளியில் டிர் காலனி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் இஸ்லாம் வழிபாட்டுக் கல்வியை கற்று வந்தனர். இந்தநிலையில் அந்த மத பாடசாலையில் வழக்கம் போல இன்று காலை 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கல்வி பயின்று வந்தனர். காலை 8:30 மணி அளவில் கல்வி கற்றுக் […]

Continue reading …

மீண்டும் பிரதமரான ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Comments Off on மீண்டும் பிரதமரான ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நியூசிலாந்து நாட்டின் பொது தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி 49.2 சதவீத வாக்குகளை பெற்றது. பின்பு நாடாளுமன்றத்தில் 120 இடத்துக்கு 64 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனால் ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாக பிரதமரானார். மீண்டும் வெற்றி பெற்ற ஜெசிந்தாவுக்குப் பல நாட்டின் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவருடைய வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்து செய்தியில்; நியூசிலாந்து பிரதமர் தேர்தலில் இரண்டாவது முறை மகத்தான வெற்றிக்கு ஜெசிந்தா […]

Continue reading …

நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துகள் – கமலா ஹாரிஸ்!

Comments Off on நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துகள் – கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் அமெரிக்க மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். பின்பு ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். இதில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது […]

Continue reading …

நியூசிலாந்தில் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஜெசிந்தா ஆர்டன் பிரதமரானார்!

Comments Off on நியூசிலாந்தில் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஜெசிந்தா ஆர்டன் பிரதமரானார்!

நியூசிலாந்து நாட்டின் பொது தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி 49.2 சதவீத வாக்குகளை பெற்றது. பின்பு நாடாளுமன்றத்தில் 120 இடத்துக்கு 64 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனால் ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாக பிரதமரானார். இதை பற்றி கூறிய ஜெசிந்தா ஆர்டன்; அடுத்து வரும் மூன்று வருடத்திற்கு அதிகமான வேலைகள் உள்ளது. கொரோனா வைரஸை சிறப்பாக கட்டுக்குள் கொண்டுவருவோம் என தெரிவித்துள்ளார். மேலும், ஜெசிந்தாவுக்கு பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Continue reading …

பிரேசில் நாட்டை உலுக்கி எடுக்கும் கொரோனா!

Comments Off on பிரேசில் நாட்டை உலுக்கி எடுக்கும் கொரோனா!

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,523 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் இதுவரை கொரோனாவால் 51 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை […]

Continue reading …

ஆப்கானிஸ்தானில் இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 15 பேர் உயிரிழப்பு!

Comments Off on ஆப்கானிஸ்தானில் இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 15 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயற்சியை மேற்கொண்ட போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தின் தெற்கில் இருக்கும் நாவா மாவட்டத்தில் அந்நாட்டின் விமானப்படை வீரர்கள் நேற்று இரவு ஹெலிகாப்டர்களில் பயிற்சியை மேற்கொண்டனர். அந்த சமயத்தில் இரு ஹெலிகாப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்த மீட்புக்குழு வேலையை மேற்கொண்டனர். அந்த விபத்தில் 15 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தது […]

Continue reading …

இந்தியாவின் “ஆரோக்கிய சேது” செயலிக்கு உலக சுகாதார நிறுவன தலைவர் பாராட்டு!

Comments Off on இந்தியாவின் “ஆரோக்கிய சேது” செயலிக்கு உலக சுகாதார நிறுவன தலைவர் பாராட்டு!

உலகம் முழுவதும் கொகரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் தீவிரமாக தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் பணிகளை செய்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு பெருமளவில் இருக்கும் பகுதிகளை அடையாளம் காண்பித்து கொடுக்கும் இந்திய அரசின் “ஆரோக்கிய சேது” செயலி உதவியாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் பாராட்டியுள்ளார். மக்கள் சுற்றியிருக்கும் பகுதிகள் மற்றும் யாருக்காவது கொரோனா தொற்று உள்ளதா என்பதை இந்த செயலி காண்பித்து கொடுக்கும். இந்த செயலியை கடந்த […]

Continue reading …

நேபாளத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பத்தராய்க்கு கொரோனா உறுதி!

Comments Off on நேபாளத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பத்தராய்க்கு கொரோனா உறுதி!

நேபாளத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பத்தராய்க்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. நேபாளத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என எட்டு மாதங்களுக்கு முன்பு தெரிவித்து அவருக்கு தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவருடைய சமூக வளையத் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் எனக்கு நெகட்டிவ் என வந்தது.பின்பு பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மீண்டும் பரிசோதனை செய்ததில் எனக்கு […]

Continue reading …