Home » Archives by category » சென்னை (Page 14)

டிவிஎஸ் நிறுவனத்தின் நிதியுதவி!

Comments Off on டிவிஎஸ் நிறுவனத்தின் நிதியுதவி!

டிவிஎஸ் நிறுவனம் மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. அத்துடன், மிக்ஜாம் புயல் தீவிரத்தால் சென்னையில் ஒட்டுமொத்த பகுதிகளும் பாதிக்கப்படுள்ளன. சென்னை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்புப் படையினர், போலீசார், தன்னார்வலர்கள் மீட்டனர். தற்போது சென்னை வெள்ள பாதிப்பில் இருந்து, இயல்புக்கு திரும்பி வருகிறது. முதலமைச்சரின் பொது நிவாராண நிதிக்கு உதவி செய்ய விரும்புவோர் […]

Continue reading …

ரயிலில் வழங்கப்பட்ட உணவால் ஒவ்வாமை!

Comments Off on ரயிலில் வழங்கப்பட்ட உணவால் ஒவ்வாமை!

சென்னையிலிருந்து புனே சென்ற சுற்றுலா ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பயணிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. கவுரவ் ரயில் சென்னையிலிருந்து புனே சென்ற சுற்றுலா சென்றபோது அதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட 40 பயணிகளுக்கு திடீரென்று ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டது. ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த 40 பேருக்கும் ஒரே நேரத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு அவர்கள் பாதிக்கப்பட்டது குறித்து, ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். உணவு ஒவ்வாமையால் […]

Continue reading …

சென்னையில் ‘பார்முலா 4 கார் பந்தயம்‘

Comments Off on சென்னையில் ‘பார்முலா 4 கார் பந்தயம்‘

பார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உள்ளது. இந்த கார் பந்தயத்தால் மக்களுக்கு பாதிப்பில்லை என அரசு தெரிவித்துள்ளது. வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி சென்னையில் நடைபெறவுள்ள இரவு நேர பார்முலா ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 நடைபெறவுள்ளன. இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர பார்முலா ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 போட்டிகளுக்கான […]

Continue reading …

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு!

Comments Off on செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த மாதம் முதல் இதன் காரணமாக கட்டமாக 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்றைய தினம் மீண்டும் 200 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டது. தற்போது நீர்வரத்து அதிகரிப்பாலும் மழையின் தாக்கம் அதிகரிப்பாலும், செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள பிள்ளைபாக்கம், நேமம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏரிகள் நிரம்பிய நிலையில் செம்பரம்பாக்கம் 19 கண் மதகின் […]

Continue reading …

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் குறித்து நீதிபதி விளக்கம்

Comments Off on செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் குறித்து நீதிபதி விளக்கம்

சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றத்திலும் ஜாமீன் மறுக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்க என்ன காரணம் என்பது குறித்து நீதிபதி விளக்கமளித்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு மூளையில் ரத்தக்கட்டு இருந்ததாகவும் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் அது உறுதி செய்யப்பட்டதாகவும் எனவே அவரது சிகிச்சைக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது ஆனால் இது குறித்து […]

Continue reading …

சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் எப்போது?

Comments Off on சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் எப்போது?

மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னையில் இன்னும் 28 மாதங்களில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது சென்னை அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போனது மெட்ரோ ரயில். மெட்ரோ பயணிகளின் விருப்பத்திற்குரிய ஒன்றாக உள்ளது. மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் இரண்டில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் உருவாக்க அல்ஸ்தாம் ட்ரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 269 […]

Continue reading …

பிரபல 5 ஸ்டார் ஹோட்டல் மூடல்!

Comments Off on பிரபல 5 ஸ்டார் ஹோட்டல் மூடல்!

கிரவுன் பிளாசா என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. இது தற்போது மூடப்பட உள்ளதாகவும், இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கிரவுன் பிளாசா ஹோட்டல் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல். கடந்த 2015ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு நாள் தங்குவதற்கு ரூபாய் 10,000 முதல் 17,000 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த ஹோட்டல் டிசம்பர் 20 […]

Continue reading …

ஓடும் ரயிலில் புகை வந்ததால் பரபரப்பு!

Comments Off on ஓடும் ரயிலில் புகை வந்ததால் பரபரப்பு!

இன்று காலை திருவனந்தரபுரத்திலிருந்து சென்னை விரைவு ரயில் நெமிலிச்சேரி அருகே வரும்போது பி1 பெட்டியில் புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் இந்தியாவில் ஓடிஷா ரயில் கோர விபத்தில் 300க்கும் அதிகமானோர் பலியாகினர். இதையடுத்து, ஆன்மிக சுற்றுலா ரயிலில் வந்த ரயிலில் சிலிண்டர் வைத்து சமைத்ததால் பெரும் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து சென்னை விரைவு ரயில் இன்று காலை நெமிலிச்சேரி அருகே வரும்போது, பி1 பெட்டியின் பிரேக் பகுதியில் […]

Continue reading …

தலைமை செயலகத்தில் ஊடகங்கள் குவிந்ததால் பரபரப்பு!

Comments Off on தலைமை செயலகத்தில் ஊடகங்கள் குவிந்ததால் பரபரப்பு!

தலைமை செயலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகிறார்கள் என்ற தகவல் கசிந்ததால் ஊடகங்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள் பொன்முடி, ஏவ வேலு மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில் நீர்வளத் துறை தலைமை பொறியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் […]

Continue reading …

சென்னை தனியால் பாரில் ஆட்டம் போட்ட இளம் பெண்கள்!

Comments Off on சென்னை தனியால் பாரில் ஆட்டம் போட்ட இளம் பெண்கள்!

நள்ளிரவில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் சென்னை நந்தனம் பகுதியில் தனியார் மதுபாரில் மது போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அலறி அடித்து ஓடியதாக வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நந்தனம் பகுதிகளிலுள்ள பிரபலமான தனியார் மது பாரில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் மது போதையில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுவதாக காவல்துறைக்கு புகார் வந்தது. இப்புகார் குறித்து விசாரணை செய்ய காவல்துறையினர் […]

Continue reading …